புதிய பதிவுகள் / Recent Posts

தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் 9

தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் பாகம் – 9 ❤ வசனம் 134: الَّذِيْنَ يُنْفِقُوْنَ فِى السَّرَّآءِ وَالضَّرَّآءِ وَالْكٰظِمِيْنَ الْغَيْظَ وَالْعَافِيْنَ عَنِ النَّاسِ‌ؕ وَاللّٰهُ يُحِبُّ الْمُحْسِنِيْنَ‌ۚ‏ மன்னிப்பவர்கள் – وَالْعَافِيْنَ மனிதர்களை – عَنِ النَّاسِ‌ؕ அல்லாஹ் – وَاللّٰهُ நேசிக்கிறான் – يُحِبُّ அழகான நல்லமல்கள் செய்வோரை – الْمُحْسِنِيْنَ‌ۚ நபி(ஸல்) மன்னித்தவற்றை சீரா பாடத்தில் படிப்போம் இன் ஷா அல்லாஹ். நபி(ஸல்) வேதனை படுத்தப்பட்டார்கள் கொடுமை செய்த …

Read More »

தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் 8

தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் பாகம் – 8 ❤ வசனம் 134: الَّذِيْنَ يُنْفِقُوْنَ فِى السَّرَّآءِ وَالضَّرَّآءِ وَالْكٰظِمِيْنَ الْغَيْظَ وَالْعَافِيْنَ عَنِ النَّاسِ‌ؕ وَاللّٰهُ يُحِبُّ الْمُحْسِنِيْنَ‌ۚ‏ அத்தகையவர்கள் – الَّذِيْنَ அவர்கள் செலவு செய்வார்கள் – يُنْفِقُوْنَ மகிழ்ச்சியில் – فِى السَّرَّآءِ துன்பத்திலும் – وَالضَّرَّآءِ விழுங்குவார்கள் – وَالْكٰظِمِيْنَ கோபம் – الْغَيْظَ நபி (ஸல்) ஐ விமர்சித்தபோது கோபம் வந்த போதும் அதை விழுங்கி மூஸா …

Read More »

தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் 7

தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் பாகம் – 7 ✥ அனஸ் இப்னு நழ்ர் (ரலி) – உஹத் யுத்தத்தில் வேகமாக ஓடி – சொர்க்கத்தின் வாடையை உஹதின் பக்கத்தில் நுகர்கிறேன். (அடையாளம் காண முடியாமல் ஷஹீதாக்கப்பட்டார்) ✥ தபூக் யுத்தம் ஏற்பாடு செய்யும்போது நபி(ஸல்) – யார் கஷ்டமான நேரத்தில் தயார் செய்யப்படும் இந்த படையை தயார் செய்கிறார்களோ அவருக்கு சொர்க்கம். ஸஹாபாக்கள் வீட்டிலிருப்பவையெல்லாம் கொண்டுவந்து கொட்டினார்கள். ஆனால் சொர்க்கத்திற்காக கொடுப்பதற்கு ஒன்றுமில்லாமல் …

Read More »

தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் 6

தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் பாகம் – 6 ❤ வசனம் 3:133 وَسَارِعُوْۤا اِلٰى مَغْفِرَةٍ مِّنْ رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمٰوٰتُ وَالْاَرْضُۙ اُعِدَّتْ لِلْمُتَّقِيْنَۙ‏ நீங்கள் விரையுங்கள்  – وَسَارِعُوْۤا மன்னிப்பின் பால் – اِلٰى مَغْفِرَةٍ உங்களுடைய ரப்பிடமிருந்து – مِّنْ رَّبِّكُمْ மேலும் சொர்க்கம் – وَجَنَّةٍ அதன் விசாலம் – عَرْضُهَا வானங்கள் மற்றும் பூமி – السَّمٰوٰتُ وَالْاَرْضُۙ அது தயார் செய்யப்பட்டுள்ளது – اُعِدَّتْ …

Read More »

தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் 5

தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் பாகம் – 5 ✤ அந்த விபசாரத்தில் ஈடுபட்ட பெண்மணி தன்னை பரிசுத்தப்படுத்தக்கோரி நபி(ஸல்) விடம் வந்த போது நபி(ஸல்) பல கேள்விகளை கேட்டு திரும்பி அனுப்ப முயற்சித்த போது அவர்கள் கர்ப்பமாக இருந்ததை அறிந்து திருப்பியனுப்பினார்கள். பிள்ளையை பெற்றுவிட்டு மீண்டும் அவர் வந்த போது 2 வருடம் பால் கொடுத்துவிட்டு வர சொன்னார்கள். பிறகு அவர் வந்த போது அவரை ஒரு குழியில் இட்டு கல்லெறிந்து கொல்லச்சொன்னார்கள். …

Read More »