அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 15 🍭அல்லாஹ் மட்டும் தான் வணக்கத்திற்குரியவன் என்று குர்ஆனில் பல முறை ஞாபகப்படுத்துகிறான் 🍭தூதர்கள் அனைவரும் ஒரே இறைவனை வணங்கவேண்டும் என்பதை தான் வலியுறுத்தினார்கள். 🍭நபி (ஸல்) – மறுமையில் தூதர்களிடம் அல்லாஹ் தனது மார்க்கத்தை பரப்பினார்களா என்று கேட்பான் அவரால் ஆம் என்றதும் அதற்கு நம்முடைய உம்மத்துக்கள் சாட்சியாக இருப்பார்கள். 🍉 ஸூரத்துல் பகரா 2:143 وَكَذٰلِكَ جَعَلْنٰكُمْ اُمَّةً وَّسَطًا …
Read More »தர்பியா வகுப்புகள்
தர்பியா வகுப்பு – 1: மூன்று மாத கால தர்பியா தர்பியா வகுப்பு – 2: 8 வார கால தர்பியா நிகழ்…
புதிய பதிவுகள் / Recent Posts
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 14
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 14 எல்லோருக்கும் வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ் ஒருவன் தான் என்று நம்புதல் 🍉 ஸூரத்துல்ஆல இம்ரான்3:18 شَهِدَ اللّٰهُ اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَۙ وَالْمَلٰٓٮِٕكَةُ وَاُولُوا الْعِلْمِ قَآٮِٕمًا ۢ بِالْقِسْطِؕ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُؕ அல்லாஹ் நீதியை நிலைநாட்டக்கூடியவனாக உள்ள நிலையில் அவனைத்தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை என்று சாட்சி கூறுகிறான். மேலும் மலக்குகளும் அறிவுடையோரும் (இவ்வாறே …
Read More »காலுறையின் மீது மஸஹ் செய்தல் பாகம் – 4
ஃபிக்ஹ் பாகம் – 4 காலுறையின் மீது மஸஹ் செய்தல் மஸஹ் செய்வதற்கான நிபந்தனை அதை அணிவதற்கு முன்னர் உளூவுடன் இருக்க வேண்டும். ஆதாரம் முகீரத் இப்னு ஷுஹபா (ரலி)-ஒரு இரவில் நபி (ஸல்) உடன் நானிருந்தேன். அவர்களுக்கு உளூ செய்வதற்காக பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தேன். நபி (ஸல்) – கைகளை கழுவினார்கள், தலையை தடவினார்கள்…….நான் நபி (ஸல்) அணிந்திருந்த காலுறையை கழட்டுவதற்காக குனிந்தேன். ஆனால் நபி (ஸல்) அதை …
Read More »ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 29
ஹதீத் பாகம் – 29 ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُوْلُ لَوْ أَنَّ لاِبْنِ آدَمَ مِثْلَ وَادٍ مَالاً لَأَحَبَّ أّنَّ لّهُ إِلَيْهِ مِثْلَهُ وَلَا يَمْلَأُ عَيْنَ ابْنِ آدَمَ إِلَّا التُّرَابُ وَيَتُوبُ اللهُ عَلَى مَنْ تَابَ قَلَ ابْنُ عَبَّاسٍ فَلَا أَدْرِي مِنْ الْقُرْآنِ هُوَ أَمْ لَا قَالَ …
Read More »ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 28
ஹதீத் பாகம் – 28 ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் سَمِعْتُ النَّبِيَّ صّلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُوْلُ لَوْ كَانَ لِاِبْنِ آدَمَ وَادِيَانِ مِنْ مَالٍ لاَبْتَغَى ثَالِثًا وَلَا يَمْلأُ جَوْفَ ابْنِ آدَمَ إِلَّا التُّرَابُ وَيَتُوْبُ اللهُ عَلَى مَنْ تَابَ 6436 இப்னு அப்பாஸ் (ரலி) – ⇓ لَوْ كَانَ لِاِبْنِ آدَمَ وَادِيَانِ مِنْ مَالٍ ஆதமின் மகனுக்கு …
Read More »-
சந்ததிகளை சீராக்கவிட்டால் | Assheikh Muhammad Bin Basheer |
அஷ்ஷேக் முஹம்மது பின் பஷீர் பத்ஹா அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம் வழங்கும் …
Read More » -
இரவை உயிர்பித்தல் | Assheikh Muhammad Bin Basheer |
-
முஸ்லிம்களாக மரணிப்போம் | Assheikh Muhammad Bin Basheer |
-
பள்ளிவாசலுடன் தொடர்புடைய உள்ளங்கள் | Assheikh Muhammad Bin Basheer |
-
பெண் ஒரு பேராளுமை | Assheikh Muhammad Bin Basheer |
குர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட

