புதிய பதிவுகள் / Recent Posts

பெரும்பாவங்கள் திருடுதல் பாகம் 2 & பொய்சத்தியம் செய்தல்

பெரும்பாவங்கள் வாரந்திர தொடர் வகுப்பு, நாள்: 10:09:2014,புதன் கிழமை. இடம் : மஸ்ஜித் புஹாரி, அல்கோபர் சவுதி அரேபியா. வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »

கேள்வி எண் 18. மறுமை வாழ்க்கை (அதாவது மனிதன் இறந்த பின்பு ஒரு வாழ்க்கை உண்டு) என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்?.

கேள்வி எண் 18. மறுமை வாழ்க்கை (அதாவது மனிதன் இறந்த பின்பு ஒரு வாழ்க்கை உண்டு) என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்?. பதில்: மறுமை (இறப்புக்கு பின் உள்ள வாழ்க்கை) நம்பிக்கை கண்மூடித்தனத்தை அடிப்படையாகக் கொண்டது அல்ல. அறிவியல் அறிவும் – தர்க்கரீதியான உணர்வும் கொண்ட இந்த காலத்தில் எப்படி இறப்புக்கு பின்பும் ஒரு வாழ்வு உண்டு என்பதை நம்புவது என ஏராளமான பேர் வியப்படைகிறார்கள். மனிதன் இறந்த பிறகும் ஒரு …

Read More »

குர்ஆன் “ஜூஸ்வு அம்ம” தப்ஸீர் வகுப்பு தொடர் 4 (தப்ஸீர் ஸூரா அல் பலக் )

ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மையம் ஊடாக நடைபெற்ற வாரந்திர குர்ஆன் தப்ஸீர் வகுப்பு, நாள் : 09-09-2014, செவ்வாய்க்கிழமை. இடம் : ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மையம், தலைப்பு : ஸீரத்துல் பலக் விளக்கம்… வழங்குபவர் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

பித் அத் அல்லது நூதனங்களை எதிர்க்கக் கூடிய كتاب الباعث على إنكار البدع والحوادث நூலின் விளக்கத் தொடர் 1

பித் அத் அல்லது நூதனங்களை எதிர்க்கக் கூடிய كتاب الباعث على إنكار البدع والحوادث நூலின் விளக்கத் தொடர் 1 அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற தர்பியா நிகழ்ச்சி. நாள்: 05:09:2014,வெள்ளிக்கிழமை. இடம் : மஸ்ஜித் புஹாரி, அல்கோபர் சவுதி அரேபியா, அல்கோபர், சவூதி அரேபியா. வழங்குபவர் : மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்

Read More »