புதிய பதிவுகள் / Recent Posts

மரணம் அழைக்கிறது…ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி..

மரணம் அழைக்கிறது… ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி.. இதோ ரமழான் எம்மை அண்மித்துவிட்டது! எம்மில் பலரும் மரணத்தையும் மறுமையையும் மறந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். குறிப்பாக, 40-60 வயது தாண்டிய பலரும் கூட பள்ளிப் பக்கம் தலை வைத்துக் கூட படுக்காமல் காலத்தைக் கழிக்கின்றனர். மரணம் தம்மை அழைப்பதை உணராமல் உணர விரும்பாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். நாளை மறுமையில் சிலர் நரகம் நுழைவர். அங்கிருந்து அவர்கள் கத்திக் கதறுவர். ‘யா …

Read More »

தொழுகைக்கு பிறகு ஆயத்துல் குர்ஸி ஓதினால் அவர் சொர்க்கம் செல்வார், என்பது சரியா?

கேள்வி : கடமையான தொழுகைக்கு பிறகு ஆயத்துல் குர்ஸி ஓதினால் அவர் சொர்க்கம் செல்வார், என்பது சரியா? www.qurankalvi.com இணையதளம் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கான பதில், பதிலளிப்பவர்: மௌலவி அப்பாஸ் அலி MISC, அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்.

Read More »

நண்டு சாப்பிடலாமா?

www.qurankalvi.com இணையதளம் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கான பதில், பதிலளிப்பவர்: மௌலவி அப்பாஸ் அலி MISC, அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்.

Read More »

தவறான வார்த்தையால் விமர்சனம் செய்பவர்களைப் பற்றிய தீர்ப்பு என்ன?

www.qurankalvi.com இணையதளம் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கான பதில், பதிலளிப்பவர்: மௌலவி அப்பாஸ் அலி MISC, அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்.

Read More »