ஃபிக்ஹ் பாகம் – 3 கடமையான குளிப்பு الغسل – குளிப்பு உணர்ச்சியில்லாமல் இந்திரியம் வெளியானால் குளிப்பு கடமையில்லை. நோயின் காரணமாகவோ அல்லது குளிரின் காரணமாகவோ இவ்வாறு ஏற்பட வாய்ப்புகள் உண்டு. عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : كُنْتُ رَجُلا مَذَّاءً فَجَعَلْتُ أَغْتَسِلُ حَتَّى تَشَقَّقَ ظَهْرِي فَذَكَرْتُ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْ ذُكِرَ لَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ …
Read More »தர்பியா வகுப்புகள்
தர்பியா வகுப்பு – 1: மூன்று மாத கால தர்பியா தர்பியா வகுப்பு – 2: 8 வார கால தர்பியா நிகழ்…
புதிய பதிவுகள் / Recent Posts
கடமையான குளிப்பு பாகம் – 2
ஃபிக்ஹ் பாகம் – 2 கடமையான குளிப்பு எப்போது குளிப்பு கடமையாகும்? 1 – தூக்கத்திலோ அல்லது விழிப்பிலோ உடலில் உணர்ச்சியுடன் இந்திரியம் வெளியாகுதல். ❖ அபூ சையத் அல் குத்ரீ (ரலி) – நபி (ஸல்) – இந்திரியம் என்ற நீரால் குளிப்பு கடமையாகும் (ஸஹீஹ் முஸ்லீம்) في رواية للبخاري : جاءت أم سليم إلى رسول الله صلى الله عليه وسلم فقالت : …
Read More »கடமையான குளிப்பு பாகம் – 1
ஃபிக்ஹ் பாகம் – 1 கடமையான குளிப்பு الغسل – குளிப்பு உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை முழுமையாக தண்ணீரால் நினைப்பது கடமையான குளிப்பு : ⚜ சூரா அல் பகறா 2:222 وَ يَسْــٴَــلُوْنَكَ عَنِ الْمَحِيْضِۙ قُلْ هُوَ اَذًى فَاعْتَزِلُوْا النِّسَآءَ فِى الْمَحِيْضِۙ وَلَا تَقْرَبُوْهُنَّ حَتّٰى يَطْهُرْنَۚ فَاِذَا تَطَهَّرْنَ فَاْتُوْهُنَّ مِنْ حَيْثُ اَمَرَكُمُ اللّٰهُؕ اِنَّ اللّٰهَ يُحِبُّ التَّوَّابِيْنَ …
Read More »ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் – 39
ஸீரா பாகம் – 39 உன் நபியை அறிந்துகொள் நபி (ஸல்) விற்கு நாம் செய்ய வேண்டிய கடமைகள் 💠அவர்களை நம்பிக்கை கொள்ளவேண்டும் 💠அவர்களை நேசிக்க வேண்டும் 💠அவர்களது கட்டளைக்கு கீழ்ப்படிய வேண்டும் 💠அவர்களை பின்பற்ற வேண்டும் 💠அவர்களது வழிமுறையை ஏற்று நடக்க வேண்டும் 💠அவர்களை மதிக்க வேண்டும் 💠அவர்களுக்கு நன்மையை நாட வேண்டும் 💠அவர்களின் குடும்பத்தார்களையும் தோழர்களையும் நேசிக்க வேண்டும் தோழர்கள் விஷயத்தில் அவர்களுக்கு மணவருத்தமளிக்கக்கூடாது அவர்கள் மீது …
Read More »ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் – 38
ஸீரா பாகம் – 38 உன் நபியை அறிந்துகொள் நபி (ஸல்) வின் சிறப்பு பண்புகள் 💠 தூதர்களின் இறுதி முத்திரை இறைத்தூதர் அனைவருக்கும் தலைவர் (புஹாரி, முஸ்லீம்) 💠 நபியவர்களின் சிபாரிசுக்கு பிறகே மறுமை நாளில் தீர்ப்பு ஆரம்பிக்கப்படும் 💠 முதன் முதலாக உயிர் கொடுத்து எழுப்பப்படுபவர் 💠 ஏராளமான அற்புதங்களை உடையவர் 💠 ஹவ்லுள் கவுசர் என்ற தடாகம் கொடுக்கப்படுபவர் 💠சமுதாயத்தில் சிறந்த சமுதாயத்தை உடையவர் 💠 …
Read More »-
வாழ்வாதாரத்தைக் கேட்கும் பிரார்த்தனைகள் | பாகம் – 02 |
வாழ்வாதாரத்தைக் கேட்கும் பிரார்த்தனைகள் | பாகம் – 02 | அஷ்ஷேக் அஸ்ஹர் …
Read More » -
நபியவர்களுக்கு பிரார்த்திக்குமாறு அல்லாஹ் ஏவிய பிரார்ததனைகள்!
-
வாழ்வாதாரத்தைக் கேட்கும் பிரார்த்தனைகள் | பாகம் – 01 |
-
நமது ஃபலஸ்தீன உறவுகளுக்காக
-
இறுதி நேரத்திலிருந்து அடக்கம் வரை உள்ள பிரார்த்தனைகள் | பாகம் 03 |