புதிய பதிவுகள் / Recent Posts

சோதனைகள் ஏன் வருகின்றன [Trails in our Life]

வடக்கு ரியாத் இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம் அனுசரணையில் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் மாதாந்த குடும்ப ஒன்றுகூடல் மார்க்க நிகழ்ச்சி ஜும்ஆ குத்பா – சோதனைகள் ஏன் வருகின்றன வழங்குபவர் : மௌலவி நூஹு அல்தாஃபி தேதி : 13 – 04 – 2018 இடம் : சுலை, ரியாத் Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom Subscribe to our dedicated Islamic Q&A …

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 116

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 116 ❤  ஸூரத்துல் மாயிதா 5:105 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا عَلَيْكُمْ اَنْفُسَكُمْ‌ۚ لَا يَضُرُّكُمْ مَّنْ ضَلَّ اِذَا اهْتَدَيْتُمْ‌ ؕ اِلَى اللّٰهِ مَرْجِعُكُمْ جَمِيْعًا فَيُـنَـبِّـئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ஈமான் கொண்டவர்களே! (வழி தவறிவிடாமல் நீங்களே) உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்; நீங்கள் நேர்வழியைப் பின்பற்றுவீர்களானால், வழி தவறியவர்கள் உங்களுக்கு ஒரு தீங்கும் செய்ய முடியாது. அல்லாஹ்வின் பக்கமே …

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 115

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 115 والذي نفسي بيده لتأمرن بالمعروف ولتنهون عن المنكر أو ليوشكن الله عز وجل أن يبعث عليكم عذابا من عنده ثم تدعونه فلا يستجاب لكم நபி (ஸல்)- என்னுடைய உயிர் எவன் கையிலிருக்கிறதோ அவன் மீது சத்தியமாக நீங்கள் நன்மையை ஏவுங்கள் தீமையை தடுங்கள் அல்லது அல்லாஹ்வின் புறத்திலிருந்து தண்டனையை உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பான் …

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 114

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 114 தீமையை தடுக்காமல் மெளனமாக இருந்தால் அது நமது அழிவிற்கும் காரணமாக அமையும் ❤  ஸூரத்துல் மாயிதா 5:78,79 لُعِنَ الَّذِيْنَ كَفَرُوْا مِنْۢ بَنِىْۤ اِسْرَآءِيْلَ عَلٰى لِسَانِ دَاوٗدَ وَعِيْسَى ابْنِ مَرْيَمَ‌ ؕ  ذٰلِكَ بِمَا عَصَوْا وَّكَانُوْا يَعْتَدُوْنَ‏ (78)இஸ்ராயீலின் சந்ததிகளிலிருந்து, காஃபிராகி விட்டவர்கள், தாவூது, மர்யமின் குமாரர் ஈஸா ஆகிய இவர்களின் நாவால் சபிக்கப்பட்டுள்ளனர் ஏனென்றால் அவர்கள் …

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 113

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 113  ❤  ஸூரத்துல் ஹூது 11:117 وَمَا كَانَ رَبُّكَ لِيُهْلِكَ الْقُرٰى بِظُلْمٍ وَّاَهْلُهَا مُصْلِحُوْنَ‏ (நபியே!) ஓர் ஊராரை, அவ்வூரார் சீர்திருந்திக் கொண்டிருக்கும் நிலையில் – அநியாயமாக உம் இறைவன் அழிக்கமாட்டான். ❤  ஸூரத்துல் அன்ஃபால் 8:32,33 وَاِذْ قَالُوا اللّٰهُمَّ اِنْ كَانَ هٰذَا هُوَ الْحَـقَّ مِنْ عِنْدِكَ فَاَمْطِرْ عَلَيْنَا حِجَارَةً مِّنَ السَّمَآءِ …

Read More »