புதிய பதிவுகள் / Recent Posts

இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அஸ்-ஸில்ஸிலா அழ்-ழஈபா வல்-மௌலூஆ என்ற நூலின் ஆதாரபூர்வமற்ற ஹதீஸ்கள் தொடர் 08 | மௌலவி ஷுஐப் உமரி |

ஆதாரபூர்வமற்ற செய்திகள் : 01/08 தொகுப்பு : இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் மொழிபெயர்ப்பு :ஷுஐப் உமரி ஹதீஸ்; துன்யாவுக்காக உழைக்கும் போது தொடர்ந்தும் வாழப் போகிறேன் என்று நினைத்துக் கொள். மறுமைக்காக உழைக்கும் போது நாளையே மரணிக்கப் போகிறேன் என்று நினைத்துக் கொள். விமர்சனம்: சமீபகாலமாக மக்களிடம் இது பிரபலமாக இருந்தாலும் இதை நபியவர்கள் கூறியதாக எந்த ஹதீஸ் கிரந்தங்களிலும் இல்லை. ஷைக் அப்துல் கரீம் அல்ஆமிரி அவர்களும் தனது …

Read More »

இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அஸ்-ஸில்ஸிலா அழ்-ழஈபா வல்-மௌலூஆ என்ற நூலின் ஆதாரபூர்வமற்ற ஹதீஸ்கள் தொடர் 07 | மௌலவி ஷுஐப் உமரி |

ஆதாரபூர்வமற்ற செய்திகள்: 01/07 தொகுப்பு : இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் மொழிபெயர்ப்பு :ஷுஐப் உமரி ஹதீஸ்: இரண்டு விடயங்களை நெருங்க வேண்டாம் :அல்லாஹ்வுக்கு இணைவைத்தல்,மக்களுக்கு தீங்கு விளைவித்தல். விமர்சனம்: இந்த வார்த்தை பிரபலமானதாக இருந்தாலும் எந்த ஹதீஸ் கிரந்தங்களிலும் இடம்பெறுவதில்லை இமாம் கஸ்ஸாலி உடைய இஹ்யா உலூமித்தீன் 2/185 இல் பின்வருமாறு இடம் பெற்றுள்ளது. “இரண்டு விடயங்கள் இருக்கின்றன. அவற்றை விடக் கெட்டது எதுவுமில்லை : அல்லாஹ்வுக்கு இணைவைத்தல், மக்களுக்கு …

Read More »

தஹ்தீபு தஸ்ஹீலில் அகீததில் இஸ்லாமிய்யா | அகீதா தொடர் 03 |

ஆசிரியர் :கலாநிதி அப்துல்லாஹ் பின் அப்தில் அஸீஸ் அல்ஜிப்ரீன் (றஹ்) தமிழில் :A.R.M.றிஸ்வான் (ஷர்கி) M.A. கடந்த தொடரில் மகத்துவமிகு அல்லாஹ்வை மூன்று விதங்களில் ஈமான் கொள்ளவேண்டுமென நோக்கினோம். அவற்றுள், முதலாவது : தவ்ஹீத் அர்ருபூபிய்யா : அல்லாஹ் ஒருவன் இருப்பதாக உறுதியாக நம்பி, உலைகையும் உலகிலுள்ள அனைத்தையும் படைத்தல், பாதுகாத்தல், அழித்தல், உணவளித்தல், நிர்வகித்தல், உயிர்ப்பித்தல் உள்ளிட்ட அனைத்து காரியங்களுக்கும் அவன் மாத்திரமே தகுதியானவன் என ஏற்றுக்கொள்வதே தவ்ஹீத் …

Read More »

பிரபல்யமற்ற, அனுமதிக்கப்பட்ட, அனுமதிக்கப்படாத சில சட்டங்கள் |தொடர் 2 |

பெண்கள் ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்வது: ஏனைய தொழுகைகளைப் போல் ஜனாஸா தொழுகையிலும் பெண்கள் ஆண்களோடு ஜமாஅத்தாக கலந்து கொள்ளலாம். ஆண்களுக்கு ஜனாஸா தொழுகை மார்க்கமாக்கப்பட்டது போல் பெண்களுக்கும் ஜனாஸா தொழுகை மார்க்கமாக்கப்பட்ட ஓர் அம்சமாகும். அதற்கு நபிகளாரின் மனைவிமார்கள் ஜனாஸா தொழுகை தொழுத செயற்பாடு ஆதாரமாக அமையப் பெறுவதைப் பார்க்கலாம். ஆயிஷா (ரழியழ்ழாஹு அன்ஹா) அவர்கள் கூறியதாவது: சஅத் பின் அபீவக்காஸ் (ரழியழ்ழாஹு அன்ஹு) அவர்கள் இறந்தபோது அவரது …

Read More »

பிரபல்யமற்ற, அனுமதிக்கப்பட்ட, அனுமதிக்கப்படாத சில சட்டங்கள் | தொடர் 01 |

கப்ரிலே இறங்கி ஜனாஸாவை வைப்பவருக்குறிய சட்டம்: அவர் அன்றிரவு தன்னுடைய மனைவியுடன உடலுறவில் ஈடுபடாதவாரக இருக்க வேண்டும்… நபி(ஸல்லழ்ழாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தம் மகள் (ஒருவரை அடக்கம் செய்யும்போது) நாங்கள் அங்கே இருந்தோம். தம் இரண்டு கண்களிலிருந்தும் நீர்வழிய கப்ருக்கருகே அமர்ந்திருந்த நபி(ஸல) அவர்கள், ‘இன்றிரவு தம் மனைவியோடு கூடாதவர் யாரேனும் உங்களில் உண்டா?’ என வினவினார்கள். ‘நான் உள்ளேன்’ என அபூ தல்ஹா(ரலி) கூறியவுடன் அவரை கப்ரில் …

Read More »