புதிய பதிவுகள் / Recent Posts

மழை காலங்களில் ஜம்மு (சேர்த்து) தொழுதல் பற்றிய விளக்கம் | கட்டுரை

மழை காலங்களில் ஜம்மு (சேர்த்து) தொழுதல் பற்றிய விளக்கம் “ அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவசரமாகப் பயணம் புறப்படுவதாக இருந்தால் மஃக்ரிப் தொழுகையைத் தாமதப்படுத்தி, மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழுவார்கள். முஸ்லிம்1263 “ அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியன் உச்சியிலிருந்து சாய்வதற்கு முன் பயணம் மேற்கொண்டால் லுஹர் தொழுகையை அஸர் …

Read More »

இலங்கையின் உண்மையான பூர்வீகக் குடிகள் யார் – கட்டுரை | அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி

தனி மரம் தோப்பாகாது! தனித்து சிந்திப்பது தீர்வாகாது அடுத்தவர் தம்மீது ஆதிக்கம் செலுத்துவார்கள் என அஞ்சும் போதுதான் புரட்சிகளுக்கான வித்துக்கள் விதைக்கப்படுகின்றன. அடுத்தவர்களின் முன்னேற்றத்தில் எமது அழிவு ஏற்படும் என அஞ்சும் போதுதான் இன, மத வெறிகள் உண்டாகின்றன. அடுத்தவர்கள் முன்னேறுவது போல் நாமும் முன்னேறுவோம் என்று முயன்றால் அது சமூக நலன் என்று சொல்லலாம். அவர்கள் வளர்ந்தால் அது எமக்குப் பாதிப்பு என்பதால் அவர்களை வளரவிடக் கூடாது என்று …

Read More »

ஸயீயோடு தொடர்புடைய தவறுகள் – ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் பேணவேண்டிய ஒழுக்கங்களும் தவிர்க்க வேண்டிய தவறுகளும் – தொடர் -4

ஸயீயோடு தொடர்புடைய தவறுகள் إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ فَمَنْ حَجَّ الْبَيْتَ أَوِ اعْتَمَرَ فَلا جُنَاحَ عَلَيْهِ أَنْ يَطَّوَّفَ بِهِمَا وَمَنْ تَطَوَّعَ خَيْراً فَإِنَّ اللَّهَ شَاكِرٌ عَلِيمٌ سورة البقرة : 158 1. இந்த வசனத்தை சிலர் அனைத்து சுற்றுக்களிலும் ஓதுகின்றனர். முதல் சுற்றில் ஸயீயை ஆரம்பிக்கும் போது ஸஃபாவில் மட்டும் ஓதுவது போதுமானது. மர்வாவில் ஓத வேண்டிய …

Read More »

கோடைக்காலம் தரும் ஐந்து படிப்பினைகள் – ரியாத் ஜும்ஆ தமிழாக்கம்

ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம், நாள் : 11:08:2017, இடம்: ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம், மலாஸ், ரியாத், வழங்குபவர் : மௌலவி அல் ஹாபிள் அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ்

Read More »

துன்பங்களை எவ்வாறு எதிர்கொள்வது -அல்கோபர் ஜும்ஆ தர்ஜுமா,

அல்கோபர் நூர் மஸ்ஜிதில் நடைபெற்ற ஜும்ஆ தர்ஜுமா, நாள் : 11:08:2017, தலைப்பு : துன்பங்களை எவ்வாறு எதிர்கொள்வது வழங்குபவர் : மௌலவி அப்பாஸ் அலி விமிஷிசி, அழைப்பாளர் அல்கோபர் தஃவா நிலையம். இடம் : மஸ்ஜிதுல் நூர் அல்கோபர், சவூதி அரேபியா.

Read More »