புதிய பதிவுகள் / Recent Posts

உசூலுல் ஹதீஸ் பாகம் 5

உசூலுல் ஹதீஸ் பாகம்-5   ✿ ஆயிஷா (ரலி) ஒரு ஹதீஸை  நபி (ஸல்) விடமிருந்து கேட்டால் அதை நன்கு விளக்கம் கேட்டு தெரிந்து கொள்ளக்கூடியவர்களாக இருந்தார்கள். ✿ நபி (ஸல்) 4 – ற்கும் மேற்பட்ட திருமணங்களுக்கு அனுமதிக்கப்பட்டதன் காரணம் இதுவாகவும் இருக்கலாம் அவர்களது அந்தரங்க வாழ்க்கையில் உள்ள விஷயங்களை கற்றுக்கொடுக்கக்கூடிய பெண்களாக அவர்கள் இருந்தார்கள். சூரா அல் அஹ்ஜாப் 33:34 وَاذْكُرْنَ مَا يُتْلٰى فِىْ بُيُوْتِكُنَّ …

Read More »

உசூலுல் ஹதீஸ் பாகம் 4

உசூலுல் ஹதீஸ் பாகம்-4 1.   2.   ஹதீஸுகளை கேட்பதிலும் பரப்புவதில் ஸஹாபி பெண்களின் பங்களிப்பு 🔷 நபி (ஸல்) பெருநாள் திடலில் பெண்கள் பக்கம் தனியாக போய் பிரசங்கம் செய்தார்கள். 🔷 பெண்கள் தங்களுக்கென ஒரு நாளில் கல்வி கற்பிக்குமாறு நபி (ஸல்) விடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க நபி (ஸல்) பெண்களுக்கு தனியாக கல்வி கற்றுக்கொடுத்தார்கள் 🔷 தனிப்பட்ட முறையில் சில ஸஹாபி பெண்கள் நேரடியாக நபி (ஸல்) …

Read More »

உசூலுல் ஹதீஸ் பாகம் 3

உசூலுல் ஹதீஸ் பாகம்-3   ❀ ஒரு ஸஹாபியை தான் முஸ்லிமாக இருக்கும்போது சந்தித்து முஸ்லிமான நிலையிலேயே மரணித்தவரை நாம் “தாபிஈ” என்போம். ❀ தாபியீன்களை இஸ்லாமிய அறிஞர்கள் பல படித்தரங்களாக பிரித்துள்ளார்கள்.  இமாம் முஸ்லிம், 3 (தபகா)படித்தரமாக தரப்படித்தியுள்ளார்  இமாம் இப்னு ஸஃத் 4 படித்தரதரமாக தரப்படித்தியுள்ளார் இமாம் ஹாகிம் 15 தபகாவாக தரப்படித்தியுள்ளார் முதலாவது படித்தரமாக – சுவர்க்கத்தை கொண்டு நன்மாராயம் கூறப்பட்ட 10 ஸஹாபாக்களை சந்தித்தவர்கள் …

Read More »

உசூலுல் ஹதீஸ் பாகம் 2

உசூலுல் ஹதீஸ் பாகம்-2   ஸஹாபாக்கள் எவ்வாறு ஹதீஸை நபி (ஸல்)-விடமிருந்து பெற்றார்கள்❓ ❖ அரபுகளின் முக்கிய மூலாதாரம் அவர்களின் ஞாபகசக்தியாகும். ❖ அரபுகள் எழுதப்படிக்கத் தெரியாதவர்களாக இருந்தாலும் ஞாபக சக்தியில் மிகச்சிறந்தவர்களாக இருந்தார்கள். இதனால் நபி மொழிகளை இலகுவாக மனனமிட்டனர். ❖ நபியவர்கள் ,ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மார்க்கத்தை போதித்தவர்களாகவே இருந்தார்கள் (குறிப்பாக:🔰 தொழுகைக்கு வரும் ஸஹாபாக்களுக்கும், வீட்டில் மனைவிமார்களுடன் இருப்பினும், நீதிபதியாக இருந்து பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் போதும், பிரயாணத்திலும், குத்பாக்களிலும், …) …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 99B

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 99B பருவ வயதை அடைந்தவர்கள் யார்? ஆண்கள் : மறும இடங்களில் ரோமங்கள் முளைத்திருக்க வேண்டும் அவனிடமிருந்து விந்து வெளியாயிருக்க வேண்டும் அவன் 15 வயதை அடைந்திருக்க வேண்டும் பெண்கள் : மாதவிடாய் ஏற்பட துவங்கி விட்டால் அந்த பெண் பருவ வயதை அடைந்ததாக கருதப்படும். இந்த வசனத்தை பற்றி பெரும்பாலான தஃப்ஸிர் ஆசிரியர்களின் கருத்து :- 💠 பெண்களுடைய அவ்ரத்துகளை (மறைக்க …

Read More »