புதிய பதிவுகள் / Recent Posts

ஹதீதுல் ஆஹாத் (அஷ் ஷேய்க் அல்பானி) நூலின் விளக்கம் — தொடர் 3

ஹதீதுல் ஆஹாத் (அஷ் ஷேய்க் அல்பானி) நூலின் விளக்க தொடர் வகுப்பு, நாள்: 28:04:2014. இடம் : ராக்கா சாமி துகைர் ஹால், அல்கோபர், சவுதி அரேபியா. வழங்குபவர் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 11

  فَاعْتَرَفُوا بِذَنبِهِمْ فَسُحْقًا لِّأَصْحَابِ السَّعِيرِ﴿١١﴾    (தமது குற்றங்களை ஒப்புக் கொள்வார்கள். நரக வாசிகளுக்குக் கேடுதான்). அல்முல்க் 67: 11     ‘நிச்சயமாக மக்களின் குற்றங்கள்;  நிரூபணமாகும் வரை அவர்களுக்குத் தண்டனை கிடையாது” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.                                 அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரழி).                               நூல்: அபூதாவூத், அஹ்மத்.   அல்லாஹ்வின் அத்தாட்சிகளைக் கண்களால் கண்ணுற்ற பின்பு அவைகளை ஏற்று விசுவாசம் கொள்வது …

Read More »

அத்தியாயம் 80 அபஸ – (கடு கடுப்பானார்) வசனங்கள் 42 (23-42/42)

  كَلَّا لَمَّا يَقْضِ مَا أَمَرَهُ﴿٢٣﴾         ( 23 ) அவ்வாறல்ல (அல்லாஹ்) எதை ஏவினானோ அதை அவன் நிறைவேற்றுவ தில்லை.    مَا أَمَرَهُ لَمَّا يَقْضِ كَلَّا எதை ஏவினானோ அதை அவன் நிறைவேற்றுவதில்லை அவ்வாறல்ல      فَلْيَنظُرِ الْإِنسَانُ إِلَىٰ طَعَامِهِ﴿٢٤﴾     ( 24 ) எனவே, மனிதன் தன் உணவின் பக்கமே (அது எவ்வாறு பெறப்படுகிறது) என்பதை நோட்டமிட்டுப் பார்க்கட்டும்.    إِلَىٰ طَعَامِهِ فَلْيَنظُرِ …

Read More »

இஸ்லாத்தின் பாதையில் இளைஞர்கள்

25-04-2014,வெள்ளிக்கிழமை அன்று IDGC தம்மாமில் நடைபெற்ற சிறப்பு பயான் நிகழ்ச்சி. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி S.கமாலுத்தீன் மதனி. (பேராசிரியர் – ஃபிர்தௌஸியா அரபிக் கல்லூரி மற்றும் அல்- ஜன்னத் பத்திரிக்கை ஆசிரியர்)

Read More »