புதிய பதிவுகள் / Recent Posts

ஆல இம்ரான் விளக்கத் தொடர் — வசனங்கள் 31 முதல் 34 வரை

ஸுரத்துல் ஆல இம்ரான் விளக்க தொடர் வகுப்பு-9 நாள்: 05:05:2014. இடம் : ரியாத்,சவூதி அரேபியா. வழங்குபவர்: மௌலவி; அல் – ஹாபிள், அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ், B.A (Hons) KSA, (M.A reading), மன்னர் சுஊத் பல்கலைக்கழகம்.

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 12

إِنَّ الَّذِينَ يَخْشَوْنَ رَبَّهُم بِالْغَيْبِ لَهُم مَّغْفِرَةٌ وَأَجْرٌ كَبِيرٌ﴿١٢﴾   (நிச்சயமாக தனிமையில் தமது இறைவனை அஞ்சுவோருக்கு மன்னிப்பும் பெரிய கூலியும் உண்டு). (அல்முல்க் 67 : 12)    இவ்வசனத்தில் அல்லாஹ் தனிமையில் அவனை அஞ்சி நடப்பவர் பற்றி கூறுகிறான். அவர் மக்களை விட்டும் தனிமையில் இருக்கின்ற பொழுது பாவங்களைத் தவிர்ந்து அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் காணாதவாறு நன்மைகளைச் செய்வார். நிச்சயமாக அவருக்கு பாவ மன்னிப்பும் …

Read More »

அத்தியாயம் 79 அந் நாஸிஆத் – வசனங்கள் 46 (1to14 / 46)

بسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ وَالنَّازِعَاتِ غَرْقًا﴿١﴾  (1)  (பாவிகளின் உயிர்களை) கடினமாகப் பறிப்பவர்(களான மலக்கு)கள் மீது சத்தியமாக– وَالنَّازِعَاتِ غَرْقًا  பறிப்பவர்கள் மீது சத்தியமாக கடினம் وَالنَّاشِطَاتِ نَشْطًا﴿٢﴾                                                                   (2)  (நல்லோர் உயிர்களை) இலோசாகக் கழற்றுபவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-  وَالنَّاشِطَاتِ نَشْطًا கழற்றுபவர்கள் மீதும் இலோசாக وَالسَّابِحَاتِ سَبْحًا﴿٣﴾ (3) வேகமாக நீந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக- وَالسَّابِحَاتِ سَبْحًا நீந்திச் செல்பவர்கள் மீதும் நீந்துதல் …

Read More »

அனர்த்தங்கள் உணர்த்துவது என்ன?

ரக்காஹ் இஸ்லாமிய கலாச்சார மையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி, நாள்: 26:04:2014. இடம் : அக்ரபிய மஸ்ஜிதுல் மதீனதுள் உம்மா, அல்கோபர் , சவுதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

தவ்ஹீத் புரட்சியும் இஸ்லாமிய ஆட்சியும்

02:05:2014 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற அல் ஜுபைல் மாதாந்திர பயான் நிகழ்ச்சி. இடம் : அல் ஜுபைல் தஃவா நிலைய மஸ்ஜித். சிறப்புரை வழங்குபவர்: மௌலவி S.கமாலுத்தீன் மதனி. (பேராசிரியர் – ஃபிர்தௌஸியா அரபிக் கல்லூரி மற்றும் அல்- ஜன்னத் பத்திரிக்கை ஆசிரியர்).

Read More »