Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class (page 37)

Al-Islah WhatsApp Class

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 8

ஸீரா பாகம் – 8 உன் நபியை அறிந்துகொள் ❖ 35 வயதில் : குறைஷிகள் கஃபாவை புதுப்பிக்க முடிவு செய்து ஹலாலான பணத்தைக்கொண்டு கட்ட முடிவு செய்தார்கள். கட்டும்போது ஹஜருல் அஸ்வதை யார் அதன் இடத்தில் வைப்பது என சர்ச்சை ஏற்பட்டது. அப்போது நடுநிசியில் இறைவழிபாட்டிற்காக யார் முதலில் கஃபாவிற்கு வருகிறாரோ அவரை நடுவராக்க முடிவு செய்தார்கள். அப்போது அங்கே நபி(ஸல்) தான் முதலில் வந்தார்கள். ❖ நபி(ஸல்) …

Read More »

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 7

ஸீரா பாகம் – 7 உன் நபியை அறிந்துகொள் ❊ 25 ஆம் வயதில் : விதவையாக இருந்த கதீஜா(ரலி) தன் செல்வத்தை பாதுகாத்து அதில் வியாபாரம் செய்ய நல்ல நம்பகமான ஒருவரை தேடிக்கொண்டிருக்கும் போது நபி(ஸல்) அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். அப்போது அந்த வியாபாரத்தில் நபி(ஸல்) நல்ல லாபம் ஈட்டினார்கள். தோழியின் மூலம் திருமண விருப்பத்தை கதீஜா (ரலி) தெரிவித்த போது பெரிய தந்தை அபுதாலிபின் சம்மதத்தோடு திருமணம் செய்ய நபி(ஸல்) …

Read More »

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 6

ஸீரா பாகம் – 6 உன் நபியை அறிந்துகொள் ✽ 15 வயதில் : குறைஷி மற்றும் ஹவாசின் குலத்தவர்களுக்கிடையில் நடந்த யுத்தத்தில் கலந்து கொண்டார்கள். ( சிறு சிறு வேலைகளை செய்து கொடுத்தார்கள்). ✽ 20 வது வயது : வியாபாரத்திற்காக வந்த ஒருவரின் பொருளை வாங்கிவிட்டு அதற்கான கிரயம் கொடுக்கப்படவில்லை. அப்போது அநீதிக்கெதிரான ஹில்ஃபுல் ஃபுலூல் (சிறப்பிற்குரிய ஒப்பந்தம்) என்ற ஒப்பந்தத்தில் கலந்து கொண்டார்கள். ( நபி(ஸல்) …

Read More »

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 5

ஸீரா பாகம் – 5 உன் நபியை அறிந்துகொள் ✥ நபி(ஸல்) 3 வயது முதல் 6 வயது வரை தாய் ஆமினாவிடம் வளர்ந்தார்கள். பிறகு  தாய் ஆமினா அவர்களும் இறந்துவிட்டார்கள். ✥ 6 – 8 வயது வரை பாட்டனார் அப்துல் முத்தலிப் வளர்த்தார்கள். (அப்துல் முத்தலிப் இல்லாத நேரத்தில் அவருடைய இடத்தில் இருக்கும் ஒருவர் நபி(ஸல்) வாக தான் இருந்தார்கள். ✥ 8 வயது முதல் தன் …

Read More »

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 4

ஸீரா பாகம் – 4 உன் நபியை அறிந்துகொள் ✥ நபி(ஸல்) – என் தாய் தன் உடம்பிலிருந்து ஒரு பெரும் ஒளி ஏற்பட்டதை பார்த்தாள். ✥ நபி(ஸல்) ஹலீமா சஹதியா என்றவரிடம் பால் குடித்து வளர்ந்தார்கள். நபி(ஸல்) வை எடுக்க வரும்போது மெலிந்த கழுதையில், மெல்லிய ஒட்டகத்தில் மக்காவுக்கு வந்தார்கள். நபி(ஸல்) அனாதை குழந்தையாக இருந்ததால் அவர்களை யாரும் கொண்டு போகவில்லை. ஆனால் ஹலீமா அவர்கள் நபி(ஸல்) வை …

Read More »

