புதிய பதிவுகள் / Recent Posts

வெட்கம் – அஹ்லாஹ் பாடம் 5- இமாம் இப்னு ஹிப்பான் நூலின் விளக்கம்

அல் கோபார், ராக்காஹ், தம்மாம் & தஹ்ரான் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையங்கல் இணைந்து நடத்தும் தர்பியா நிகழ்ச்சி, வழங்குபவர் : மௌலவி அப்துல் அஜீஸ் முர்ஸி, அழைப்பாளர்,தம்மாம் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம். நாள்: 11-08-2017, வெள்ளிக்கிழமை, மதியம் 12.30 முதல் மாலை 5.00 மணி வரை, இடம் : மஸ்ஜித் புஹாரி (சில்வர் டவர் பின்புறம்) அல்-கோபர்.

Read More »

40 வயதுக்கு (நபித்துவத்திற்கு) முன் நபிகளார்,

அல் – ஜுபைல் வாராந்திர பயான் நிகழ்ச்சி 40 வயதுக்கு (நபித்துவத்திற்கு) முன் நபிகளார், உரை: மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன் நாள் : 10-08-2017 வியாழக்கிழமை இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல் – ஜுபைல், சவூதி அரேபியா

Read More »

குழப்பங்களை புரிந்துகொள்ளல் (ஃபிக்ஹுல் ஃபிதன் நூலின் விளக்கம்) – பாடம் 4

அல் கோபார், ராக்காஹ், தம்மாம் & தஹ்ரான் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையங்கல் இணைந்து நடத்தும் தர்பியா நிகழ்ச்சி, ஆசிரியர்: மௌலவி அப்பாஸ் அலி MISC, (அழைப்பாளர்,அல்கோபர் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம்) நாள்: 21-07-2017, வெள்ளிக்கிழமை, மதியம் 12.30 முதல் மாலை 5.00 மணி வரை, இடம்: அல்-பஷாஇர் பள்ளிக்கூடம், அல் கோபார், சவுதி அரேபியா.

Read More »

மழை காலங்களில் ஜம்மு (சேர்த்து) தொழுதல் பற்றிய விளக்கம் | கட்டுரை

மழை காலங்களில் ஜம்மு (சேர்த்து) தொழுதல் பற்றிய விளக்கம் “ அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவசரமாகப் பயணம் புறப்படுவதாக இருந்தால் மஃக்ரிப் தொழுகையைத் தாமதப்படுத்தி, மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழுவார்கள். முஸ்லிம்1263 “ அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியன் உச்சியிலிருந்து சாய்வதற்கு முன் பயணம் மேற்கொண்டால் லுஹர் தொழுகையை அஸர் …

Read More »

இலங்கையின் உண்மையான பூர்வீகக் குடிகள் யார் – கட்டுரை | அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி

தனி மரம் தோப்பாகாது! தனித்து சிந்திப்பது தீர்வாகாது அடுத்தவர் தம்மீது ஆதிக்கம் செலுத்துவார்கள் என அஞ்சும் போதுதான் புரட்சிகளுக்கான வித்துக்கள் விதைக்கப்படுகின்றன. அடுத்தவர்களின் முன்னேற்றத்தில் எமது அழிவு ஏற்படும் என அஞ்சும் போதுதான் இன, மத வெறிகள் உண்டாகின்றன. அடுத்தவர்கள் முன்னேறுவது போல் நாமும் முன்னேறுவோம் என்று முயன்றால் அது சமூக நலன் என்று சொல்லலாம். அவர்கள் வளர்ந்தால் அது எமக்குப் பாதிப்பு என்பதால் அவர்களை வளரவிடக் கூடாது என்று …

Read More »