Quran

அத்தியாயம் 93 – அழ் ழுஹா (முற்பகல்) வசனங்கள் 11

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ وَالضُّحَىٰ ﴿١﴾  1) முற்பகல் மீது சத்தியமாக  وَ الضُّحَىٰ சத்தியமாக முற்பகல் وَاللَّيْلِ إِذَا سَجَىٰ ﴿٢﴾ 2) ஒடுங்கிக்கொள்ளும் இரவின் மீது சத்தியமாக اللَّيْلِ إِذَا سَجَىٰ இரவு ஒடுங்கும்போது  مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ ﴿٣﴾ 3) உம்முடைய இறைவன் உம்மைக் கை விடவுமில்லை; அவன் (உம்மை) வெறுக்கவுமில்லை.  مَا وَدَّعَكَ رَبُّكَ وَ مَا قَلَىٰ உம்மைக் கை விடவில்லை உமது இறைவன் இன்னும் அவன் வெறுக்கவில்லை …

Read More »

அத்தியாயம் 94 அஷ்ஷரஹ்-விரிவாக்கல் – வசனங்கள் 8

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ ﴿١﴾ 1) நாம், உம் இதயத்தை உமக்காக விரிவாக்கவில்லையா? أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ நாம் விரிவாக்கவில்லையா? உமக்கு உமது உள்ளம்  وَوَضَعْنَا عَنكَ وِزْرَكَ ﴿٢﴾  2) மேலும், நாம் உம்மை விட்டும் உம் சுமையை இறக்கினோம். وَ وَضَعْنَا عَنكَ وِزْرَكَ இன்னும் நீக்கினோம் உம்மை விட்டும் உமது சுமை الَّذِي أَنقَضَ ظَهْرَكَ ﴿٣﴾  3) அது உம் …

Read More »

அத்தியாயம் – 95, அத்தின் – வசனங்கள் 8

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ وَالتِّينِ وَالزَّيْتُونِ ﴿١﴾  1) அத்தியின் மீதும், ஒலிவத்தின் (ஜைத்தூன்) மீதும் சத்தியமாக وَ التِّينِ الزَّيْتُونِ சத்தியமாக அத்தி ஒலிவு மரம் وَطُورِ سِينِينَ ﴿٢﴾ 2) ‘ஸினாய்‘ மலையின் மீதும் சத்தியமாக وَ طُورِ سِينِينَ மேலும் ஸினாய்‘ மலை  وَهَـٰذَا الْبَلَدِ الْأَمِينِ﴿٣﴾ 3) மேலும் அபயமளிக்கும் இந்த (மக்கமா) நகரத்தின்மீதும் சத்தியமாக وَ هَـٰذَا الْبَلَدِ الْأَمِينِ மேலும் இது நகரம் அபயமளிக்கக்கூடியது لَقَدْ خَلَقْنَا …

Read More »

அத்தியாயம் – 96, அல் அலக் – வசனங்கள் 19

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ ﴿١﴾  1) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக. اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ ஓதுவீராக பெயரைக் கொண்டு உம்முடைய இறைவனின் படைத்தானே அவன் خَلَقَ الْإِنسَانَ مِنْ عَلَقٍ ﴿٢﴾ 2) ‘அலக்‘என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.  خَلَقَ الْإِنسَانَ مِنْ عَلَقٍ படைத்தான் மனிதன் அலக்கிலிருந்து اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ ﴿٣﴾  ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி. 3) اقْرَأْ وَ رَبُّكَ الْأَكْرَمُ ஓதுவீராக மேலும் உம் …

Read More »

அத்தியாயம் 1, ஸூரத்துல் ஃபாத்திஹா ( தோற்றுவாய் ) வசனங்கள் 7

ஸூரத்துல் ஃபாத்திஹா بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ ﴿١﴾ பெயரால் அல்லாஹ்வின் அளவற்றஅருளாளன் நிகரற்றஅன்பாளன் 1) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்! (தொடங்குகிறேன்). الْحَمْدُ لِلَّـهِ رَبِّ الْعَالَمِينَ﴿٢﴾ அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே படைத்து வளர்த்துப் பாதுகாப்பவன் அகிலங்கள்   2) அனைத்துப்புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும். الرَّحْمَٰنِ الرَّحِيمِ﴿٣﴾ مَالِكِ يَوْمِ الدِّينِ﴿٤﴾ அளவற்ற  அருளாளன் நிகரற்ற   அன்புடையோன் அதிபதி …

Read More »

அத்தியாயம் 97, கத்ர் ( கண்ணியமிக்க ) வசனங்கள் 5

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ ﴿١﴾  1) நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். إِنَّا أَنزَلْنَا هُ فِي لَيْلَةِ الْقَدْرِ  நிச்சயமாக நாம் இறக்கினோம் அதை இரவில் கண்ணியமிக்க وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ ﴿٢﴾   2) மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?   وَ مَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ மேலும் …

Read More »

அத்தியாயம் 98 அல்பய்யினா ( தெளிவான ஆதாரம்) ‌வசனங்கள் 8

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ لَمْ يَكُنِ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ وَالْمُشْرِكِينَ مُنفَكِّينَ حَتَّىٰ تَأْتِيَهُمُ الْبَيِّنَةُ ﴿١﴾   வேதக்காரர்களிலும், இணைவைப்பவர்களிலும் நிராகரித்தார்களே அவர்கள் தங்களிடம் தெளிவான ஆதாரம் வரும் வரை (நிராகரிப்பிலிருந்து) விலகுபவர்களாக இருக்கவில்லை وَ أَهْلِ الْكِتَابِ مِنْ الَّذِينَ كَفَرُوا لَمْ يَكُنِ இன்னும் வேதக்காரர்கள் இருந்து நிராகரித்தார்களே அவர்கள் இருக்கவில்லை الْبَيِّنَةُ تَأْتِيَهُمُ حَتّىٰ مُنفَكِّينَ الْمُشْرِكِينَ தெளிவான ஆதாரம் அவர்களிடம் வரும் வரை விலகுபவர்கள் இணைவைப்பவர்கள் رَسُولٌ مِّنَ اللَّـهِ …

Read More »

அத்தியாயம் 99 ஜில்ஜால் (அதிர்ச்சி‌) – வசனங்கள் 8

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا﴿١﴾ 1. பூமி கடுமையாக அசைக்கப்படும் (ஆட்டுவிக்கப்படும்) போது إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَ هَا போது ஆட்டுவிக்கப்பட்டது பூமி ஆட்டுவிக்கப்படுதல் அதை (பூமி)  وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا﴿٢﴾ (2)இன்னும், பூமிதன் சுமைகளை வெளிப்படுத்தும்போது وَ أَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَ هَا இன்னும் வெளிப்படுத்தியது பூமி சுமைகள் அதன் (பூமி) وَقَالَ الْإِنسَانُ مَا لَهَا﴿٣﴾ (3)அதற்கு என்ன நேர்ந்தது? என்று மனிதன் கேட்கும்போது وَ قَالَ الْإِنسَانُ …

Read More »

அத்தியாயம் – 100 அல் ஆதியாத் – வேகமாகச் செல்பவை – வசனங்கள் – 11

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ وَالْعَادِيَاتِ ضَبْحًا ﴿١﴾ (1) மூச்சுத்திணற விரைந்து ஓடக்கூடிய(குதிரை)கள் மீது சத்தியமாக وَ الْعَادِيَاتِ ضَبْحًا சத்தியமாக விரைந்துஓடகக்கூடியவை மூச்சிரைத்தல்  فَالْمُورِيَاتِ قَدْحًا ﴿٢﴾ (2)பின்னர், (குளம்பை) அடித்து நெருப்புப் பறக்கச் செய்பவற்றின் மீதும், فَ الْمُورِيَاتِ قَدْحًا பின்னர்/ மேலும் நெருப்புப்  பறக்கச் செய்பவை  நெருப்பு  فَالْمُغِيرَاتِ صُبْحًا ﴿٣﴾ (3)பின்னர், அதிகாலையில் விரைந்து பாய்ந்து செல்பவற்றின் மீதும் فَالْمُغِيرَاتِ صُبْحًا விரைந்து பாய்ந்து செல்பவை அதிகாலை  فَأَثَرْنَ بِهِ نَقْعًا﴿٤﴾ …

Read More »

101 அல்காரிஆ (திடுக்கிடச்‌ செய்யும் நிகழ்சி)

