புதிய பதிவுகள் / Recent Posts

முஸ்லிம் சமூகத்தின் அவலங்களும் எமது கடமையும்

பஹ்ரைன் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி. நாள்: 06:03:2014. இடம் :குதைபியா முஸ்தபா மஸ்ஜித், பஹ்ரைன். வழங்குபவர் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

தனிமையில் இறைவனை அஞ்சுதல்

பஹ்ரைன் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி. நாள்: 07:03:2014. இடம் :மனமா ஃபாருக் மஸ்ஜித், பஹ்ரைன். வழங்குபவர் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

இளமை

அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி. நாள்: 06:03:2014. இடம் : அல்-ஈஸா பள்ளி வாசல் , ஷிபா மருத்துவமனை சாலை, அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »

பெரும்பாவங்கள் – ஓரினச்சேர்க்கை , தொடர் 5

பெரும்பாவங்கள் வாரந்திர தொடர் வகுப்பு, நாள்: 05:03:2014. இடம் : மஸ்ஜித் புஹாரி, அல்கோபர் சவுதி அரேபியா, அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »

அத்தியாயம் 82 அல்-இன்ஃபிதார் (பிளந்து விடுதல்) வசனங்கள் 19

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ إِذَا السَّمَاءُ انفَطَرَتْ ﴿١﴾ (1) வானம் பிளந்து விடும் போது  إِذَا السَّمَاءُ انفَطَرَتْ போது வானம் பிளந்து விடும்  وَإِذَا الْكَوَاكِبُ انتَثَرَتْ ﴿٢﴾ (2)நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும் போது-   وَ إِذَا الْكَوَاكِبُ انتَثَرَتْ மேலும் போது நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்  وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ ﴿٣﴾ (3)கடல்கள் கொந்தளிக்கும் போதும்,  وَ إِذَا الْبِحَارُ فُجِّرَتْ மேலும் போது கடல்கள் கொந்தளிக்கும்  وَإِذَا الْقُبُورُ …

Read More »