புதிய பதிவுகள் / Recent Posts

நீங்களும் சிறந்த பேச்சாளராக ஆகலாம் (பாகம் – 6) – தஃப்ஸீர் ஓர் சிறிய விளக்கம்

தஃப்ஸீர் ஓர் சிறிய விளக்கம் நீங்களும் சிறந்த பேச்சாளராக ஆகலாம் – பாகம் – 6 ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் தாவா பணியாளருக்கு பேச்சு பயிற்சி சிறப்புரை மௌலவி நூஹு அல்தாபி தேதி: 26 – 02 – 2017 (ஞாயிறுக் கிழமை )

Read More »

நீங்களும் சிறந்த பேச்சாளராக ஆகலாம் (பாகம் – 5) – அல்லாஹ், நபிகளார் பெயர்களை பயன்படுத்தும்முறை

அல்லாஹ், நபிகளார் பெயர்களை பயன்படுத்தும்முறை நீங்களும் சிறந்த பேச்சாளராக ஆகலாம் – பாகம் – 5 ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் தாவா பணியாளருக்கு பேச்சு பயிற்சி சிறப்புரை மௌலவி நூஹு அல்தாபி தேதி: 05 – 02 – 2017 (ஞாயிறுக் கிழமை )

Read More »

பெண்கள் தினத்தை அல்ல…பெண்களை கண்ணியப்படுத்தும் இஸ்லாம்

.அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி,நாள் : 09: 03: 2017 – வியாழக்கிழமை (சவூதி நேரம்) இரவு 8:30 மணி முதல் 09:30 மணி வரை. சிறப்புரை வழங்குபவர் :மௌலவி ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி. இடம் : அல்கோபர் தாஃவா சென்டர், யூனிவைடு சூப்பர் மார்க்கட் அமைந்துள்ள கட்டிடத்தின் மேல் மாடி.. அல்-கோபர், சவூதி அரேபியா  

Read More »

முஸ்லிம் நரகில் நிரந்தரமாக இருப்பானா?கட்டுரை| ஆசிரியர் : மௌலவி அப்பாஸ் அலி MISC

بسم الله الرحمن الرحيم (Download PDF) முஸ்லிம் நரகில் நிரந்தரமாக இருப்பானா? முஸ்லிம் நரகில் நிரந்தரமாக இருப்பானா? இணைவைத்தல் கொலை செய்தல் தற்கொலை செய்தல் வட்டி வாங்குதல் விபச்சாரம் புரிதல் மது குடித்தல் மற்றும் பல்வேறு தீமையான காரியங்களை அல்லாஹ் தடைசெய்துள்ளான். அடியான் உலகில் வாழும்போதே தான் செய்த பாவத்திலிருந்து விலகி அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால் அல்லாஹ் இணைவைப்பு உட்பட அனைத்து பாவங்களையும் மன்னித்துவிடுகிறான். ஆனால் பாவத்திலிருந்து விடுபடாமலும் …

Read More »

மகளிர் தினம் மாற்றத்தை ஏற்படுத்தியதா?கட்டுரை | அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி

மார்ச் 08 ஆம் திகதி சர்வதேச மகளிர் தினமாக 1975 ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டு அறிமுகமாகி வருகின்றது. பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதும் அவர்களுக்கு எதிரான செயற்பாடுகளைத் தடுப்பதும்தான் இத்தினத்தின் பிரதான இலக்காகும். ஆனால், உண்மையில் இச்சர்வதேச தினங்கள் சாதித்தது எதுவும் இல்லை என்பதைத்தான் உலக புள்ளிவிபரங்கள் புரிய வைக்கின்றன. பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் வன்புணர்வுகளும் வளர்ந்து கொண்டுதான் செல்கின்றன. ஆறு வயது சிறுமி முதல் அறுபது வயது பாட்டி வரைக்கும் …

Read More »