புதிய பதிவுகள் / Recent Posts

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-19)

19வது படிப்பினை காரியங்களில், செயற்பாடுகளில் நடுநிலமை ஹுத்ஹுதின் மறைவு சிறிது காலமேயாகும். அது ஸபஇற்கு சென்றுவர சிறிது காலமே எடுத்தது. فمكث“ஃபமகஸ” என்ற வார்த்தையின் ஃபா என்ற எழுத்து ஹுத்ஹுத் தனது மறைவிற்கு காரணம் கூறி தன்னை நிரபராதியாக்கும் நோக்கில் சுலைமான் (அலை) அவர்களிடம் விரைவாக ஆஜராகியதைச் சுட்டிக் காட்டுகிறது. லுக்மான் (அலை) அவர்கள் தனது மகனுக்கு உபதேசம் செய்யும் போது (நீ உனது நடையில் நடுநிலமையைக் கையாள்வாயாக!) என்றார்கள். …

Read More »

பாவிகளின் சிறைச்சாலை

18:04:2014 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற அல் ஜுபைல் 16வது ஒருநாள் இஸ்லாமிய மாநாடு. இடம் : அல் ஜுபைல் தஃவா நிலைய மஸ்ஜித். சிறப்புரை வழங்குபவர்: மௌலவி S.கமாலுத்தீன் மதனி.

Read More »

நபித் தோழியரும் நமது பெண்களும்

18:04:2014 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற அல் ஜுபைல் 16வது ஒருநாள் இஸ்லாமிய மாநாடு. இடம் : அல் ஜுபைல் தஃவா நிலைய மஸ்ஜித். இரண்டாவது சிறப்புரை வழங்குபவர்: மெளலவி அப்துல் வதூத் (ஜிப்ரி).

Read More »

இஸ்லாத்தின் தனித்தன்மைகள்

18:04:2014 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற அல் ஜுபைல் 16வது ஒருநாள் இஸ்லாமிய மாநாடு. இடம் : அல் ஜுபைல் தஃவா நிலைய மஸ்ஜித். முதல் சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »

காலுறை மீது தடவுவதின் சட்டங்கள்

(فقه – ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டத் தொடர் தலைப்பு : காலுறை மீது தடவுவதின் சட்டங்கள் வழங்குபவர் : மௌலவி ரிஷாத் முஹம்மது சலீம் M.A, PhD reading (ரியாத்,சவூதி அரேபியா). நாள்: 16:04:2014

Read More »