புதிய பதிவுகள் / Recent Posts

உளூவின் சுன்னத்துகள் பாகம் 1

ஃபிக்ஹ் பாகம் – 1 உளூவின் சுன்னத்துகள் சுன்னத் என்றால் என்ன? ❖ நபி (ஸல்) வின் சொல் அல்லது செயல் கட்டாயப்படுத்தாமல் அல்லது அதைப்பற்றி கண்டிக்காமல் விட்ட காரியங்கள். செய்தால் நன்மை செய்யவில்லையென்றால் குற்றமில்லை. பிஸ்மி சொல்லி ஆரம்பித்தல் ❖ எல்ல காரியங்களையும் பிஸ்மி சொல்லி ஆரம்பிப்பது சிறப்பானதாகும். பல் துலக்குவது (சிவாக்) ❖ குறிப்பிட்ட பொருளால் தான் பல்துலக்க வேண்டும் என கட்டாயமில்லை. ❖ ஆயிஷா (ரலி) …

Read More »

Live Now (12.11.2016) மாநிலம் தழுவிய மாபெரும் திருக்குர்ஆன் மனன போட்டி

அஸ்ஸலாமு அலைக்கும், இன்ஷா அல்லாஹ், சனிக்கிழமை : 12 : 11 :2016 காலை 9.00 முதல் மதியம் 1.00 வரை மாலை 4:30 முதல் 8:30 வரை ஞாயிற்றுக்கிழமை : 13: 11: 2106 காலை 9.00 முதல் மதியம் 1.00 வரை கருத்தரங்கம் & பரிசளிப்பு இன்ஷா அல்லாஹ், ஞாயிற்றுக்கிழமை மாலை 4:30 முதல் 8:30 வரை இடம் : அல்ஜாமிவுல் அஸ்ஹர் ஜூம்ஆ மஸ்ஜித், ரிஜிவி …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 19

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 19 ❤ வசனம் 15 اِذْ تَلَـقَّوْنَهٗ بِاَ لْسِنَتِكُمْ وَتَقُوْلُوْنَ بِاَ فْوَاهِكُمْ مَّا لَـيْسَ لَـكُمْ بِهٖ عِلْمٌ وَّتَحْسَبُوْنَهٗ هَيِّنًا ‌ ۖ وَّهُوَ عِنْدَ اللّٰهِ عَظِيْمٌ‏ உங்கள் நாவுகளால் எடுத்து(ச் சொல்லி)க் கொண்டு ↔ بِاَ لْسِنَتِكُمْ اِذْ تَلَـقَّوْنَهٗ மேலும் நீங்கள் கூறுகிறீர்கள் ↔ وَتَقُوْلُوْنَ உங்கள் வாய்களால் ↔ بِاَ فْوَاهِكُمْ (اسم موصول)  ஒன்று ↔ مَّا உங்களுக்கு …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 18

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 18 ❤ வசனம் 14 وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهٗ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ لَمَسَّكُمْ فِىْ مَاۤ اَفَضْتُمْ فِيْهِ عَذَابٌ عَظِيْمٌ‌ ۖ‌ ۚ‏ அல்லாஹ்வுடைய அருள் இல்லையென்றால் ↔ وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ மேலும் அவனுடைய அன்பும் ↔ وَرَحْمَتُهٗ இம்மையில் ↔ الدُّنْيَا மேலும் மறுமையில் ↔ وَالْاٰخِرَةِ உங்களை தீண்டியிருக்கும் ↔ لَمَسَّكُمْ நீங்கள் ஈடுபட்டிருந்த விஷயத்திலே ↔ فِىْ مَاۤ …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 17

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 17 ❤ வசனம் 13 لَوْلَا جَآءُوْ عَلَيْهِ بِاَرْبَعَةِ شُهَدَآءَ‌ ۚ فَاِذْ لَمْ يَاْتُوْا بِالشُّهَدَآءِ فَاُولٰٓٮِٕكَ عِنْدَ اللّٰهِ هُمُ الْـكٰذِبُوْنَ‏ கொண்டு வரவில்லையென்றால் ↔ لَوْلَا جَآءُوْ عَلَيْهِ நான்கு சாட்சிகளை ↔ بِاَرْبَعَةِ شُهَدَآءَ‌ அவர்கள் சாட்சிகளைக் கொண்டு வரவில்லையென்றால் ↔ فَاِذْ لَمْ يَاْتُوْا بِالشُّهَدَآءِ அவர்கள் அல்லாஹ்விடத்தில் ↔ فَاُولٰٓٮِٕكَ عِنْدَ اللّٰهِ அவர்கள் தான் பொய்யர்கள்  ↔ هُمُ …

Read More »