புதிய பதிவுகள் / Recent Posts

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 24

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 24 ❤ வசனம் 21 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّيْطٰنِ‌ ؕ وَمَنْ يَّتَّبِعْ خُطُوٰتِ الشَّيْطٰنِ فَاِنَّهٗ يَاْمُرُ بِالْـفَحْشَآءِ وَالْمُنْكَرِ‌ ؕ وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهٗ مَا زَكٰى مِنْكُمْ مِّنْ اَحَدٍ اَبَدًا وَّلٰـكِنَّ اللّٰهَ يُزَكِّىْ مَنْ يَّشَآءُ‌ ؕ وَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌ‏ ஈமான் கொண்டவர்களே – يٰۤـاَيُّهَا …

Read More »

தொழுகையின் முக்கியத்துவமும் அதில் எங்களின் நிலையும்

ரியாத் தமிழ் ஒன்றியம் வழங்கும் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் தலைப்பு:தொழுகையின் முக்கியத்துவமும் அதில் எங்களின் நிலையும் இடம்: ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம், மலாஸ், ரியாத் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி தேதி : 30 – 12 – 16 (வெள்ளிக்கிழமை)

Read More »

இறைவன் கேட்கும் சில கேள்விகள் 12

அகீதா இறைவன் கேட்கும் சில கேள்விகள்!? பாகம் – 12 ✿ மக்காவில் இருந்த இணைவைப்பாளர்கள் எப்படிப் பட்டவர்கள்? யூதர்கள் மற்றும் கிருஸ்துவர்களைத் தவிர அதிகமானவர்கள் மறுமையை நம்பாத இணைவைப்பாளர்கள், ✿ எனவே தான் நாங்கள் மறுமையில் எழுப்பப்படுவோமா? தண்டிக்கப்படுவோமா?என்றெல்லாம் அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டனர். ❤ ஸூரத்து ஃபாத்திர் 35:40 قُلْ اَرَءَيْتُمْ شُرَكَآءَكُمُ الَّذِيْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ ؕ اَرُوْنِىْ مَاذَا خَلَقُوْا مِنَ …

Read More »

உளூவின் சுன்னத்துகள் பாகம் 6

ஃபிக்ஹ் பாகம் – 6 உளூவின் சுன்னத்துக்கள் விரல்களையும் குடைந்து கழுவுதல் : ❖ இப்னு அப்பாஸ் (ரலி) – நபி(ஸல்) – நீங்கள் உளூ செய்தால் கை கால் விரல்களை குடைந்து கழுவுங்கள். மூன்று முறை கழுவுவது : ❖ நபி(ஸல்) விடம் ஒரு கிராம வாசி உளூ பற்றி கேட்டபோது நபி(ஸல்) மூன்று முறை என்று சொல்லிக்கொடுத்தார்கள் பிறகு கூறினார்கள் இது தான் உளூ இதை விட …

Read More »