புதிய பதிவுகள் / Recent Posts

அகீதா – பரக்கத் தபர்ருக் பெருவதின் சட்டங்கள் தர்பியா தொடர் 8

அல் கோபார், சிராஜ் மற்றும் ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையங்கள் சார்பாக நடைபெற்ற 8 வார கால தர்பியா வகுப்பு ஆசிரியர்: மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி – அழைப்பாளர், அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் நாள்: 10-02-2017, வெள்ளிக்கிழமை மதியம் 1.00 முதல் 4.30 வரை. இடம்: மதரஸா அல் பஷாயர் (ராஷித் மால் பின்புறம்) அல் அக்ரபியா, அல் கோபார், சவுதி …

Read More »

உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள் பாகம் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள் ❖ ஆயிஷா (ரலி) – நான் நபி (ஸல்) க்கு முன்னால் தூங்கிக்கொண்டிருப்பேன் என்னுடைய இரண்டு கால்களும் கிப்லாவின் திசையிலிருக்கும். நபி (ஸல்) ஸுஜூது செய்யும்போது என்னை சுரண்டுவார்கள்(வேறொரு அறிவிப்பில் என் காலை சுரண்டுவார்கள் என்று வருகிறது). நான் கால்களை மடக்கிக்கொள்வேன். நபி (ஸல்) ஸுஜூது செய்வார்கள்-(புஹாரி, முஸ்லீம்). ❖ உடலிலிருந்து இரத்தம் வெளியேறுவதால் உளு முறியாது. ❖ வாந்தி ஏற்பட்டால் உளு முறியாது.

Read More »

உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள் பாகம் – 6

ஃபிக்ஹ் பாகம் – 6 உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள் فَقَدْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ لَيْلَةٍ مِنَ الْفِرَاشِ فَالْتَمَسْتُهُ فَوَقَعَتْ يَدِي عَلَى بَطْنِ قَدَمَيْهِ , وَهُوَ فِي الْمَسْجِدِ وَهُمَا مَنْصُوبَتَانِ , وَهُوَ يَقُولُ : ” اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ , وَبِمُعَافَاتِكَ مِنْ عُقُوبَتِكَ , وَأَعُوذُ بِكَ مِنْكَ , …

Read More »

இறைவன் கேட்கும் சில கேள்விகள்18

அகீதா இறைவன் கேட்கும் சில கேள்விகள்!? பாகம் – 18 🔶 ஸூரத்துந் நஹ்ல் 16: 57 , 58 , 59 وَيَجْعَلُوْنَ لِلّٰهِ الْبَـنٰتِ سُبْحٰنَهٗ‌ۙ وَلَهُمْ مَّا يَشْتَهُوْنَ‏ (57) மேலும், அவர்கள் அல்லாஹ்வுக்குப் பெண் மக்களை ஏற்படுத்துகிறார்கள்; அவன் (இவர்கள் கூறுவதிலிருந்து) மகா பரிசுத்தமானவன். ஆனால் அவர்கள் தங்களுக்காக விரும்புவதோ (ஆண் குழந்தைகள்). وَاِذَا بُشِّرَ اَحَدُهُمْ بِالْاُنْثٰى ظَلَّ وَجْهُهٗ مُسْوَدًّا وَّهُوَ …

Read More »