அத்தியாயம் 101 அல்காரிஆ-திடுக்கிடச்‌ செய்யும் நிகழ்சி –  வசனங்கள்11 بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ الْقَارِعَةُ ﴿١﴾(1)திடுக்கிடச்செய்யும் (நிகழ்ச்சி). مَا الْقَارِعَةُ ﴿٢﴾   (2)திடுக்கிடச்செய்யகக்கூடியது என்ன? مَا الْقَارِعَةُ என்ன? திடுக்கிடச்செய்யகக்கூடியது وَمَا أَدْرَاكَ مَا الْقَارِعَةُ ﴿٣﴾ (3)திடுக்கிடச்செய்யகக்கூடியது என்னவென்று உமக்கு எது அறிவித்தது? مَا الْقَارِعَةُ كَ وَمَا أَدْرَا திடுக்கிடச்செய்யகக்கூடியது என்ன உமக்கு அறிவித்தது எது? يَوْمَ يَكُونُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوثِ ﴿٤﴾ (4)அந்நாளில் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள். الْمَبْثُوثِ الْفَرَاشِ كَ …

Read More »

102 அத்தகாஃதுர் (அதிகமாகத் தேடுதல்)

அத்தியாயம் 102 அத்தகாஃதுர் (அதிகமாகத் தேடுதல்) –  வசனங்கள்8 بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ أَلْهَاكُمُ التَّكَاثُرُ ﴿١﴾ (1)செல்வத்தைப் பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கிவிட்டது التَّكَاثُرُ كُمُ أَلْهَا அதிகமாகத் தேடுவது உங்களை பராக்காக்கிவிட்டது/பாராமுகமாக்கிவிட்டது  حَتَّىٰ زُرْتُمُ الْمَقَابِرَ ﴿٢﴾ (2) நீங்கள்கப்றுகளைச் சந்திக்கும் வரை. الْمَقَابِرَ زُرْتُمُ حَتَّىٰ மண்ணறைகள் சந்தித்தீர்கள் வரை  كَلَّا سَوْفَ تَعْلَمُونَ ﴿٣﴾ (3) அவ்வாறில்லை, விரைவில் நீங்கள்அறிந்துகொள்வீர்கள். سَوْفَ تَعْلَمُونَ كَلَّا நீங்கள் அறிவீர்கள் அவ்வாறல்ல  ثُمَّ …

Read More »

103 அல்-அஸ்ர் (காலம்)

(அத்தியாயம் 103 (அல்அஸ்ர்                         بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ وَالْعَصْرِ ﴿١﴾ إِنَّ الْإِنسَانَ لَفِي خُسْرٍ ﴿٢﴾  إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ ﴿٣﴾ 1. காலத்தின் மீது சத்தியமாக                                                 …

Read More »

அத்தியாயம் 104 அல்ஹுமசா (புறங்கூறல்)

அத்தியாயம் 104 அல்ஹுமசா (புறங்கூறல்) بِسْمِ اللَّهِ الرَّحْمنِ الرَّحِيمِ وَيْلٌ لِّكُلِّ هُمَزَةٍ لُّمَزَةٍ ﴿١﴾  1. குறை சொல்லிப் புறம் பேசித் திரியும்ஒவ்வொருவனுக்கும் கேடுதான். لُّمَزَةٍ هُمَزَةٍ لِّكُلِّ وَيْلٌ புறம்பேசுபவர்கள் குறைபேசுபவர்கள் ஒவ்வொருவனுக்கும் கேடு الَّذِي جَمَعَ مَالًا وَعَدَّدَهُ ﴿٢﴾  2. (அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச்சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான். وَ مَالًا جَمَعَ الَّذِي இன்னும் செல்வம் – பொருள் சேகரித்தான் அ(த்தகைய)வன் …

Read More »

அத்தியாம் 105 அல்பீல்

அத்தியாம் 105 அல்பீல் – யானை,  வசனங்கள் 5 بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ ﴿١﴾ أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ ﴿٢﴾  وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ ﴿٣﴾ تَرْمِيهِم بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ ﴿٤﴾  فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍ ﴿٥﴾   அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால். 1. (நபியே!) யானைப் படையினரை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா? …

Read More »

அத்தியாம் 106 குறைஷ்

அத்தியாம் 106 குறைஷ் – ஒரு கோத்திரம்  வசனங்கள் 4   بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ لِإِيلَافِ قُرَيْشٍ ﴿١﴾ إِيلَافِهِمْ رِحْلَةَ الشِّتَاءِ وَالصَّيْفِ ﴿٢﴾ فَلْيَعْبُدُوا رَبَّ هَـٰذَا الْبَيْتِ ﴿٣﴾ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّنْ خَوْفٍ ﴿٤﴾ அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்ல்லாஹ்வின் திருப்பெயரால். 1. குறைஷிகளுக்கு விருப்பம் உண்டாக்கி (2) மாரி கால, கோடைக் கால பிரயாணத்தில் அவர்களை மகிழ்வித்ததற்காக, (3) இவ்வீட்டின் (கஅபாவின்) இறைவனை …

Read More »

அத்தியாம் 107 அல்-மாவூன் (அற்பப் பொருள்)

PDF (Download PDF) அத்தியாம் 107 அல்-மாவூன் (அற்பப் பொருள்)  வசனங்கள் – 7    بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ ﴿١﴾ فَذَٰلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمَ ﴿٢﴾ وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ الْمِسْكِينِ ﴿٣﴾ فَوَيْلٌ لِّلْمُصَلِّينَ ﴿٤﴾  الَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ ﴿٥﴾ الَّذِينَ هُمْ يُرَاءُونَ ﴿٦﴾ وَيَمْنَعُونَ الْمَاعُونَ ﴿٧﴾ அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்ல்லாஹ்வின் திருப்பெயரால்   1. (நபியே!) நியாயத் தீர்ப்பைப் பொய்ப்பிக்கின்றானே அவனை நீர் பார்த்தீரா? 2. …

Read More »

108 அல்-கவ்ஸர்

PDF (Download PDF) அத்தியாம் 108 அல்-கவ்ஸர் வசனங்கள் 3 بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ    إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ ﴿١﴾ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ ﴿٢﴾ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ ﴿٣﴾     அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப் பெயரால்   1. (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு கவ்ஸர் (தடாகத்தை) கொடுத்தோம்,   2. எனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது குர்பானியும் கொடுப்பீராக,   3. நிச்சயமாக …

Read More »

109 அல் காபிரூன்

PDF (Download PDF) அத்தியாம்- 109 அல் காபிரூன் – வசனங்கள் 6   بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ ﴿١﴾ لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ ﴿٢﴾  وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ ﴿٣﴾ وَلَا أَنَا عَابِدٌ مَّا عَبَدتُّمْ ﴿٤﴾  وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ ﴿٥﴾ لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ ﴿٦﴾ அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்… 1- (நபியே!) நீர் சொல்வீராக: நிராகரிப்பாளர்களே! 2- நீங்கள் வணங்குபவற்றை நான் …

Read More »

110 அன்நஸ்ர் ( உதவி )

PDF (Download PDF)   அத்தியாம் 110 அன்நஸ்ர்( உதவி ) வசனங்கள் 3 بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إِذَا جَاءَ نَصْرُ اللَّـهِ وَالْفَتْحُ ﴿١﴾ وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّـهِ أَفْوَاجًا ﴿٢﴾  فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ ۚ إِنَّهُ كَانَ تَوَّابًا ﴿٣﴾ அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும்போது அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நபியே! நீங்கள் காணும் போது உமது இறைவனை புகழ்வதுடன் துதிப்பீராக! இன்னும் …

Read More »

111 – லஹப்

PDF (Download PDF)   அத்தியாயம் – 111;லஹப்–தீச்சுவாலை வசனங்கள் –5       بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ ﴿١﴾ مَا أَغْنَىٰ عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ ﴿٢﴾  سَيَصْلَىٰ نَارًا ذَاتَ لَهَبٍ ﴿٣﴾ وَامْرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبِ ﴿٤﴾  فِي جِيدِهَا حَبْلٌ مِّن مَّسَدٍ ﴿٥﴾   1.      அபூலஹபின்இருகைகளும்நாசமாகிவிட்டது.  அவனும்நாசமாகிவிட்டான். 2.      அவனுடையசெல்வமும்அவன்சம்பாதித்தவையும்அவனைப்பாதுகாக்கவில்லை. 3&4.    அவனும்விறகுசுமக்கும்அவனுடையமனைவியும்கொழுந்துவிட்டுஎறியும்நெருப்பில்கருகுவார்கள். …

Read More »