புதிய பதிவுகள் / Recent Posts

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 13

 وَأَسِرُّوا قَوْلَكُمْ أَوِ اجْهَرُوا بِهِ  ۖ  إِنَّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ ﴿١٣﴾  (உங்கள் கூற்றை இரகசியமாக்குங்கள்! அல்லது அதைப் பகிரங்கமாகக் கூறுங்கள்! நிச்சயமாக உள்ளங்களில் உள்ளதையும் அவன் அறிந்தவன்). அல்முல்க் – 13   உள்ளங்களில் ஊசலாடுபவைகள் மேலும் கண் மூலம் செய்யப்படும் கெடுதிகள் அனைத்தையும் அல்லாஹ் அறிவான். இன்னும் அவன் அறிவில் இரகசியமும், பரகசியமும் சமமானதாகும் என்பதை விளங்கமுடிகிறது. அல்லாஹ் கூறுகிறான்; (உங்களில் இரகசியமாகப் பேசுபவனும், உரத்துப் பேசுபவனும், இரவில் மறைந்திருப்பவனும், …

Read More »

இஸ்லாமியர்கள் இன்று

அல்-ஜுபைல் ஈத் பெருநாள் குத்ஃபா தலைப்பு : இஸ்லாமியர்கள் இன்று…, உரை : மௌலவி S.யாசிர் பிர்தௌஸி நாள் : 28-07-2014 வியாழக்கிழமை இடம் : அல்-ஜுபைல், போர்ட் கேம்ப் மைதானம்,

Read More »

வறுமை ஒழிப்பில் இஸ்லாத்தின் பங்களிப்பு பாகம்-2

அல்-ஜுபைல் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற ரமழான் முழு இரவு நிகழ்ச்சி-2014, தலைப்பு : வறுமை ஒழிப்பில் இஸ்லாத்தின் பங்களிப்பு, சிறப்புரை வழங்குபவர் : மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன், நாள் : 17-07-2014 வியாழக்கிழமை இடம் : தஃவா நிலைய பள்ளி, அல் –ஜுபைல், சவூதி அரேபியா

Read More »

ஸதஹாத்துல் பித்ரின் சிறப்பும் அவசியமும்

அல்-ஜுபைல் ஜும்ஆ குத்பா, ஸதஹாத்துல் பித்ரின் சிறப்பும் அவசியமும், உரை : மௌலவி S.யாசிர் ஃபிர்தௌஸி நாள் : 25-07-2014 வெள்ளிக்கிழமை இடம் :போர்ட் கேம்ப் பள்ளி, அல்-ஜுபைல்.

Read More »

ஈதுல் ஃபித்ர் – நோன்பு பெருநாள் குத்பா உரை

அல்- கோபர் இஸ்லாமிய தாஃவா நிலையத்தின் ஆதரவில் ரமலான் இப்தார் கூடாரத்தில் வைத்து நடைபெற ஈதுல் ஃபித்ர் – நோன்பு பெருநாள் குத்பா உரை . நாள் : (28:07:2014) வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »