புதிய பதிவுகள் / Recent Posts

மறுமையில் நஷ்டவாளிகள் யார்?

அல்-ஜுபைல் மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி, தலைப்பு : மறுமையில் நஷ்டவாளிகள் யார்?, உரை : மெளலவி முஹம்மது ஷமீம் ஸீலானி, இடம் : தஃவா நிலைய பள்ளி, அல்-ஜுபைல், சவூதி அரேபியா.

Read More »

உழ்ஹிய்யாவின்(குர்பானி)சட்டங்கள்-பாகம்-2

அல்-ஜுபைல் ஜும்ஆ குத்பா, உழ்ஹிய்யாவின்(குர்பானி)சட்டங்கள்-பாகம்-2­, உரை : மௌலவி S.யாசிர் ஃபிர்தௌஸி நாள் : 26-09-2014 வெள்ளிக்கிழமை இடம் :போர்ட் கேம்ப் பள்ளி, அல்-ஜுபைல். சவூதி அரேபியா

Read More »

ஹஜ் மற்றும் உம்ரா செய்முறை விளக்கம் – பாகம் 1

அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி. நாள்: 25:09:2014. இடம் : அல்-ஈஸா பள்ளி வாசல் , ஷிபா மருத்துவமனை சாலை, அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »

கேள்வி எண்: 28 இறைவன் காஃபிர்களின் (நிராகரிப்பவர்களின்) இதயங்களை முத்திரை வைத்துவிட்டேன் என்கிறான். அப்படியெனில் நிராகரிப்பவர்கள் – (இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதற்கு) எப்படி குற்றவாளிகள் ஆவார்கள்?.

கேள்வி எண்: 28 இறைவன் காஃபிர்களின் (நிராகரிப்பவர்களின்) இதயங்களை முத்திரை வைத்துவிட்டேன் என்கிறான். அப்படியெனில் நிராகரிப்பவர்கள் – (இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதற்கு) எப்படி குற்றவாளிகள் ஆவார்கள்?. பதில்: 1. இறை மறுப்புக் கொள்கையை தொடர்ந்து கடைபிடித்து வரும் இறை நிராகரிப்பாளர்களின் உள்ளத்தை அல்லாஹ் முத்திரையிட்டு விடுகிறான்: அருள்மறை குர்ஆனின் இரண்டாவது அத்தியாயம் ஸுரத்துல் பகராவின் ஆறாவது மற்றும் ஏழாவது வசனங்களில் அல்லாஹ் கீழ்க்கண்டவாறு கூறுகின்றான்: ‘நிச்சயமாக காஃபீர்களை (இறைவனை …

Read More »

பெரும்பாவங்கள் பொய்சத்தியம் செய்தல் பாகம்3 & அநியாயம் செய்தல்

பெரும்பாவங்கள் வாரந்திர தொடர் வகுப்பு, நாள்: 24:09:2014,புதன் கிழமை. இடம் : மஸ்ஜித் புஹாரி, அல்கோபர் சவுதி அரேபியா. வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »