புதிய பதிவுகள் / Recent Posts

இறுதிப் பேருரையும் படிப்பினையும்

அல்-ஜுபைல் மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி தலைப்பு : இறுதிப் பேருரையும் படிப்பினையும், உரை : மௌலவி S.யாஸிர் ஃபிர்தவ்ஸி நாள் : 08-08-2014 வெள்ளிக்கிழமை இடம் : தஃவா நிலைய பள்ளி, அல்-ஜுபைல், சவூதி அரேபியா

Read More »

இஸ்திகாரா (நன்மையை நாடி தொழும்) தொழுகை

அல்- கோபர் இஸ்லாமிய தாஃவா நிலையத்தின் ஆதரவில் ரமலான் இப்தார் கூடாரத்தில் வைத்து நடைபெற இப்தார் பயான் நிகழ்சிகள். நாள் : ரமலான் 26: 1435 — (24:07:2014) சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »

அறிந்த அமல்களை அமுல்படுத்துவோம்

அல்-ஜுபைல் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி, தலைப்பு : அறிந்த அமல்களை அமுல்படுத்துவோம், உரை : மௌலவி A.L.M.அஜ்மல் அப்பாஸி நாள் : 07-08-2014 வியாழக்கிழமை இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல்-ஜுபைல்

Read More »

ஹிஸ்பிய்யத் ( இயக்க வெறி )

அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி. நாள்: 07:08:2014. இடம் : அல்-ஈஸா பள்ளி வாசல் , ஷிபா மருத்துவமனை சாலை, அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

அத்தியாயம் 78 அந் நபா (அந்தச் செய்தி) வசனங்கள் (21 to 40/40)

إِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًا ﴿٢١﴾ (21)நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது. إِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًا  நிச்சயம்நரகம் ஆகிவிட்டது எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது لِّلطَّاغِينَ مَآبًا ﴿٢٢﴾ (22)வரம்பு மீறிவர்களுக்குத் தங்குமிடமாக. لِّلطَّاغِينَ مَآبًا வரம்பு மீறிவர்களுக்கு தங்குமிடம்  لَّابِثِينَ فِيهَا أَحْقَابًا﴿٢٣﴾  (23) அதில் அவர்கள் பலயுகங்களாகத்தங்கியிருக்கும் நிலையில். لَّابِثِينَ فِيهَا أَحْقَابًا தங்கியிருப்பவர்கள் அதில் பலயுகங்கள் لَّا يَذُوقُونَ فِيهَا بَرْدًا وَلَا شَرَابًا ﴿٢٤﴾ (24)அவர்கள் …

Read More »