புதிய பதிவுகள் / Recent Posts

இறைவன் கேட்கும் சில கேள்விகள் பாகம் 9

அகீதா இறைவன் கேட்கும் சில கேள்விகள்!? பாகம் – 9 ✴ ஸூரத்துல் கஸஸ் 28: 71, 72, 73 (71). (நபியே!) நீர் கூறுவீராக: “கியாம நாள் வரை அல்லாஹ் உங்கள் மீது இரவை நிரந்தரமாக இருக்கும்படிச் செய்து விட்டால், உங்களுக்கு(ப் பகலின்) வெளிச்சத்தைக் கொண்டுவரக் கூடியவன் அல்லாஹ்வை அன்றி நாயன் உண்டா என்பதை நீங்கள் (சிந்தித்துப்) பார்த்தீர்களா? (இவ்வுண்மையை) நீங்கள் செவியேற்க வேண்டாமா? (72). “கியாம நாள்வரை உங்கள் …

Read More »

இறைவன் கேட்கும் சில கேள்விகள் பாகம் 8

அகீதா இறைவன் கேட்கும் சில கேள்விகள்!? பாகம் – 8 ✥ ஸூரத்துல் வாகிஆ 56: 58, 59, 60, 63, 64, 65, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76 (58). (கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா? (59). அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கின்றோமா? (60). உங்களுக்கிடையில் மரணத்தையும் நாமே ஏற்படுத்தியுள்ளோம்; எனவே நம்மை எவரும் மிகைக்க …

Read More »

இறைவன் கேட்கும் சில கேள்விகள் பாகம் 7

அகீதா இறைவன் கேட்கும் சில கேள்விகள்!? பாகம் – 7 ✽ ஒரு அரபு கிராமவாசியிடம் இறைவன் இருக்கிறான் என்று எப்படி அறிந்து கொண்டீர்? – ஒட்டகத்தின் விட்டை அந்த வழியாக ஒட்டகம் சென்றிருக்கும் என்று சொல்வது போல ஒருவரது காலடியை கண்டு ஒருவர் இவ்வழியாக நடந்து சென்றார் என்று சொல்ல முடியுமென்றால், இவ்வளவு பெரிய வானத்தை, அலை கடலை காணும் போது அது படைத்தவன் இருக்கிறான் என்று தெரியவில்லையா? …

Read More »

இறைவன் கேட்கும் சில கேள்விகள் பாகம் 6

அகீதா இறைவன் கேட்கும் சில கேள்விகள்!? பாகம் – 6 ✤ ஸூரத்துத் தூர் 52: 35, 36 اَمْ خُلِقُوْا مِنْ غَيْرِ شَىْءٍ اَمْ هُمُ الْخٰلِقُوْنَؕ‏ ➥   அல்லது, அவர்கள் எந்தப் பொருளின்றியும் (தாமாகவே) படைக்கப்பட்டனரா? அல்லது அவர்கள் (எதையும்) படைக்கிற (சக்தியுடைய)வர்களா? اَمْ خَلَـقُوا السَّمٰوٰتِ وَالْاَرْضَ‌ۚ بَلْ لَّا يُوْقِنُوْنَؕ‏ ➥   அல்லது, வானங்களையும் பூமியையும் அவர்கள் படைத்தார்களா? அல்ல. …

Read More »

இறைவன் கேட்கும் சில கேள்விகள் பாகம் 5

அகீதா இறைவன் கேட்கும் சில கேள்விகள்!? பாகம் – 5 ❤ ஸூரத்து மர்யம் 19: 66, 67, 68, 69 وَيَقُوْلُ الْاِنْسَانُ ءَاِذَا مَا مِتُّ لَسَوْفَ اُخْرَجُ حَيًّا ➥   (எனினும்) மனிதன் கேட்கிறான்: “நான் இறந்து போனால், உயிருள்ளவனாக மேலும் எழுப்பப்டுவேனா? என்று. اَوَلَا يَذْكُرُ الْاِنْسَانُ اَنَّا خَلَقْنٰهُ مِنْ قَبْلُ وَلَمْ يَكُ شَيْـٴًـــا‏ ➥   யாதொரு பொருளுமாக …

Read More »