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 3

ஸீரா பாகம் – 3 உன் நபியை அறிந்துகொள் நபி (ஸல்) வின் வம்சத்தொடர் இப்ராஹிம் (அலை) விற்கு 2 பிள்ளைகள் 1. இஸ்மாயீல் (மூத்தவர்) 2. இஸ்ஹாக் (இளையவர்) ❣ இஸ்ஹாக் (அலை)க்கு பிறந்தவர் யஹ்கூப். ❣ யஹ்கூப் (அலை)யின் இன்னொரு பெயர் இஸ்ராயீல் (அலை). ❣ அவர்களிலிருந்து தோன்றியவர்கள் தான் இஸ்ரவேலர்கள். ❣ இப்ராஹிம் (அலை) அல்லாஹ்வின் கட்டளைப்படி இஸ்மாயீல் (அலை)யையும் அவரது தாயார் ஹாஜரா அவர்களையும் …

Read More »

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 2

ஸீரா பாகம் – 2 உன் நபியை அறிந்துகொள் நபி (ஸல்) பிறந்த ஆண்டு கஹ்பா வை இடிக்க வந்த அப்ரஹாவின் படையை அல்லாஹ் நாசமாக்கினான் (சூரத்துல் பீல்). அந்த சம்பவத்தின் 50 நாட்கள் கழித்து நபி (ஸல்) பிறந்தார். இயற்பெயர் : முஹம்மத் தந்தையின் பெயர் : அப்துல்லாஹ் தாயின் பெயர் : ஆமினா குடும்பம் : ஹாஷிம் குலம் : குறைஷ் பிறந்த நாள் : திங்கள் …

Read More »

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 1

  ஸீரா பாகம் – 1 உன் நபியை அறிந்துகொள் ❤ ஸூரத்துத் தவ்பா 9:128 لَـقَدْ جَآءَكُمْ رَسُوْلٌ مِّنْ اَنْفُسِكُمْ عَزِيْزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيْصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِيْنَ رَءُوْفٌ رَّحِيْمٌ‏ ➥   (முஃமின்களே!) நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார்; நீங்கள் துன்பத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தத்தைக் கொடுக்கின்றது; அன்றி, உங்(கள் நன்மை)களையே அவர் பெரிதும் விரும்புகிறார்; இன்னும் …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 15

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 15 ❤வசனம் 12: لَوْلَاۤ اِذْ سَمِعْتُمُوْهُ ظَنَّ الْمُؤْمِنُوْنَ وَالْمُؤْمِنٰتُ بِاَنْفُسِهِمْ خَيْرًاۙ وَّقَالُوْا هٰذَاۤ اِفْكٌ مُّبِيْنٌ‏ அதை கேட்காமல் இருந்திருந்தால் ↔ لَوْلَاۤ اِذْ سَمِعْتُمُوْهُ எண்ணினால் ↔ ظَنَّ முஃமினான ஆண்கள் ↔ لْمُؤْمِنُوْنَ முஃமினான பெண்கள் ↔ وَالْمُؤْمِنٰتُ தங்களை↔ بِاَنْفُسِهِمْ நன்மை ↔ خَيْرًاۙ அவர்கள் கூறினார்கள் ↔ وَّقَالُوْا இது பகிரங்கமான வீண் பழியாகும் ↔ هٰذَاۤ اِفْكٌ مُّبِيْنٌ‏ ➥   …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 14

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் 14 நன்மை இதன் மூலம் பல விஷயங்களை நம் சமுதாயத்திற்கு அல்லாஹ் கற்றுத்தருகிறான். ஷியாக்கள் ஆயிஷா(ரலி) வைப்பற்றி மிக மோசமாக பேசுகிறார்கள்; அல்லாஹ் குர்ஆனிலேயே அவர்களை பரிசுத்தமாக்கியிருக்கிறான். மகத்தான தண்டனை (1893) مَنْ دَلَّ عَلَى خَيْرِ فَلَهَ مِثْلُ أَجْرِ فَاعِلِهِ) رواه مسلم ◈ அபூ மசூத் அல் அன்சாரி (ரலி) – யார் ஒரு நன்மையை ஏவுகிறாரோ (வழிகாட்டுகிறாரோ) அதை …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 13

