புதிய பதிவுகள் / Recent Posts

பெரும்பாவங்கள் அநியாயம் செய்தல் 2

பெரும்பாவங்கள் வாரந்திர தொடர் வகுப்பு, நாள்: 01:10:2014,புதன் கிழமை. இடம் : மஸ்ஜித் புஹாரி, அல்கோபர் சவுதி அரேபியா. வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »

மதினாவின் சிறப்புகள் மற்றும் ஸியாரா தரிசனம் செய்வதின் ஒழுங்கு முறைகள்

IDGC தம்மாமில் நடைபெற்ற ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி, நாள் : 26-09-2014, வெள்ளிக்கிழமை. இடம் : IDGC தஃவா நிலையம், தம்மாம், உரை : மௌலவி S.யாசிர் ஃபிர்தௌஸி

Read More »

IDGC ஹஜ் மற்றும் உம்ரா செய்முறை விளக்கம் – பாகம் 2

IDGC தம்மாமில் நடைபெற்ற ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி, நாள் : 26-09-2014, வெள்ளிக்கிழமை. இடம் : IDGC தஃவா நிலையம், தம்மாம், சிறப்புரை வழங்குபவர் : மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

IDGC ஹஜ் மற்றும் உம்ரா செய்முறை விளக்கம் – பாகம் 1

IDGC தம்மாமில் நடைபெற்ற ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி, நாள் : 26-09-2014, வெள்ளிக்கிழமை. இடம் : IDGC தஃவா நிலையம், தம்மாம் சிறப்புரை வழங்குபவர் : மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன்

Read More »

கேள்வி எண்: 30 மனிதன் விந்திலிருந்து படைக்கப்பட்டான் என்று ஒரு இடத்தில் குறிப்பி;டும் குர்ஆன், மற்றொரு இடத்தில் மனிதன் மண்ணிலிருந்து படைக்கப்பட்டான் என்று குறிப்பிடுகிறது. இந்த இரண்டு வசனங்களும் முரண்படுகிறது இல்லையா?. மனிதன் மண்ணிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை அறிவியில் ரீதியாக எவ்வாறு நிரூபிப்பீர்கள்?.

கேள்வி எண்: 30 மனிதன் விந்திலிருந்து படைக்கப்பட்டான் என்று ஒரு இடத்தில் குறிப்பி;டும் குர்ஆன், மற்றொரு இடத்தில் மனிதன் மண்ணிலிருந்து படைக்கப்பட்டான் என்று குறிப்பிடுகிறது. இந்த இரண்டு வசனங்களும் முரண்படுகிறது இல்லையா?. மனிதன் மண்ணிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை அறிவியில் ரீதியாக எவ்வாறு நிரூபிப்பீர்கள்?. பதில்: மனிதன் இந்திரியத் துளியிலிருந்தும், மண்ணிலிருந்தும் படைக்கப்பட்டான்: அருள்மறை குர்ஆனின் 75வது அத்தியாயம் ஸுரத்துல் கியாமாவின் 37வது வசனம் மனிதன் இந்திரியத் துளியிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை …

Read More »