புதிய பதிவுகள் / Recent Posts

தொழுகையின் முக்கியத்துவம் – 3

ஃபிக்ஹ் பாகம் – 3 தொழுகையின் முக்கியத்துவம் ஸூரத்து மர்யம் 19:59 فَخَلَفَ مِنْۢ بَعْدِهِمْ خَلْفٌ اَضَاعُوا الصَّلٰوةَ وَاتَّبَعُوا الشَّهَوٰتِ‌ فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا ۙ‏ ஆனால், இவர்களுக்குப் பின் (வழி கெட்ட) சந்ததியினர் இவர்களுடைய இடத்திற்கு வந்தார்கள்; அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள்; (இழிவான மன)இச்சைகளைப் பின்பற்றினார்கள்; (மறுமையில்) அவர்கள் (நரகத்தின்) கேட்டைச் சந்திப்பார்கள். ஸூரத்துல் முத்தஸ்ஸிர் 74:40 ; 41; 42; 43 فِىْ جَنّٰتٍ ۛ …

Read More »

தொழுகையின் முக்கியத்துவம் – 2

ஃபிக்ஹ் பாகம் – 2 தொழுகையின் முக்கியத்துவம் 🍒ஆணாயினும் பெண்ணாயினும் புத்திசுவாதீனமாக இருந்தால்; உயிருள்ள வரை தொழ வேண்டியது அவர்கள் மீது கட்டாய கடமையாகும். 🍒நின்று தொழ முடியாதவர் உட்கார்ந்தும்; உட்கார முடியாதவர் சாய்ந்தும் தொழ வேண்டும். உளூ செய்ய முடியவில்லையென்றால் தயம்மும் செய்து தொழ வேண்டும். ஆகவே எந்த நிலையும் ஒரு முஸ்லீம் தொழுதே ஆக வேண்டும். 🍒நபி (ஸல்) – தூக்கத்தினாலோ மறதியாலோ ஒருவர் தொழுகையை விட்டுவிட்டால் விழித்த …

Read More »

தொழுகையின் முக்கியத்துவம் – 1

ஃபிக்ஹ் பாகம் – 1 தொழுகையின் முக்கியத்துவம் 🍒நபி (ஸல்) தொழுகை இஸ்லாத்தின் தூண் என்று கூறினார்கள். 🍒அல்லாஹ் நமக்கு கடமையாக்கிய முதல் விஷயம் தொழுகை தான். 🍒அல்லாஹ்; நபி (ஸல்) வின் மிஹ்ராஜ் பயணத்தில் 50 நேர தொழுகைகளை கடமையாக்கி அதை 5 ஆக சுருக்கினான். 🍒நபி (ஸல்) – மறுமையில் ஒரு மனிதன் முதன் முதலாக தொழுகையை பற்றி தான் கேள்வி கேட்கப்படுவார்(தபராணி) 🍒நபி (ஸல்) அவர்களது மரண …

Read More »

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 58

ஹதீத் பாகம் – 58 ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் باب الصبر عن محارم الله அல்லாஹ் தடுத்தவைகளில் பொறுமையாக இருத்தல் பொதுவாக பொறுமையை குர்ஆனிலிருந்து 3 ஆக பிரிக்கலாம்   வணக்கவழிபாடுகளில் பொறுமை இபாதத்தில் பொறுமை பாவத்தில் பொறுமையாக இருத்தல்   ஸூரத்துஜ்ஜுமர் 39:10 ؕ اِنَّمَا يُوَفَّى الصّٰبِرُوْنَ اَجْرَهُمْ بِغَيْرِ حِسَابٍ‏ ….பொறுமையுள்ளவர்கள் தங்கள் கூலியை நிச்சயமாகக் கணக்கின்றிப் பெறுவார்கள். ⚜ وقال عمر وجدنا …

Read More »

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 57

ஹதீத் பாகம் – 57 ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் عن أبي هريرة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الله خلق الرحمة يوم خلقها مائة رحمة فأمسك عنده تسعا وتسعين رحمة وأرسل في خلقه كلهم رحمة واحدة فلو يعلم الكافر بكل الذي عند الله من الرحمة …

Read More »