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் 13 لَا تَحْسَبُوْهُ شَرًّا لَّـكُمْ‌ நீங்கள் அதை நினைக்க வேண்டாம் ↔ لَا تَحْسَبُوْهُ உங்களுக்கு தீங்கு என்று ↔ شَرًّا لَّـكُمْ‌ بَلْ هُوَ خَيْرٌ لَّـكُمْ‌ ஆனால் ↔ بَلْ அது ↔ هُوَ உங்களுக்கு நன்மைதான் ↔ خَيْرٌ لَّـكُمْ‌ لِكُلِّ امْرِىٴٍ مِّنْهُمْ مَّا اكْتَسَبَ مِنَ الْاِثْمِ‌ அனைவருக்கும் ↔ لِكُلِّ امْرِى அவர்களிலிருந்து ↔ مِّنْهُمْ எதை சம்பாதித்தார்களோ (தேடினார்களோ) ↔ مَّا اكْتَسَبَ தீமையிலிருந்து …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 12

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் 12 ❤ வசனம் 11 اِنَّ الَّذِيْنَ جَآءُوْ بِالْاِفْكِ عُصْبَةٌ مِّنْكُمْ‌ ؕ لَا تَحْسَبُوْهُ شَرًّا لَّـكُمْ‌ ؕ بَلْ هُوَ خَيْرٌ لَّـكُمْ‌ ؕ لِكُلِّ امْرِىٴٍ مِّنْهُمْ مَّا اكْتَسَبَ مِنَ الْاِثْمِ‌ ۚ وَالَّذِىْ تَوَلّٰى كِبْرَهٗ مِنْهُمْ لَهٗ عَذَابٌ عَظِيْمٌ‏ நிச்சயமாக ↔ اِنَّ அத்தகையவன் ↔ الَّذِيْنَ உங்களிடம் அவதூறைக் கொண்டு வந்தான் ↔ جَآءُوْ بِالْاِفْكِ …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 11

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் 11 மதீனாவை வந்தடையும் போது عبد الله بن أبي بن سلول பார்த்தான். மதீனா முழுவதும் அவதூறு பரப்பப்பட்டது ஆயிஷா (ரலி) அறியாமல் இருந்தார்கள். 1 மாதம் நபி (ஸல்) வழமை போல இல்லாமல் இருந்தார்கள். இயற்கை தேவைக்காக செல்லும்போது உம்மு மிஸ்தஹ் (ரலி) – மிஸ்தஹ் நாசமாக போவான் என்றார்கள். பிறகு செய்தியை கேட்டு அழுதுகொண்டே இருந்தார்கள். தந்தை வீட்டுக்கு செல்ல …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 10

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் 10 ஆயிஷா (ரலி) – நபி (ஸல்) பயணம் செய்தால் மனைவிமார்கள் பெயர்போட்டு குலுக்குவார்கள் அதில் ஆயிஷா (ரலி) வின் பெயர் வந்தது – பனூமுஸ்தலக் போரிலிருந்து திரும்பும்போது – ஓய்வெடுக்கும் நேரத்தில் – நான் தேவைகளை நிறைவேற்ற சென்றபோது – கழுத்து மாலையை தேடி சென்ற போது – என்னை விட்டுவிட்டு நபி (ஸல்) வின் படை சென்றுவிட்டது – சப்வான் இப்னு …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 9

தஃப்ஸீர் சூரத்து நூர் பாகம் – 9 ♥ வசனம் 5 اِلَّا الَّذِيْنَ تَابُوْا مِنْۢ بَعْدِ ذٰلِكَ وَاَصْلَحُوْا‌ۚ فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏ தவ்பா செய்தவர்களை தவிர ↔ اِلَّا الَّذِيْنَ تَابُوْا அதற்குப்பின்னர் ↔ مِنْۢ بَعْدِ ذٰلِكَ மேலும் திருத்திக் கொள்கிறார்களோ ↔ وَاَصْلَحُوْا‌ۚ நிச்சயமாக அல்லாஹ் ↔ فَاِنَّ اللّٰهَ மிக்க மன்னிப்பவன் ↔ غَفُوْرٌ மிகுந்த அன்புடையவன் رَّحِيْمٌ ↔ ‏ ➥   எனினும் (இவர்களில்) எவர் …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 8

