புதிய பதிவுகள் / Recent Posts

தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 5

தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் – 5 ❤ வசனம் 65  وَالَّذِيْنَ يَقُوْلُوْنَ رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَـنَّمَ ‌ۖ   اِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا ➥   “எங்கள் இறைவனே! எங்களைவிட்டும் நரகத்தின் வேதனையைத் திருப்புவாயாக; நிச்சயமாக அதன் வேதனை நிரந்தரமானதாகும்” என்று கூறுவார்கள். ❤ நபி(ஸல்) – நீங்கள் நரகத் தீப்பற்றி சரியாக புரிந்து கொண்டால் சொர்க்கத்தை கேட்க மாட்டீர்கள் நரகத்தை விட்டும் …

Read More »

தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 4

தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 4 ❤ வசனம் 64 وَالَّذِيْنَ يَبِيْتُوْنَ لِرَبِّهِمْ سُجَّدًا وَّقِيَامًا‏  ஸுஜூத் –  سُجَّدًا நின்ற நிலையிலும் –  وَّقِيَامًا‏   ➥   இன்னும், அவர்கள் தங்கள் இறைவனை ஸஜ்தா செய்தவர்களாகவும், நின்றவர்களாகவும் வழிபாடு செய்து இரவிலிருப்பார்களே அவர்கள். ،أوصاني  خليلي صلى الله عليه وسلم بثلاث: صيام ثلاثه أيام من كل شهر ❤ وركعتي الضحي، …

Read More »

தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 3

தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 3 அர் ரஹ்மானின் அடியார்கள் ❤  ஜாஹில்களுடன் பேசினால் அவர்களுக்கு ஸலாம் கூறிச்செல்வார்கள். ❤  ஜாஹில் என்றால் யார்? رجل يدري ولا يدري أنه يدري ⚫ ❤  தனக்கு தெரியாது என்பதை உணராதவன் தான் ஜாஹில். اللهم أهد قومي فإنهم لا يعلمون ⚫ ❤  நபி (ஸல்) – என்னுடைய சமுதாயம் அறியாமையில் இருக்கிறது. அவர்களுக்கு நீ நேர்வழி …

Read More »

தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 2

தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 2 ❁ சூரா பனீ இஸ்ராயீல் 17:37 وَلَا تَمْشِ فِى الْاَرْضِ مَرَحًا‌ ۚ اِنَّكَ لَنْ تَخْرِقَ الْاَرْضَ وَلَنْ تَبْلُغَ الْجِبَالَ طُوْلًا‏ ➥   மேலும், நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம்; (ஏனென்றால்) நிச்சயமாக நீர் பூமியைப் பிளந்துவிட முடியாது; மலையின் உச்சி(யளவு)க்கு உயர்ந்து விடவும் முடியாது. ❁ சூரா லுக்மான் 31:19 وَاقْصِدْ فِىْ مَشْيِكَ …

Read More »

தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 1

தஃப்ஸீர் – சூரா அல்ஃபுர்கான் பாகம் 1 ரஹ்மானுடைய அடியார்கள் ❤ வசனம் 63  وَعِبَادُ الرَّحْمٰنِ الَّذِيْنَ يَمْشُوْنَ عَلَى الْاَرْضِ هَوْنًا وَّاِذَا خَاطَبَهُمُ الْجٰهِلُوْنَ قَالُوْا سَلٰمًا‏ ➥   இன்னும் அர்ரஹ்மானுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள்தாம் பூமியில் பணிவுடன் நடப்பவர்கள்; மூடர்கள் அவர்களுடன் பேசி(வாதா)ட முற்பட்டால் “ஸலாம்” (சாந்தியுண்டாகட்டும் என்று) சொல்லி (விலகிப் போய்) விடுவார்கள். அர் ரஹ்மான் – அல்லாஹ்விடம் உள்ள பண்பு. இயல்பாக …

Read More »