புதிய பதிவுகள் / Recent Posts

ஸூரத்துல் மாயிதா தஃப்ஸீர் தொடர் – வசனங்கள் 48, 49 & 50

. ரியாத் மலாஸ் மஸ்ஜிதுல் சுலைமான் அல்-தஹ்ஹீல் நடைபெற்ற வாரந்திர குர்ஆன் தப்ஸீர் தொடர் வகுப்பு, ஸூரத்துல் மாயிதா தஃப்ஸீர் தொடர் — வசனங்கள் 48, 49 & 50 நாள் : 23 – 02 – 2017, வியாழக்கிழமை, வழங்குபவர் : மௌலவி ரம்ஸான் பாரிஸ் (மதனி)

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 50

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 50  ✴ நபி (ஸல்) விடம் ஒரு பெண் மார்க்கத்தீர்ப்பு கேட்டு வந்தபோது உடனிருந்த பள்லு இப்னு அப்பாஸ் (ரலி) அந்த பெண்ணை திரும்ப திரும்ப பார்த்தபோது நபி (ஸல்) தன் கைகளால் இப்னு அப்பாஸ் (ரலி) அவரது தாடையை பிடித்து முகத்தை திருப்பி விட்டார்கள்.(புஹாரி, முஸ்லீம்) انما جعل الاستئذان من اجل البصر சஹல் இப்னு சஹத் (ரலி) – நபி …

Read More »

மோசடி!!!

ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் தேதி : 10-03-2017 தலைப்பு: மோசடி!!! வழங்குபவர் : மௌலவி ரம்ஸான் பாரிஸ் (மதனி) இடம்: ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம், மலாஸ், ரியாத்

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 49

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 49 ❤ வசனம் 31 : وَقُلْ لِّـلْمُؤْمِنٰتِ يَغْضُضْنَ مِنْ اَبْصَارِهِنَّ மேலும் கூறுங்கள் – وَقُلْ முஃமினான பெண்களிடம் – لِّـلْمُؤْمِنٰتِ தாழ்த்திக்கொள்ளட்டும் – يَغْضُضْنَ அவர்களுடைய பார்வைகளை – مِنْ اَبْصَارِهِنَّ النَّظّرُ سَهْمٌ مِنْ سِهَامِ إِبْلِيسَ مِسْمُوْمٍ நபி (ஸல்) – பார்வை என்பது இப்லீஸின் அம்புகளில் ஒன்று.   إِيَّاكُمْ وَالْجُلُوسَ فِي الطُّرُقَاتِ، قَالُوا : …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 48

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 48 ❤ வசனம் 30 : قُلْ لِّـلْمُؤْمِنِيْنَ يَغُـضُّوْا مِنْ اَبْصَارِهِمْ وَيَحْفَظُوْا فُرُوْجَهُمْ‌ ؕ ذٰ لِكَ اَزْكٰى لَهُمْ‌ ؕ اِنَّ اللّٰهَ خَبِيْرٌۢ بِمَا يَصْنَـعُوْنَ‏ ➥   (நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக …

Read More »