தஃப்ஸீர் சூரத்து நூர் பாகம் – 8 ♥ வசனம் 4 وَالَّذِيْنَ يَرْمُوْنَ الْمُحْصَنٰتِ ثُمَّ لَمْ يَاْتُوْا بِاَرْبَعَةِ شُهَدَآءَ فَاجْلِدُوْهُمْ ثَمٰنِيْنَ جَلْدَةً وَّلَا تَقْبَلُوْا لَهُمْ شَهَادَةً اَبَدًا‌ ۚ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ ۙ‏ கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறுபவர்கள் ↔ وَالَّذِيْنَ يَرْمُوْنَ الْمُحْصَنٰتِ பிறகு அவர்கள் 4 சாட்சிகளை கொண்டு வரவில்லை ↔ ثُمَّ لَمْ يَاْتُوْا بِاَرْبَعَةِ شُهَدَآءَ அவர்களை …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 7

தஃப்ஸீர் சூரத்து நூர் பாகம் – 7 ❤ வசனம் 3 اَلزَّانِىْ لَا يَنْكِحُ اِلَّا زَانِيَةً اَوْ مُشْرِكَةً  وَّ الزَّانِيَةُ لَا يَنْكِحُهَاۤ اِلَّا زَانٍ اَوْ مُشْرِكٌ‌ ۚ  وَحُرِّمَ ذٰ لِكَ عَلَى الْمُؤْمِنِيْنَ‏ விபச்சாரம் செய்பவன்↔ اَلزَّانِىْ திருமணம் செய்ய மாட்டன் ↔ لَا يَنْكِحُ விபசாரியைத் தவிர ↔ لَّا زَانِيَةً அல்லது இணை வைத்து வணங்குபவளை ↔ اَوْ مُشْرِكَةً மேலும் …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 6

தஃப்ஸீர் சூரத்து நூர் பாகம் – 6 ❖ விபச்சாரம் என்றால் என்ன? சுர்மா குப்பிக்குள் சுர்மா குச்சியை விடுவது போல் மனைவியல்லாதவரிடம் உறவு கொள்வதாகும். لَأنْ يُطعَنَ فِي رأسِ أحدِكم بمِخيَطِ من حديدِ خيرٌ لهُ مِنْ أن يَمَسَّ امرأةً لا تَحِلُّ لهُ أخرجه الطبراني في ” الكبير ” (212-211 / 20) رقم (487، 486  والروياني في …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 5

தஃப்ஸீர் சூரத்து நூர் பாகம் – 5 ❀ கல்லால் எறிவது மட்டுமா அல்லது கசையடியும் கொடுக்க வேண்டுமா என்பதில் உலமாக்களுக்கிடையில் கருத்து வேறுபாடு இருக்கிறது. ❀ அஹ்மத் (ரஹ்) – கசையடியும் கொடுக்க வேண்டும் கல்லாலும் எரிய வேண்டும். . الْبِكْرُ بِالْبِكْرِ جَلْدُ مِائَةٍ، وَنَفْيُ سَنَةٍ وَالثَّيِّبِ جَلْدُ مِائَةٍ وَالرَّجْمُ ❀ உபாதா இப்னு ஸாமித் (ரலி) – திருமணம் முடித்த ஆணும் பெண்ணும் …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 4

தஃப்ஸீர் சூரத்து நூர் பாகம் – 4 நூறு கசையடி: ◈ திருமணம் முடிக்காத ஆணும் பெண்ணும் விபச்சாரம் செய்தால் அவர்களுக்கு 100 கசையடி கொடுக்கவேண்டும். ◈ திருமணம் முடித்தவர்கள் விபச்சாரம் செய்தால் கல்லெறிந்து கொள்ளவேண்டும் (ஆதாரபூர்வமான ஹதீதுகள்). ◈ ஹவாரிஜுகள் இந்த சட்டத்தை மறுக்கிறார்கள். ஏனென்றால் பெரும்பாலான ஹதீஸ்களை அவர்கள் மறுப்பார்கள். ◈ இப்னு மசூத் (ரலி) –  الشَّيْخُ وَالشَّيْخَةُ إِذَا زَنَيَا فَارْجُمُوهُمَا الْبَتَّةَ نَكَالاً …

Read More »