புதிய பதிவுகள் / Recent Posts

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 67

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 67 مَثَلُ نُوْرِهٖ  அவனுடைய ஒளிக்கு(அல்லாஹ் தன்னுடைய அடியார்களுக்கு உள்ளத்தில் ஹிதாயத்தை ஈமானை கொடுத்திருக்கிறான்)  உதாரணம்   ஒரு மாடம் போன்றது ↔ كَمِشْكٰوةٍ    அதில் ஒரு விளக்கிருக்கிறது ↔ فِيْهَا مِصْبَاحٌ‌ ؕ அந்த விளக்கு ஒரு கண்ணாடிக்குள் இருக்கிறது ↔  الْمِصْبَاحُ فِىْ زُجَاجَةٍ‌ ؕ  அந்த கண்ணாடி மின்னுகின்ற நட்சத்திரம் போன்றது ↔ اَلزُّجَاجَةُ كَاَنَّهَا كَوْكَبٌ دُرِّىٌّ பரக்கத் நிறைந்த ஜைத்தூன் மரத்தின் …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 66

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 66 ❤ வசனம் : 35 اَللّٰهُ نُوْرُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ – அல்லாஹ் வானங்கள் பூமிக்கு ஒளியாக இருக்கிறான்.(ஆகவே அல்லாஹ் வானங்களையும் பூமியையும் பிரகாசிக்க செய்கிறான்) இதை வசனத்தை வைத்து தான் இந்த சூராவிற்கு சூரா நூர் என்று பெயரிடப்பட்டிருக்கிறது தஃப்ஸீர் ஆசிரியர்கள் கருத்து இப்னு அப்பாஸ் (ரலி) – வானங்களிலுள்ளவர்களுக்கும் பூமியிலுள்ளவர்களுக்கும் வழிகாட்டக்கூடியவனாக அல்லாஹ் இருக்கிறான்.பெரும்பாலானவர்கள் அல்லாஹ் வானங்களையும் பூமியையும் பிரகாசிக்க செய்கிறான் …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 65

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 65 ❤ வசனம் : 33 وَلْيَسْتَعْفِفِ الَّذِيْنَ لَا يَجِدُوْنَ نِكَاحًا حَتّٰى يُغْنِيَهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ‌ؕ وَالَّذِيْنَ يَبْتَغُوْنَ الْـكِتٰبَ مِمَّا مَلَـكَتْ اَيْمَانُكُمْ فَكَاتِبُوْهُمْ اِنْ عَلِمْتُمْ فِيْهِمْ خَيْرًا ‌‌ۖ  وَّاٰ تُوْهُمْ مِّنْ مَّالِ اللّٰهِ الَّذِىْۤ اٰتٰٮكُمْ وَلَا تُكْرِهُوْا فَتَيٰتِكُمْ عَلَى الْبِغَآءِ اِنْ اَرَدْنَ تَحَصُّنًا لِّـتَبْتَغُوْا عَرَضَ الْحَيٰوةِ الدُّنْيَا‌ ؕ وَمَنْ …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 64

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 64 ❤ வசனம் : 32 وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌ يَدُ اللَّهِ مَلْأَى لا يَغِيضُهَا نَفَقَةٌ سَحَّاءُ اللَّيْلَ وَالنَّهَارَ ✥ அபூஹுரைரா (ரலி) – அல்லாஹ்வுடைய கை நிறைந்திருக்கிறது அல்லாஹ் கொடுப்பதால் அந்த நிறைந்த கையில் எதையும் குறைக்காது. (புஹாரி). من لم يسأل الله يغضب عليه ✥ அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) -அல்லாஹ்விடத்தில் யாராவது கேட்காமல் இருந்தால் அல்லாஹ் …

Read More »