عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ كَانَ رَسُولُ اللهِصَلَّى الله عَليْهِ وسَلَّمَيَقُولُ بَيْنَ السَّجْدَتَيْنِ فِي صَلاَةِ اللَّيْلِرَبِّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَاجْبُرْنِي وَارْزُقْنِي وَارْفَعْنِي :ரசூல்(ஸல்)அவர்கள் இரவுத் தொழுகையில் இரண்டு சுஜூதிற்கிடையில் “ رَبِّ اغْفِرْ لِي وَارْحَـمْـنِـي وَاجْـبُـرْنِـي وَارْزُقْـنِـي وَارْفَـعْـنِـي “ என்று கூறுபவர்களாக இருந்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: இப்னு மாஜா .898. وَاهْـدِنِـي என்ற வார்த்தையும், அபூ …
Read More »தர்பியா வகுப்புகள்
தர்பியா வகுப்பு – 1: மூன்று மாத கால தர்பியா தர்பியா வகுப்பு – 2: 8 வார கால தர்பியா நிகழ்…
புதிய பதிவுகள் / Recent Posts
சுஜூதில் ஓத வேண்டிய தூவ
عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- كَانَ يَقُولُ فِى سُجُودِهِ « اللَّهُمَّ اغْفِرْ لِى ذَنْبِى كُلَّهُ دِقَّهُ وَجِلَّهُ وَأَوَّلَهُ وَآخِرَهُ وَعَلاَنِيَتَهُ وَسِرَّهُ » :ரசூல்(ஸல்)அவர்கள் சுஜூதில் “اَللَّهُمَّ اغْفِرْ لِى ذَنْبِى كُلَّهُ دِقَّهُ وَجِلَّهُ وَأَوَّلَهُوَآخِرَهُ“ என்று கூறுபவர்களாக இருந்தார்கள். அறிவிப்பவர்: அபூ ஹூரைரா (ரலி), நூல்: முஸ்லிம் .1112. عَنْ أَبِى هُرَيْرَةَ …
Read More »சஜ்தா செய்யும் போது ஓதும் துவா
. وَإِذَا سَجَدَ قَالَ « اللَّهُمَّ لَكَ سَجَدْتُ وَبِكَ آمَنْتُ وَلَكَ أَسْلَمْتُ سَجَدَ وَجْهِى لِلَّذِى خَلَقَهُ وَصَوَّرَهُ وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ تَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ :ரசூல்(ஸல்)அவர்கள்…………. சஜ்தா செய்யும்போது اللَّهُمَّ لَكَ سَجَدْتُ وَبِكَ آمَنْتُ وَلَكَ أَسْلَمْتُ سَجَدَ وَجْهِى لِلَّذِى خَلَقَهُ وَصَوَّرَهُ وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ تَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ “அல்லாஹூம்ம …
Read More »سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ -ருகூவிலிருந்து தலையை உயர்த்தும் போது ஓதும் துவா
عَنِ ابْنِ أَبِى أَوْفَى قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا رَفَعَ ظَهْرَهُ مِنَ الرُّكُوعِ قَالَ «سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ مِلْءَ السَّمَوَاتِ وَمِلْءَ الأَرْضِ وَمِلْءَ مَا شِئْتَ مِنْ شَىْءٍ بَعْدُ عَنْ ابْنِ أَبِى أَوْفَى كَانَ رَسُولُ اللَّهِ إِذَا رَفَعَ இப்னு அபீ அவ்ஃபா மூலம் இருந்தார் …
Read More »ருகூ வில் மற்றும் சுஜூதில் ஓத வேண்டியது
عَنْ حُذَيْفَةَ أَنَّهُ صَلَّى مَعَ النَّبِىِّ صلى الله عليه وسلم فَكَانَ يَقُولُ فِى رُكُوعِهِ «سُبْحَانَ رَبِّىَ الْعَظِيمِ». وَفِى سُجُودِهِ «سُبْحَانَ رَبِّىَ الأَعْلَى». وَ مَا مَرَّ بِآيَةِ رَحْمَةٍ إِلاَّ وَقَفَ عِنْدَهَا فَسَأَلَ وَلاَ بِآيَةِ عَذَابٍ إِلاَّ وَقَفَ عِنْدَهَا فَتَعَوَّذَ عَنْ حُذَيْفَةَ أَنَّهُ صَلَّى مَعَ النَّبِىِّ فَكَانَ ஹூதைஃபா மூலம் நிச்சயமாக அவர் தொழுதார் …
Read More »-
சிறந்த 2 பிரார்ததனைகள் | Assheikh Azhar Yousuf Seelani |
சிறந்த 2 பிரார்ததனைகள் உரை: அஷ்ஷைக் அஸ்ஹர் யூசூஃப் ஸீலானி Subscribe to …
Read More » -
நபியவர்கள் கேட்ட அழகிய பாவ மன்னிப்பு பிரார்த்தனை | Assheikh Azhar Yousuf Seelani |
-
ஒரு துஆவைப் பொருளுணர்ந்து மனனமிடுவோம் | Assheikh Raasim Ma’roof Sahavi |
-
சந்ததிகளை சீராக்கவிட்டால் | Assheikh Muhammad Bin Basheer |
-
இரவை உயிர்பித்தல் | Assheikh Muhammad Bin Basheer |
குர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட

