இலங்கை முஸ்லிம்களும் தாயத்திற்கான சேவைகளும் ——————————————————————- எஸ். ஹுஸ்னி ஸலபி (டீ.யு. (ஊநல) (விரிவுரையாளர்: தாருத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யா கலாபீடம்) ———————————————————————————————————————- இலங்கை ஒரு ஜனநாயக நாடாகும். பல்வேறு இனக் குழுமங்களும், மதக் கோட்பாடுகளும் வாழும் பல்லின சமூக கட்டமைப்பைக் கொண்டது. ஒவ்வொரு இனமும் வித்தியாசப்பட்ட விகிதாசாரத்தோடு வாழ்ந்து வருகின்றனர். பெரும்பான்மையினமாக பௌத்தர்கள் வாழும் அதேவேளை, இந்துக்களும் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் இங்கு ஜீவிக்கின்றனர். மத, கலாசார, பண்பாட்டு வித்தியாசங்கள் பாரியளவில் இருந்தாலும் …
Read More »தர்பியா வகுப்புகள்
தர்பியா வகுப்பு – 1: மூன்று மாத கால தர்பியா தர்பியா வகுப்பு – 2: 8 வார கால தர்பியா நிகழ்…
புதிய பதிவுகள் / Recent Posts
தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 29
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 29 உஸ்மான் இப்னு அபுல்ஆஸ் (ரலி) நபி(ஸல்) விடம் – நான் தொழுகைக்குள் செல்லும் போது நல்ல எண்ணத்துடன் செல்கிறேன் தக்பீர் கட்டிவிட்டால் தொழுகையை விட்டு வெளியேறும் அளவிற்கு கவனம் சிதறுகிறது. நபி (ஸல்) – ஹின்ஸப் என்ற ஷைத்தான் இப்படிப்பட்ட குழப்பத்தை ஏற்படுத்துவான் அப்போது ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடி இடது பக்கம் துப்புங்கள். يعقد الشيطان على قافين …
Read More »தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 28
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 28 நபி (ஸல்) – ஷைத்தான் உங்களிடத்தில் ஊசலாட்டங்களை உண்டு பண்ணுகிறான். காட்சிகளை காண்பித்து இவற்றை படைத்தது யார் என்ற கேள்வியை உள்ளத்தில் வரச்செய்வான் அல்லாஹ் என்ற பதில் உள்ளத்தில் வந்ததும் அல்லாஹ்வை யார் படைத்தார்கள் என்ற கேள்வியை உருவாக்குவான். இந்த சிந்தனை வந்தால் ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடி இடது புறம் துப்புங்கள். (புஹாரி)
Read More »மறைவாக செய்யப்படும் அமல்களின் சிறப்புகள்
Audio mp3 (Download) அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்ப்பொழிவு உரை: மௌலவி அப்பாஸ் அலி MISC , அழைப்பாளர், அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம், நாள்: 31-12-2016, சனிக்கிழமை இரவு 7.30 முதல் 8.30 வரை இடம்: சவுதி கேட்டரிங் கேம்ப் பள்ளி, ராக்காஹ், தம்மாம் சவுதி அரேபியா.
Read More »இனவாதம், தீய சக்திகளின் சுயலாபம், அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி
இனவாதம் தீய சக்திகளின் சுயலாபம் ——–அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி——— (ஆசிரியர்: உண்மை உதயம்) இலங்கை ஓர் எழில் கொஞ்சும் நாடு! இயற்கை வளம் மிக்க தேசம்! அதில் வாழும் மக்களும் நல்லவர்கள்! வளர்முக நாடுகளில் கல்வியறிவு அதிகம் கொண்ட நாடு நமது நாடாகும். இப்படியான இந்நாட்டு மக்களிடம் இயற்கையிலேயே பல நல்ல குணாம்சங்கள் உள்ளன. ஏனைய வளர்முக நாடுகளுடன் ஒப்பிடும் போது பண்பாட்டு பழக்க வழக்கங்களில் இலங்கையர்கள் உன்னதமானவர்கள் …
Read More »-
வாழ்வாதாரத்தைக் கேட்கும் பிரார்த்தனைகள் | பாகம் – 02 |
வாழ்வாதாரத்தைக் கேட்கும் பிரார்த்தனைகள் | பாகம் – 02 | அஷ்ஷேக் அஸ்ஹர் …
Read More » -
நபியவர்களுக்கு பிரார்த்திக்குமாறு அல்லாஹ் ஏவிய பிரார்ததனைகள்!
-
வாழ்வாதாரத்தைக் கேட்கும் பிரார்த்தனைகள் | பாகம் – 01 |
-
நமது ஃபலஸ்தீன உறவுகளுக்காக
-
இறுதி நேரத்திலிருந்து அடக்கம் வரை உள்ள பிரார்த்தனைகள் | பாகம் 03 |