அத்தியாயம் 101 அல்காரிஆ-திடுக்கிடச் செய்யும் நிகழ்சி – வசனங்கள்11 بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ الْقَارِعَةُ ﴿١﴾(1)திடுக்கிடச்செய்யும் (நிகழ்ச்சி). مَا الْقَارِعَةُ ﴿٢﴾ (2)திடுக்கிடச்செய்யகக்கூடியது என்ன? مَا الْقَارِعَةُ என்ன? திடுக்கிடச்செய்யகக்கூடியது وَمَا أَدْرَاكَ مَا الْقَارِعَةُ ﴿٣﴾ (3)திடுக்கிடச்செய்யகக்கூடியது என்னவென்று உமக்கு எது அறிவித்தது? مَا الْقَارِعَةُ كَ وَمَا أَدْرَا திடுக்கிடச்செய்யகக்கூடியது என்ன உமக்கு அறிவித்தது எது? يَوْمَ يَكُونُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوثِ ﴿٤﴾ (4)அந்நாளில் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள். الْمَبْثُوثِ الْفَرَاشِ كَ …
Read More »தர்பியா வகுப்புகள்
தர்பியா வகுப்பு – 1: மூன்று மாத கால தர்பியா தர்பியா வகுப்பு – 2: 8 வார கால தர்பியா நிகழ்…
புதிய பதிவுகள் / Recent Posts
102 அத்தகாஃதுர் (அதிகமாகத் தேடுதல்)
அத்தியாயம் 102 அத்தகாஃதுர் (அதிகமாகத் தேடுதல்) – வசனங்கள்8 بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ أَلْهَاكُمُ التَّكَاثُرُ ﴿١﴾ (1)செல்வத்தைப் பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கிவிட்டது التَّكَاثُرُ كُمُ أَلْهَا அதிகமாகத் தேடுவது உங்களை பராக்காக்கிவிட்டது/பாராமுகமாக்கிவிட்டது حَتَّىٰ زُرْتُمُ الْمَقَابِرَ ﴿٢﴾ (2) நீங்கள்கப்றுகளைச் சந்திக்கும் வரை. الْمَقَابِرَ زُرْتُمُ حَتَّىٰ மண்ணறைகள் சந்தித்தீர்கள் வரை كَلَّا سَوْفَ تَعْلَمُونَ ﴿٣﴾ (3) அவ்வாறில்லை, விரைவில் நீங்கள்அறிந்துகொள்வீர்கள். سَوْفَ تَعْلَمُونَ كَلَّا நீங்கள் அறிவீர்கள் அவ்வாறல்ல ثُمَّ …
Read More »103 அல்-அஸ்ர் (காலம்)
(அத்தியாயம் 103 (அல்அஸ்ர் بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ وَالْعَصْرِ ﴿١﴾ إِنَّ الْإِنسَانَ لَفِي خُسْرٍ ﴿٢﴾ إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ ﴿٣﴾ 1. காலத்தின் மீது சத்தியமாக …
Read More »அத்தியாயம் 104 அல்ஹுமசா (புறங்கூறல்)
அத்தியாயம் 104 அல்ஹுமசா (புறங்கூறல்) بِسْمِ اللَّهِ الرَّحْمنِ الرَّحِيمِ وَيْلٌ لِّكُلِّ هُمَزَةٍ لُّمَزَةٍ ﴿١﴾ 1. குறை சொல்லிப் புறம் பேசித் திரியும்ஒவ்வொருவனுக்கும் கேடுதான். لُّمَزَةٍ هُمَزَةٍ لِّكُلِّ وَيْلٌ புறம்பேசுபவர்கள் குறைபேசுபவர்கள் ஒவ்வொருவனுக்கும் கேடு الَّذِي جَمَعَ مَالًا وَعَدَّدَهُ ﴿٢﴾ 2. (அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச்சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான். وَ مَالًا جَمَعَ الَّذِي இன்னும் செல்வம் – பொருள் சேகரித்தான் அ(த்தகைய)வன் …
Read More »இறைவனுடன் ஓர் ஈமானிய ஒப்பந்தம்
அல்-கோபர் இஸ்லாமிய நிலையத்தின் ஆதரவில் நடைபெற்ற ரமலான்-2012, சிறப்பு நிகழ்ச்சி, சிறப்புரை வழங்குபவர் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.
Read More »-
சிறந்த 2 பிரார்ததனைகள் | Assheikh Azhar Yousuf Seelani |
சிறந்த 2 பிரார்ததனைகள் உரை: அஷ்ஷைக் அஸ்ஹர் யூசூஃப் ஸீலானி Subscribe to …
Read More » -
நபியவர்கள் கேட்ட அழகிய பாவ மன்னிப்பு பிரார்த்தனை | Assheikh Azhar Yousuf Seelani |
-
ஒரு துஆவைப் பொருளுணர்ந்து மனனமிடுவோம் | Assheikh Raasim Ma’roof Sahavi |
-
சந்ததிகளை சீராக்கவிட்டால் | Assheikh Muhammad Bin Basheer |
-
இரவை உயிர்பித்தல் | Assheikh Muhammad Bin Basheer |
குர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட

