புதிய பதிவுகள் / Recent Posts

மறதிக்கான ஸுஜூதின் சட்டங்கள் – உரை: மௌலவி அஸ்கர் ஸீலானி

அல் கோபார் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி, உரை: மௌலவி அஸ்கர் ஸீலானி – அழைப்பாளர், அல் கோபார் நிலையம். நாள்: 02-11-2017, வியாழக்கிழமை இரவு 8.30 முதல் 9.30 வரை, இடம்: அல் கோபர் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம் நூலக மாடி (யுனிவைடு சூப்பர் மார்கெட் அருகில்), சுபைகா, அல் கோபர், சவுதி அரேபியா.

Read More »

அல்லாஹ்வின் உதவி எப்போது வரும்?

தம்மாம் இஸ்லாமிய கலாச்சார மையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு சிறப்புரை: மௌலவி ஃபக்ருதீன் இம்தாதி – அழைப்பாளர், அல் ஜுபைல் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம். நாள்: 26-10-2017, வியாழக்கிழமை இரவு 8.45 முதல் 10.00 வரை இடம்: தம்மாம் இஸ்லாமிய கலாச்சார மையம், தம்மாம் சவூதி அரேபியா.

Read More »

வட்டியும் நமது வாழ்க்கையும்

ஜும்ஆ குத்பா வட்டியும் நமது வாழ்க்கையும் உரை : மௌலவி S.யாசிர் ஃபிர்தௌஸி நாள் : 03-11-2017 வெள்ளிக்கிழமை இடம் : போர்ட் கேம்ப் பள்ளி, அல்-ஜுபைல், சவூதி அரேபியா

Read More »

வட்டியின் விபரீதங்கள் பற்றிய குர்ஆன் சுன்னாவின் எச்சரிக்கை!

தம்மாம் இஸ்லாமிய கலாச்சார மையம் சார்பாக நடைபெற்ற ஜும்ஆ குத்பா பேருரை. உரை: பொறியாளர், சகோ ஜக்கரியா அவர்கள்– அழைப்பாளர், தம்மாம், சவுதி அரேபியா நாள்: 27-10-2017, வெள்ளிக்கிழமை இடம்: குலோப் (போர்ட்) கேம்ப், தம்மாம்.

Read More »

அல்லாஹ்வின் கோபம் யார் மீது உண்டாகும் ?

ரியாத் நியூ ஸீனாயிய்யா இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் வழங்கும் மாதந்திர சிறப்பு நிகழ்ச்சி, நாள் : 26 – 10 -2017 – வியாழக்கிழமை, தலைப்பு: அல்லாஹ்வின் கோபம் யார் மீது உண்டாகும் ? வழங்குபவர் : மௌலவி எப். அர். முஹம்மத் அப்பாஸி அழைப்பாளர் – ரியாத் நியூ ஸீனாயிய்யா இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம், சவுதி அரேபியா. இடம் : நியூ ஸீனாயிய்யா …

Read More »