புதிய பதிவுகள் / Recent Posts

இஸ்லாத்தின் பார்வையில் மிலாது நபி

09-01-2014, அன்று அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி. சிறப்புரை வழங்குபவர் மௌலவி முஹம்மது ஷமீம் ஸீலானி, இஸ்லாமிய அழைப்பாளர் அல்-ஜுபைல்.

Read More »

பாடம் 2 அத்தியாயம் 113 அல் பலக்-அதிகாலை வசனங்கள் 5

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ ﴿١﴾ مِنْ شَرِّ مَا خَلَقَ ﴿٢﴾  وَمِنْ شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ ﴿٣﴾  وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ﴿٤﴾ وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ ﴿٥﴾ رَبّ بِ اَعُـوْذُ قُلْ படைத்துப் பாதுகாப்பவன் கொண்டு நான் பாதுகாப்புத்தேடுகிறேன் நீ சொல்

Read More »

பாடம் 1 அத்தியாயம் 114 அந்நாஸ்-மனிதர்கள் வசனங்கள் 6

பாடம் 1 அத்தியாயம் 114 அந்நாஸ்-மனிதர்கள்  வசனங்கள் 6   இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் குல் அஊது பிரப்பிந்நாஸ் என்பதிலுள்ள நாஸ் எனும் வார்த் தையே இதற்கு பெயராக்கப்பட்டுள்ளது.                           بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ     قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ ﴿١﴾ مَلِكِ النَّاسِ ﴿٢﴾ إِلَـٰهِ النَّاسِ ﴿٣﴾ مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ ﴿٤﴾ الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ﴿٥﴾  مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ ﴿٦﴾   رَبّ بِ اَعُـوْذُ قُـلْ படைத்துப்பாதுகாப்பவன் …

Read More »