புதிய பதிவுகள் / Recent Posts

இறைவன் கேட்கும் சில கேள்விகள் 14

அகீதா இறைவன் கேட்கும் சில கேள்விகள்!? பாகம் – 14 இஸ்லாம் இயற்கை மனநிலைக்கு ஒப்பான மார்க்கமாகவே இருக்கிறது: ♻ தந்தையின் வீட்டை விட்டும் தொழிலை விட்டும் பாரம்பரியத்தை விட்டும் மாறும் மனிதனுக்கு தந்தையின் கொள்கைக்கு மாற்றமாக செல்வதற்கு என்ன தடை? 🔶 ஸூரத்துல் பகரா 2:170 ▶ மேலும், “அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் “அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் …

Read More »

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 23

ஸீரா பாகம் – 23 உன் நபியை அறிந்துகொள் ❤ ஹிஜ்ரி 3 ஆம் ஆண்டு நபியவர்கள் சந்தித்த போர்கள் தூ அம்ர் பஹ்ரான் உஹூத் ஹம்ராவுல் அஸத் 💠 இதில் உஹூத் என்ற இடத்தில் மட்டும் போர் நடந்தது

Read More »

மௌலவி P ஜெய்னுலாபிதீன் அவர்கள் எவ்வாறு முஃதஸிலாக் கொள்கையுடன் ஒத்துப் போகிறார் மற்றும் ஸலஃப் இமாம்கள் அவரை அதிகமாக விமர்சிக்க காரணம் என்ன?

Audio mp3 (Download) பதில்: அஷ்ஷேஹ் முஜாஹித் இப்னு ரஸீன் – அழைப்பாளர், ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம், ராக்காஹ், தம்மாம், சவுதி அரேபியா.

Read More »

இறைவன் கேட்கும் சில கேள்விகள் 13

அகீதா இறைவன் கேட்கும் சில கேள்விகள்!? பாகம் – 13 ❤ ஸூரத்துல் பகரா 2:258 اَلَمْ تَرَ اِلَى الَّذِىْ حَآجَّ اِبْرٰهٖمَ فِىْ رَبِّهٖۤ اَنْ اٰتٰٮهُ اللّٰهُ الْمُلْكَ‌ۘ اِذْ قَالَ اِبْرٰهٖمُ رَبِّىَ الَّذِىْ يُحْىٖ وَيُمِيْتُۙ قَالَ اَنَا اُحْىٖ وَاُمِيْتُ‌ؕ قَالَ اِبْرٰهٖمُ فَاِنَّ اللّٰهَ يَاْتِىْ بِالشَّمْسِ مِنَ الْمَشْرِقِ فَاْتِ بِهَا مِنَ الْمَغْرِبِ فَبُهِتَ الَّذِىْ كَفَرَ‌ؕ …

Read More »