புதிய பதிவுகள் / Recent Posts

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 83

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 83 விதியை நம்பும்போது   💕 علمه – அறிந்தான் 💕 كتبه – எழுதினான் 💕 شاءه – நாடினான் 💕 خلقه  – படைத்தான்   🛡 அதே நேரம் மனிதனுக்கான சுதந்திரமும் வழங்கப்பட்டிருக்கிறது. இவை இரண்டிற்கும் இடையிலான சம்மந்தத்தை புரிந்து கொள்ள மனிதனால் முடியாது

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 82

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 82 💠 ஸூரத்துல் அன்ஆம்6:148 (அல்லாஹ்வுக்கு இணை வைக்கும்) முஷ்ரிக்குகள் “அல்லாஹ் நாடியிருந்தால், நாங்களும் எங்கள் மூதாதையர்களும் இணை வைத்திருக்க மாட்டோம்; நாங்கள் எந்தப் பொருளையும் (எங்கள் விருப்பப்படி) ஹராமாக்கியிருக்கவும் மாட்டோம்” என்று கூறுவார்கள் – இப்படித்தான் இவர்களுக்கு முன் இருந்தவர்களும் நமது தண்டனையை அனுபவிக்கும் வரை பொய்ப்பித்துக் கொண்டிருந்தார்கள்; (ஆகவே அவர்களை நோக்கி,) இதற்கு உங்களிடம் ஏதாவது ஆதாரம் உண்டா? இருந்தால் அதை …

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 81

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 81 ⚜ ஸூரத்துல் அன்ஆம்6: 28 بَلْ بَدَا لَهُمْ مَّا كَانُوْا يُخْفُوْنَ مِنْ قَبْلُ‌ؕ وَلَوْ رُدُّوْا لَعَادُوْا لِمَا نُهُوْا عَنْهُ وَاِنَّهُمْ لَـكٰذِبُوْنَ‏ எனினும், எதை இவர்கள் முன்பு மறைத்திருந்தார்களோ அது இவர்களுக்கு வெளிப்பட்டு விட்டது; ⚜ விதி என்பது அல்லாஹ்வின் மிகப்பெரும் இரகசியங்களில் ஒன்று என்பதை புரிந்து கொள்வோம்.

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 80

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 80 إِنَّ أَوَّلَ مَا خَلَقَ اللَّهُ الْقَلَمَ فَقَالَ لَهُ : اكْتُبْ ، قَالَ : رَبِّ وَمَاذَا أَكْتُبُ ؟ قَالَ : اكْتُبْ مَقَادِيرَ كُلِّ شَيْءٍ حَتَّى تَقُومَ السَّاعَةُ 🛡 உபாத இப்னு ஸாமித் (ரலி) –  அபூ தாவூத் ↔ إِنَّ أَوَّلَ مَا خَلَقَ اللَّهُ الْقَلَمَ அல்லாஹ் முதலாவதாக எழுதுகோலை …

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 79

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 79  يَا غُلَامُ إِنِّي أُعَلِّمُكَ كَلِمَاتٍ احْفَظْ اللَّهَ يَحْفَظْكَ احْفَظْ اللَّهَ تَجِدْهُ تُجَاهَكَ إِذَا سَأَلْتَ فَاسْأَلْ اللَّهَ وَإِذَا اسْتَعَنْتَ فَاسْتَعِنْ بِاللَّهِ وَاعْلَمْ أَنَّ الْأُمَّةَ لَوْ اجْتَمَعَتْ عَلَى أَنْ يَنْفَعُوكَ بِشَيْءٍ لَمْ يَنْفَعُوكَ إِلَّا بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللَّهُ لَكَ وَلَوْ اجْتَمَعُوا عَلَى أَنْ يَضُرُّوكَ بِشَيْءٍ لَمْ …

Read More »