புதிய பதிவுகள் / Recent Posts

Live Telecast – தர்பியா நிகழ்ச்சி today 08:01:2016 @ 12:50 to 4:30 pm (Saudi Time)

அன்பிற்குரிய  இஸ்லாமிய சகோதரர்களே السلام عليكم ورحمة الله وبركات எமது  வழமையான தர்பியா நிகழ்ச்சிانشاءالله இவ்வார வெள்ளிக்கிழமை​ 11ம் திகதி  December மாதம் 2015 (பிறை 28 ஸபர் 1437), ராஷிட் மோல் அண்மையில் அமைந்துள்ள அல் பஷாஇர் பாடசாலையில் நடை பெறும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.  நிகழ்ச்சி நேரம் ஜும்ஆ தொழுகை முதல் 4:30 மணி வரை. அத்துடன் நிகழ்ச்சிகள் ஜும் ஆ தொழுகைக்குப் பின்னர் ஆரம்பமாகும் என்பதையும் கவனத்தில் கொள்ளவும். எனவே இதில் நீங்களும் உங்கள் குடும்பத்தினரும்  மற்றும் நண்பர்களும்  வந்து கழந்து ஈருலகிலும் பயன் பெறுமாறு …

Read More »

மஸ்ஜிதில் தொழுது கொண்டிருக்கும் ஒருவரைத் தொட்டு அவரை இமாமாக பின்பற்றி தொழலாமா?

qurankalvi.com- ன் கேள்வி பதில் பகுதி, பதிலளிப்பவர் மௌலவி அஸ்ஹர் ஸீலானி, (அழைப்பாளர், ஹிதாயா (அல் கோபார்) இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்)

Read More »

பித்அத் மறறும் சூஃபித்துவ கொள்கையில் இருப்பவர்களை இமாமாக பின்பற்றி தொழலாமா?

qurankalvi.com- ன் கேள்வி பதில் பகுதி, பதிலளிப்பவர் மௌலவி அப்பாஸ் அலி MISC, (அழைப்பாளர், ஹிதாயா (அல் கோபார்) இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்)

Read More »

நபித்தோழர்களும் சமூக ஒற்றுமையும்

நபித்தோழர்களும் சமூக ஒற்றுமையும் பிரிந்து சின்னாபின்னமாகிப் போயிருந்த சமூக அமைப்பில் இஸ்லாமிய அகீதா போதிக்கப்பட்ட பின்னர் அந்த சமூகம் சகோதரத்துவ சமூகமாக மாறியது. ‘நீங்கள் அனைவரும் (குர்ஆன் எனும்) அல்லாஹ்வின் கயிற்றைப் பலமாக பற்றிப் பிடியுங்கள். மேலும் பிரிந்து விடாதீர்கள். நீங்கள் பகைவர்களாக இருந்தபோது உங்களது உள்ளங்களுக்கிடையில் இணைப்பை ஏற்படுத்தி, அவனது அருளினால் நீங்கள் சகோதரர்களாக மாறியதையும், நீங்கள் நரகக் குழியின் விளிம்பில் இருந்த போது, அதைவிட்டும் உங்களை அவன் …

Read More »

முஃதஸிலாக்கள் – ஓர் விளக்கம்

முஃதஸிலாக்கள் – ஓர் விளக்கம் ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி, முஃதஸிலாக்கள் என்று அடையாளப்படுத்தப்பட்ட ஒரு வழிகெட்ட கூட்டம் இஸ்லாமிய வரலாற்றில் தோன்றியது. குர்ஆனுக்கும், ஹதீஸிற்கும் மனம் போன போக்கில் விளக்கம் என்ற பெயரில் குதர்க்கமான அர்த்தங்களைக் கற்பித்தனர். தமது அறிவுக்கு முரண்பட்ட பல அம்சங்களை நிராகரித்தனர். ஏராளமான ஹதீஸ்களை நிராகரித்தனர் அல்லது மாற்று விளக்கமளித்தனர். அந்தக் காலத்தில் வாழ்ந்த சில கலீபாக்கள் இவர்களினால் கவரப்பட்ட போது ஆட்சி …

Read More »