புதிய பதிவுகள் / Recent Posts

மின்ஹாஜுல் முஸ்லீம் மறுமையின் அடயாளங்கள் பாகம் 3

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் மறுமையின் அடையாளங்கள் பாகம் – 3 ✥ ஸூரத்து முஹம்மது(ஸல்) 47:18 قَدْ جَآءَ اَشْرَاطُهَا‌‌ ➥   அதன் அடையாளங்கள் திட்டமாக வந்து விட்டன; بعثت أنا والساعة كهاتين قال وضم السبابة والوسطى ❣ நானும் மறுமையும் இந்த இரு விரல்களைப்போல நெருக்கமானவர்கள் எனக்கூறி ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் காண்பித்தார்கள் (இஸ்லாத்தின் இறுதி நபி நம் நபியவர்கள்) اعدد ستا بينلايدي …

Read More »

மின்ஹாஜுல் முஸ்லீம் மறுமையின் அடயாளங்கள் பாகம் 2

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் மறுமையின் அடையாளங்கள் பாகம் – 2 ❤ நபி (ஸல்) – ஒரு இரவில் விழித்திருந்து இன்றைய தினம் யஃஜூஜ் மஃஜூஜ் இருக்கும் இடத்தின் ஒரு ஜான் திறக்கப்பட்டு விட்டது. ❖ ஸூரத்துஷ்ஷுஃரா 26:129 وَ تَتَّخِذُوْنَ مَصَانِعَ لَعَلَّكُمْ تَخْلُدُوْنَ‌ۚ‏ ➥   இன்னும், நீங்கள் நிரந்தரமாக இருப்போம் என்று, (அழகிய வேலைப்பாடுகள் மிக்க) மாளிகைகளை அமைத்துக் கொள்கின்றீர்களா? ❖ ஸூரத்துல் அன்ஃபால் 8: …

Read More »

மின்ஹாஜுல் முஸ்லீம் மறுமையின் அடயாளங்கள் பாகம் 1

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் மறுமையின் அடையாளங்கள் பாகம் – 1 ❤  நபி (ஸல்) – எப்பொழுது மிம்பர்களில் தஜ்ஜாலைப் பற்றி பேசப்படுவது குறைகிறதோ அப்போது தஜ்ஜால் வெளியே வருவான் ❤  மறுமையின் சிறிய அடையாளங்கள் சில நடந்து முடிந்து விட்டது, சில நடந்து கொண்டிருக்கிறது, சில நடக்கவிருக்கிறது. ✥ ஸூரத்துல் கமர் 54:1 اِقْتَـرَبَتِ السَّاعَةُ وَانْشَقَّ الْقَمَرُ‏ ➥   (இறுதி) நேரம் நெருங்கி விட்டது; சந்திரனும் …

Read More »

அக்கீதாவும் மன்ஹஜும்-தொடர் 11 பாகம் 2

அகீதாவும் மன்ஹஜ்ஜூம் – 11 பாகம் – 2 மறுமையின் ஆதாயங்களை நம்புதல் மறுமையின் அடையாளங்களை இரண்டாக பிரிப்பார்கள் ❤ சிறிய அடையாளம் – உதாரணம் எழுதுகோல் பரவும், கல்வி உயர்த்தப்படும், வட்டி, விபச்சாரம் பெருகும், கொலை அதிகரிக்கும், ஆடு மேய்ப்பவர்கள் மாளிகை கட்டுவார்கள், அரேபிய நாடு பசுமையாக மாறும், வியாபாரத்தில் கணவனுக்கு பெண்கள் துணையாக இருப்பார்கள், அமானிதம் பாழ் ஆக்கப்பட்டு தகுதியில்லாதவர்களிடம் பொறுப்பு ஒப்படைக்கப்படும், போட்டியிட்டு கட்டங்கள், பள்ளிகளுக்கிடையில் …

Read More »

அக்கீதாவும் மன்ஹஜும்-தொடர் 11 பாகம் 1

அகீதாவும் மன்ஹஜ்ஜூம் – 11 பாகம் – 1 10 – الايمان باليوم الاخر மறுமை நாளை நம்புதல் ✺ அல்லாஹ்வை நம்புதலுக்கு அடுத்ததாக வருவது மறுமையை நம்புவது தான் (குர்ஆனில் பல இடங்களில் இவை வந்திருக்கிறது) மறுமை நாளில் நடப்பதாக நாம் நம்ப வேண்டிய விஷயங்கள் 1. மறுமை நாளில் சூரியன் தலைக்கு மேல் வந்து நிற்கும். 2. ஆடையில்லாமல் எழுப்பப்படுவோம். 3. கேள்விக்கணக்கு இருக்கிறது. 4. …

Read More »