புதிய பதிவுகள் / Recent Posts

மறுமைக்கு தயாராகுவோம்!

Audio mp3 (Download) ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற ரமழானை வரவேற்போம் சிறப்பு நிகழ்ச்சி, உரை: மௌலவி நூஹ் அல்தாஃபி – அழைப்பாளர், ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் நாள்: 02-06-2016, வியாழக்கிழமை, இரவு 8.30 முதல் 10.00 வரை இடம்: பத்ஹா ஜும்ஆ மஸ்ஜித், பத்ஹா, ரியாத், சவுதி அரேபியா.

Read More »

மாற்றத்தை நோக்கி

Audio mp3 (Download) ஜாமிஉத் தவ்ஹீத் இளைஞர் பிரிவு சார்பாக நடைபெற்ற விசேட மார்க்க சொற்பொழிவு, உரை: அஷ்ஷேஹ் டாகடர் முபாரக் மஸ்வூத் மதனி நாள்: 04-06-2016, சனிக்கிழமை. இடம்: ஜாமிவுத் தவ்ஹீத் ஜும்ஆ மஸ்ஜித், கஹ்டோவிட்ட, இலங்கை

Read More »

கேள்வி : தொழுகை ஆரம்பித்தவுடன் ஓதும் துஆ வை நான் ஓதி முடிப்பதுக்குல் இமாம் அல்பாத்திஹா ஆரம்பித்து விடுகிறார். அப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும்?

அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ் …. கேள்வி : தொழுகை ஆரம்பித்தவுடன் ஓதும் துஆ வை நான் ஓதி முடிப்பதுக்குல் இமாம் அல்பாத்திஹா ஆரம்பித்துடுகிறார்.  அப்பொழுது நான் என்ன செய்யவேண்டும்? பதிலளிப்பவர்: மௌலவி அப்பாஸ் அலி MISC, பதில்:    இமாமைப் பின்பற்றித் தொழுபவர்கள் அவர் ஓதுவதே கேட்க வேண்டும் என்பதற்காகவே அவர் சப்தமிட்டு ஓதுகிறார். குா்ஆன் ஓதப்பட்டால் நாம் மௌனமாகிவிட வேண்டும். ஓதுவதை நாம் செவிதாழ்த்திக் கேட்க வேண்டும் என அல்லாஹ் குா்ஆனில் கட்டளையிட்டுள்ளான். وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنْصِتُوا لَعَلَّكُمْ …

Read More »

குழப்பங்களின் போது ஒரு முஃமினின் நிலைப்பாடு

Audio mp3 (Download) அல் ஜுபைல் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் – தமிழ் பிரிவு சார்பாக நடைபெற்ற வாராந்திர பயான் நிகழ்ச்சி, உரை : மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி (அழைப்பாளர், அல் ஜுபைல் இஸ்லாமிய அழைப்பு நிலையம், சவுதி அரேபியா) நாள்: 02-06-2016, வியாழக்கிழமை இரவு 8.45 முதல் 9.45 வரை, இடம்: மஸ்ஜித் மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி), அல் ஜுபைல், சவுதி அரேபியா.

Read More »