புதிய பதிவுகள் / Recent Posts

அத்தியாயம் 81 அத்தக்வீர் வசனங்கள் 29

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ إِذَا الشَّمْسُ كُوِّرَتْ ﴿١﴾  ( 1 ) சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது, إِذَا الشَّمْسُ كُوِّرَتْ போது சூரியன் சுருட்டப்படும் وَإِذَا النُّجُومُ انكَدَرَتْ ﴿٢﴾  ( 2 ) நட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும்போது –  وَإِذَا النُّجُومُ انكَدَرَتْ  போது நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும் وَإِذَا الْجِبَالُ سُيِّرَتْ ﴿٣﴾   ( 3 ) மலைகள் பெயர்க்கப்படும் போது – وَإِذَا الْجِبَالُ سُيِّرَتْ  போது மலைகள் பெயர்க்கப்படும் وَإِذَا الْعِشَارُ عُطِّلَتْ ﴿٤﴾   ( 4 ) கர்ப்பிணி …

Read More »

ஆல இம்ரான் விளக்கத் தொடர் — வசனங்கள் 10 முதல் 13 வரை

ஸுரத்துல் ஆல இம்ரான் விளக்க தொடர் வகுப்பு, நாள்: 17:03:2014. இடம் : ரியாத்,சவூதி அரேபியா. வழங்குபவர்: மௌலவி; அல் – ஹாபிள், அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ், B.A (Hons) KSA, (M.A reading), மன்னர் சுஊத் பல்கலைக்கழகம்.

Read More »

Dr. Abdur Rahim மூன்றாவது பாடம் – الدَّرْسُ الثَّالِثُ

மூன்றாவது பாடம் – الدَّرْسُ الثَّالِثُ بَيْتٌ – الْبَيْتُ  :   كِتَابٌ – الْكِتَابُ  :   قَلَمٌ – الْقَلَمُ  :   جَمَلٌ – الْجَمَلُ الْقَلَمُ مَكْسُوْرٌ    இந்த பேனா உடைந்திருக்கிறது الْبَابُ مَفْتُوْحٌ  இந்த கதவு திறந்திருக்கிறது الْوَلَدُ جَالِسٌ , وَالْمُدَرِّسُ وَاقِفٌ  இந்த சிறுவன் அமர்ந்திருக்கிறான், மேலும் இந்த ஆசிரியர் நின்று கொண்டிருக்கிறார். الْكِتَابُ جَدِيْدٌ وَالُقَلَمُ قَدِيْمٌ இந்த புத்தகம் …

Read More »

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-13)

13வது படிப்பினை குற்றத்திற்கேற்ற தண்டனை {مَا لِيَ لَا أَرَى الْهُدْهُدَ أَمْ كَانَ مِنَ الْغَائِبِينَ } [النمل: 20] என்ன நான் ஹுத்ஹுதைக் காணவில்லை அல்லது அது சமூகமளிக்கவில்லையா? சுலைமான் (அலை) ஹுத்ஹுதைப் பற்றிக் கேட்டு, உடனடியாக அது ஆஜராகாமையால்; அது கூட்டத்தில் தனது பார்வையை விட்டுத் தூரமிருந்து அவருக்கு முன் ஆஜராகுவதில் தாமதம் காட்டியிருக்க வேண்டும். அல்லது அது தனது அனுமதியின்றி சமூகமளிக்காமலே இருந்திருக்க வேண்டும். என்பதனால், அவர்கள் இரு …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 6 முதல் 8 வரை

وَلِلَّذِينَ كَفَرُوا بِرَبِّهِمْ عَذَابُ جَهَنَّمَ ۖ وَبِئْسَ الْمَصِيرُ ﴿٦﴾ (தனது இறைவனை மறுத்தோருக்கு நரகத்தின் வேதனை உள்ளது. (அது) கெட்ட தங்குமிடம்). அல்முல்க் – 6  அவர்கள் மீலுமிடம் (செல்லுமிடம்),  மிகக் கெட்டதாகும். காரணம், அல்லாஹ்வை நிராகரிப்பது குற்றங்களில் மிகப் பெரியது. إِذَا أُلْقُوا فِيهَا سَمِعُوا لَهَا شَهِيقًا وَهِيَ تَفُورُ ﴿٧﴾  (அதில் அவர்கள் போடப்படும் போது அது கொதித்துக் கொண்டிருக்கும் நிலையில் அதனிடமிருந்து கழுதையின் …

Read More »