புதிய பதிவுகள் / Recent Posts

கிப்லா மாற்றப்பட்டதின் வரலாறும் அதன் சட்டங்களும்

அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி. நாள்: 12:06:2014. இடம் : அல்-ஈஸா பள்ளி வாசல் , ஷிபா மருத்துவமனை சாலை, அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »

Dr. Abdur Rahim – நான்காவது பாடம் ب) الدَّرْسُ الرَّابِعُ )–

 ( ب) الْبَيْتُ :  مِنَ الْبَيْتِ          الْمَسْجِدُ  : اِلَى الْمَسْجِدِ الْمُدَرِّسُ  :  مِنْ أَيْنَ أَنْتَ ؟ ஆசிரியர்   :   நீ எங்கே இருந்து (வருகிறாய்)? مُحَمَّدٌ    :  اَنَا مِنَ الْيَابَانِ. முஹம்மத் : நான் ஜப்பானில் இருந்து (வருகிறேன்). المدرس  : وَ مِنْ أَيْنَ عَمّاَرٌ؟ ஆசிரியர்   : மேலும் அம்மார் எங்கே இருந்து (வருகிறான்)? محمد    :  هُوَ مِنَ …

Read More »

அத்தியாயம் 79 அந் நாஸிஆத் – வசனங்கள் (34 to 46)

﴿٣٤﴾ فَإِذَا جَاءَتِ الطَّامَّةُ الْكُبْرَىٰ (34)  எனவே (மறுமைப்) பேரமளி வந்து விட்டால், فَإِذَا جَاءَتِ الطَّامَّةُ الْكُبْرَىٰ எனவே வந்துவிட்டால் அமளி மிகப்பெரியது ﴿٣٥﴾ يَوْمَ يَتَذَكَّرُ الْإِنسَانُ مَا سَعَىٰ   (35)  அந்நாளில் மனிதன் தான் முயன்றவற்றை யெல்லாம் நினைவுபடுத்திக்கொள்வான்.     يَوْمَ يَتَذَكَّرُ الْإِنسَانُ مَا سَعَىٰ  அந்நாளில் நினைத்துப்பார்ப்பான் மனிதன் தான் முயற்சி செய்தவற்றை وَبُرِّزَتِ الْجَحِيمُ لِمَن يَرَىٰ﴿٣٦﴾   (36)  அப்போது பார்ப்போருக்கு(க் காணும் வகையில்) …

Read More »

அபு தல்ஹா (ரழி) குடும்பத்தாரிடம் நாம் பெறும் படிப்பினைகள்

ஜுபைல் வாராந்திர பயான் நிகழ்ச்சி அபு தல்ஹா (ரழி) குடும்பத்தாரிடம் நாம் பெறும் படிப்பினைகள், உரை : மௌலவி பக்ரூதீன் இம்தாதி நாள் : 05-06-2014 வியாழக்கிழமை இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல் — ஜுபைல்

Read More »

பெரும்பாவங்கள் மது அருந்துதல் – பாகம் 2 & சூது

பெரும்பாவங்கள் வாரந்திர தொடர் வகுப்பு, நாள்: 11:06:2014, புதன் கிழமை. இடம் : மஸ்ஜித் புஹாரி, அல்கோபர் சவுதி அரேபியா, அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »