புதிய பதிவுகள் / Recent Posts

12: அண்டை வீடா? சண்டை வீடா?

தினம் ஒரு ஹதீஸ் 12: அண்டை வீடா? சண்டை வீடா? மௌலவி பக்ரூதீன் இம்தாதி وعن أَبي هريرة  أَن رسول اللَّه ﷺ قال لا يَدْخُلُ الجنَّة مَنْ لا يأْمَنُ جارُهُ بوَائِقَهُ. அபுஹுரைரா(ரலி) நூல்:முஸ்லிம்:73

Read More »

பிரார்த்தனைகள்- தியாகச் செம்மல் நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் பிரார்த்தனைகள்

தியாகச் செம்மல் நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் பிரார்த்தனைகள்: தான் வாழ்ந்த சமுதாயத்தில் புறையோடிப் போய்யிருந்த பல கடவுள் கொள்கைகளையும்,  விக்கிரக ஆராதனைகளையும் மிகக் கடுமையாக எதிர்த்த நபி இப்றாஹீம்(அலை) எல்லாம் வல்ல இறைவன், ஒருவனாகவே இருக்க வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருந்தார்கள். சிறுபிராயத்தில் இருக்கும் போதே தன்னையும் இந்த உலக மக்களையும் படைத்துப் பரிபாளிக்கும் உண்மையான கடவுள் யார் என்ற ஆராய்ச்சியின் முடிவில் நபி இப்றாஹீம்(அலை) கேட்ட …

Read More »

கப்ருக்குள் நடக்கும் காட்சிகள்.

_மௌலவி. யூனுஸ் தப்ரீஸ் I. மலக்கின் விசாரணைகள்: கப்ருக்குள் ஓர் அடியானை வைத்தவுடன் இரண்டு மலக்குமார்கள் அவரிடம் வருகை தந்து சில கேள்விகளை கேட்பார்கள். என்பதை பின் வரும் ஹதீஸ்களில் காணலாம். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் இறந்தவர்களைப் புதைக்காமல் விட்டுவிடுவீர்களோ என்ற அச்சம் எனக்கில்லையாயின் , மண்ணறையின் வேதனையை உங்களுக்குக் கேட்கச் செய்யுமாறு நான் அல்லாஹ் விடம் பிரார்த்தனை செய்திருப்பேன். இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். …

Read More »

11: சுவனமா? நரகமா?

தினம் ஒரு ஹதீஸ் 11: சுவனமா? நரகமா? மௌலவி பக்ரூதீன் இம்தாதி عَنْ أبي هريرة أَنَّ رَسُول اللَّه ﷺ قَالَ: حُجِبتِ النَّارُ بِالشَّهَواتِ، وحُجِبتْ الْجَنَّةُ بَالمكَارِهِ அறிவிப்பாளர்:அபூஹுரைரா (ரலி) நூல்:புகாரி 6487

Read More »