புதிய பதிவுகள் / Recent Posts

காலுறையின் மீது மஸஹ் செய்தல் பாகம் – 6

ஃபிக்ஹ் பாகம் – 6 காலுறையின் மீது மஸஹ் செய்தல் எத்தனை நாட்கள் மஸஹ் செய்யலாம்? ஊர்வாசிகள் : → ஒரு இரவும் ஒரு பகலும் பிரயாணிகள் : → 3 பகலும் 3 இரவுகளும் சப்வான் இப்னு அஸ்ஸான் ரலி-நபி ஸல் எங்களிடம் ஏவினார்கள்-சுத்தமான நிலையில் காலுறை அணிந்திருந்தால் ஊரிலிருந்தால் ஒரு நாளும் பிரயாணத்தில் 3 நாட்களும் மஸஹ் செய்ய ஏவினார்கள். குளிப்பு கடமையான நிலை வந்தாலே தவிர …

Read More »

காலுறையின் மீது மஸஹ் செய்தல் பாகம் – 5

ஃபிக்ஹ் பாகம் – 5 காலுறையின் மீது மஸஹ் செய்தல் எந்த இடத்தில் மஸஹ் செய்ய வேண்டும்? காலுடைய மேல் பகுதி முகீரா (ரலி) – நபி(ஸல்) தன்னுடைய இரண்டு காலுறையின் மேல் பகுதியில் மஸஹ் செய்வதை நான் பார்த்தேன் (அஹ்மத், அபீதாவூத், திர்மிதீ – ஹசன் என்று கூறுகிறார்கள்) அலி(ரலி) – மார்க்க விஷயங்களை புத்தியை கொண்டு முடிவெடுக்கக்கூடிய விஷயங்களாக இருந்தால் காலுடைய மேல் பகுதியில் மஸஹ் செய்வதை …

Read More »

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 30

ஹதீத் பாகம் – 30 ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 6439: அனஸ் இப்னு மாலிக் (ரலி) – أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَوْ أَنَّ لاِبْنِ آدَمَ وَادِيًا مِنْ ذَهَبَ أَحَبَّ أَنْ يَكُونَ لَهُ وَادِيَانِ وَلَنْ يَمْلَأَ فَاهُ إِلَّا التُّرَابُ وَيَتُوبُ اللهُ عَلَى مَنْ تَابَ ⇓ لَوْ أَنَّ لاِبْنِ آدَمَ وَادِيًا مِنْ ذَهَبَ …

Read More »

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 32

ஸீரா பாகம் – 32 உன் நபியை அறிந்துகொள் ஹிஜ்ரி 10 ஆம் ஆண்டு ஹஜ்ஜதுல் விதா : ஹிஜ்ரி 9 இல் அபூபக்கர் (ரலி)  தலைமையில் மக்கள் ஹஜ்ஜுக்கு சென்று வந்தார்கள். 💠 நபி (ஸல்) கிட்டத்தட்ட 1,64,000 பேர் (அதிகபட்சமாக) 1,24,000(குறைந்தபட்சமாக)(இந்த எண்ணிக்கை அறிவிப்புகள் அடிப்படையில்) நபி (ஸல்) ஹஜ்ஜின்போது அல்லாஹ் வானங்களையும் பூமியையும் படைக்கும்போது மாதங்களை அமைக்கும்போது எவ்வாறு இருந்ததோ அதே போன்று இப்போது ஆகிவிட்டது …

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 16

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 16 الإيمان بأسمائه تعالى وصفاته அல்லாஹ்வுடைய பெயர்களிலும் பண்புகளிலும் அவன் தனித்தவன் என்று நம்புதல் : ❈ உலகத்தில் முதல் முதலாக ஷிர்க் வந்தது தவ்ஹீதுல் உலூஹிய்யாவில் தான் நூஹ் (அலை) யின் சமூகத்தில் நல்லவர்களாக இருந்தவர்கள் இறந்த போது அவர்களை நேசிக்கிறோம் என்ற பெயரில் அவர்களது கப்ருகளை கட்டி நேசத்தை காட்டி காலப்போக்கில் அவர்களையே வணங்க ஆரம்பித்து ஷிர்க் செய்தார்கள். …

Read More »