قَالُوا بَلَىٰ قَدْ جَاءَنَا نَذِيرٌ فَكَذَّبْنَا وَقُلْنَا مَا نَزَّلَ اللَّـهُ مِن شَيْءٍ إِنْ أَنتُمْ إِلَّا فِي ضَلَالٍ كَبِيرٍ﴿٩﴾ (அதற்கவர்கள், ஆம்! நிச்சயமாக எச்சரிப்பவர் எங்களிடம் வந்தார். ஆயினும் பொய்யெனக் கருதினோம். அல்லாஹ் எந்த ஒன்றையும் அருளியதில்லை. நீங்கள் பெரிய வழிகேட்டிலேயே இருக்கிறீர்கள் என்று கூறினோம் எனக்கூறுவார்கள்). அல்முல்க் – 9 அல்லாஹ் தனது படைப்புகளுடன் நீதமாக நடப்பதாகக் கூறுகிறான். அவன் தூதர்களை அனுப்பி …
Read More »தர்பியா வகுப்புகள்
தர்பியா வகுப்பு – 1: மூன்று மாத கால தர்பியா தர்பியா வகுப்பு – 2: 8 வார கால தர்பியா நிகழ்…
புதிய பதிவுகள் / Recent Posts
சூனியத்தினால் மனிதனுக்கு தாக்கம் உண்டா?
சவுதி கேட்டரிங் கேம்ப் பள்ளியில் நடைபெற்ற அரைநாள் நிகழ்ச்சியில் கேள்வி பதில் நிகழ்ச்சிو நாள்: 28:03:2014. இடம் : சவுதி கேட்டரிங் மஸ்ஜித், ராக்கா, அல்கோபர், சவூதி அரேபியா. பதிலளிப்பவர் : மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன்.
Read More »பெரும்பாவங்கள் – அனாதைகளின் சொத்தை சாப்பிடுவது
பெரும்பாவங்கள் வாரந்திர தொடர் வகுப்பு, நாள்: 26:03:2014. இடம் : மஸ்ஜித் புஹாரி, அல்கோபர் சவுதி அரேபியா, அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.
Read More »அஷ் ஷேய்க் முஹம்மது நாஸிருதீன் அல்பானி அவர்களின் வாழ்க்கை வரலாறு
அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி. நாள்: 27:03:2014. இடம் : அல்-ஈஸா பள்ளி வாசல் , ஷிபா மருத்துவமனை சாலை, அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன்.
Read More »எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-14)
14வது படிப்பினை குற்றமின்றி தண்டனையில்லை. لَأُعَذِّبَنَّهُ عَذَابًا شَدِيدً (النمل: 21) நிச்சயமாக அதற்கு நான் கடுமையான தண்டனை வழங்குவேன். சுலைமான் (அலை) அவர்கள் தொழுகைக்காக வுழூ செய்ய நாடிய சமயம் ஜின்கள் தண்ணீரை எடுப்பதற்காக அது இருக்கும் இடத்தை அறிவிக்கும் ஆற்றல் மிக்க ஹுத்ஹுதைத் தேடினார்கள், தனது அனுமதியின்றி அது சமூகமளிக்கத் தவறியதையறிந்ததும் அதனைத் தண்டிக்க முற்பட்டார்கள். ஏனெனில் அது தனது கடமையை நிறைவேற்றத் தவறியமையினால் முழுப் படையினதும் தொழுகையும் தாமதமாகக் காரணமாகிவிட்டது. அதனால் அது கடும் தண்டனைக்குள்ளாக நேரிட்டது. அவ்வாறே மற்றோரை நரகிலிருந்து பாதுகாத்து சுவர்க்கம் நுழைவிக்கும் பணியான அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைத்து, அவனது பாதையில் போர் செய்யாது ஏனைய காரியங்களில் இச்சமுதாயமும் ஈடுபட்டு விடுமேயானால் அதற்கும் அவனது தண்டனை இறங்கும். அல்லாஹ் கூறுகிறான்: (நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிட புறப்படவில்லையானால் உங்களை நோவினை தரும் வேதனை செய்வான். மேலும் வேறு ஒரு கூட்டத்தைப் பகரமாகக் கொண்டு வருவான்.) (அத்தௌபா:39) இவ்வாறே குற்றம் செய்ததற்குத் தண்டனையாகவும், ஏனையோர் அவ்வாறு செய்வதைத் தடுக்குமுகமாகவும் குற்றவாளியைத் தண்டிப்பதும், அவனுக்கு அல்லாஹ் விதித்த தண்டனையை நிறைவேற்றாமலிருக்க எவருடைய சிபாரிசையும் ஏற்றுக் கொள்ளாமலிருப்பதும் ஆட்சியாளர் அல்லது அதிகாரியினது கடமையாகும். தனக்கும் இத்தண்டனை கிடைக்குமே என்று பயப்படும் பலவீனமான உள்ளங்களைத் தடுப்பதற்காக தண்டனையைப் பகிரங்கப்படுத்தவும் வேண்டும். எனவேதான் அல்லாஹ் கூறுகிறான்: ((அவ்விருவருடைய தண்டனையின் போது விசுவாசிகளின் ஒரு கூட்டம் சமூகமளிக்கட்டும்.)) ((அந்நூர்:02)) தொடரும்……
Read More »-
நபியவர்கள் கேட்ட அழகிய பாவ மன்னிப்பு பிரார்த்தனை | Assheikh Azhar Yousuf Seelani |
நபியவர்கள் கேட்ட அழகிய பாவ மன்னிப்பு பிரார்த்தனை உரை: அஷ்ஷைக் அஸ்ஹர் யூசூஃப் …
Read More » -
ஒரு துஆவைப் பொருளுணர்ந்து மனனமிடுவோம் | Assheikh Raasim Ma’roof Sahavi |
-
சந்ததிகளை சீராக்கவிட்டால் | Assheikh Muhammad Bin Basheer |
-
இரவை உயிர்பித்தல் | Assheikh Muhammad Bin Basheer |
-
முஸ்லிம்களாக மரணிப்போம் | Assheikh Muhammad Bin Basheer |
குர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட
