புதிய பதிவுகள் / Recent Posts

குர்ஆன் “ஜூஸ்வு அம்ம” தப்ஸீர் வகுப்பு தொடர் 5 (தப்ஸீர் ஸூரத்துல் இக்லாஸ்)

ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மையம் ஊடாக நடைபெற்ற வாரந்திர குர்ஆன் தப்ஸீர் வகுப்பு, நாள் : 16-09-2014, செவ்வாய்க்கிழமை. இடம் : ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மையம், தலைப்பு : ஸீரத்துல் இக்லாஸ் விளக்கம்… வழங்குபவர் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

ஹிஸ்னுல் முஸ்லிம் حصن المسلم நூலின் விளக்கத் தொடர் 9

ஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர் வகுப்பு, நாள்: 15:09:2014. திங்கட்கிழமை. இடம் : ராக்கா சாமி துகைர் ஹால், அல்கோபர் , சவுதி அரேபியா. வழங்குபவர் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன். Download – ஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர் 9.mp3 http://www.qurankalvi.com/wp-content/uploads/2014/12/hisnul-muslim-9.mp3

Read More »

ஹஸன் ஹுஸைன் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களைப் பற்றிய அஹ்ளுள் சுன்னாவின் அகீதா

கத்தீஃப் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக ஸிகாத் நகரில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாடு, நாள் : 12-09-2014, வெள்ளிக்கிழமை. இடம் : ஸிகாத், சவுதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

கேள்வி எண்: 22 குர்ஆனில் இறைவன் சொல்வதாக வரும் இடங்களில் எல்லாம் “’நாம்’ அல்லது “’நாங்கள்’ என்ற பன்மையான சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இஸ்லாம் பல தெய்வ கொள்கையில் நம்பிக்கை உடையதாக தோன்றுகிதே. இது சரியா?.

கேள்வி எண்: 22 குர்ஆனில் இறைவன் சொல்வதாக வரும் இடங்களில் எல்லாம் “’நாம்‘ அல்லது “’நாங்கள்‘ என்ற பன்மையான சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இஸ்லாம் பல தெய்வ கொள்கையில் நம்பிக்கை உடையதாக தோன்றுகிதே. இது சரியா?. பதில்: இஸ்லாம் ஓரிறைக் கொள்கையை அடிப்படையாக கொண்ட மார்க்கம். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இல்லை என்கிற கொள்கையில் எந்தவித மாறுபாடும் இன்றி செயல்பட்டு வரக் கூடிய மார்க்கம் இஸ்லாம். அல்லாஹ் ஒருவனே. அவனுக்கென்று தனித்தன்மைகள் உண்டு என்ற நம்பிக்கையில் எந்தவித மாற்றமுமில்லை. …

Read More »