புதிய பதிவுகள் / Recent Posts

அக்கீதாவும் மன்ஹஜும்-தொடர் 11 பாகம் 1

அகீதாவும் மன்ஹஜ்ஜூம் – 11 பாகம் – 1 10 – الايمان باليوم الاخر மறுமை நாளை நம்புதல் ✺ அல்லாஹ்வை நம்புதலுக்கு அடுத்ததாக வருவது மறுமையை நம்புவது தான் (குர்ஆனில் பல இடங்களில் இவை வந்திருக்கிறது) மறுமை நாளில் நடப்பதாக நாம் நம்ப வேண்டிய விஷயங்கள் 1. மறுமை நாளில் சூரியன் தலைக்கு மேல் வந்து நிற்கும். 2. ஆடையில்லாமல் எழுப்பப்படுவோம். 3. கேள்விக்கணக்கு இருக்கிறது. 4. …

Read More »

அக்கீதாவும் மன்ஹஜும்-தொடர் 4 பாகம் 13

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 13 மனிதனுடைய உள்ளம் ருபூபிய்யத்தை இயல்பாக ஏற்றுக்கொண்டிருக்கிறது. நோய் ஏற்பட்டாலும் குணமடையும் போதும் அது இறைவனின் ஏற்பாடு என்பது மனிதன் புரிந்து தான் இருக்கிறான். இறைவன் தான் இந்த முழு உலகத்தையும் தனித்து ஆள்கிறான். அவன் ஒருவன் தான் அனைத்திற்கும் சொந்தம் கொண்டாடுகின்றான் வேறு கொண்டாடியதும் இல்லை. ❤ ஸூரத்து யூனுஸ் 10:31 “உங்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிப்புலன் …

Read More »

அக்கீதாவும் மன்ஹஜும்-தொடர் 4 பாகம் 12

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 12 உணவளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பு  ❖ ஸூரத்து ஹூது 11:6 وَمَا مِنْ دَآ بَّةٍ فِى الْاَرْضِ اِلَّا عَلَى اللّٰهِ رِزْقُهَا وَ يَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا‌ؕ كُلٌّ فِىْ كِتٰبٍ مُّبِيْنٍ ➥   இன்னும், உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத எந்த உயிரினமும் பூமியில் இல்லை; மேலும் அவை வாழும் இடத்தையும் (இருக்கும்) இடத்தையும், அவை (மடிந்து) …

Read More »

அக்கீதாவும் மன்ஹஜும்-தொடர் 4 பாகம் 11

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 11 அனைத்தையும் படைத்தவன் இறைவன் ஒருவனே  1. படைத்தவனைத் தவிர மற்ற அனைத்தும் படைப்புகளே  என்பது உலகில் அனைவரும் ஏற்றுக்கொண்டதே. வேறு ஒருவன் படைத்தான் என எவரும் உரிமை கொண்டாடியதும் இல்லை.  ✦ ஸூரத்துல் அஃராஃப் 7:54 اَلَا لَـهُ الْخَـلْقُ وَالْاَمْرُ‌ ؕ تَبٰرَكَ اللّٰهُ رَبُّ الْعٰلَمِيْنَ‏ ➥   படைப்பும், ஆட்சியும் அவனுக்கே சொந்தமல்லவா? அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய (அவற்றைப் …

Read More »

அக்கீதாவும் மன்ஹஜும்-தொடர் 3 பாகம் 10

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 10 இறைவன் இருக்கிறான் என்பதற்கான அறிவுபூர்வமான ஆதாரங்கள் இந்த உலகத்தில் அனைத்தும் ஒரு முறையில் இருப்பதே இறைவன் இருப்பதற்கான ஆதாரம் தான். (கருவறையில் வடிவமைப்பவன் இறைவனே. அதை மற்ற எவராலும் முடியாது) ❤ சூரா பனீ இஸ்ராயீல் 17:85 وَيَسْــٴَــلُوْنَكَ عَنِ الرُّوْحِ‌ ؕ قُلِ الرُّوْحُ مِنْ اَمْرِ رَبِّىْ وَمَاۤ اُوْتِيْتُمْ مِّنَ الْعِلْمِ اِلَّا قَلِيْلًا ➥   …

Read More »