புதிய பதிவுகள் / Recent Posts

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 9

ஹதீத் பாகம்-9 ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள் وقال علي بن أبي طالب ارتحلت الدنيا مدبرة وارتحلت الآخرة مقبلة ولكل واحدة منهما بنون فكونوا من أبناء الآخرة ولا تكونوا من أبناء الدنيا فإن اليوم عمل ولا حساب وغدا حساب ولا عمل உலகம் முதுகைக்  காட்டி போய்க்கொண்டிருக்கிறது ↔ ارتحلت الدنيا مدبرة  மறுமை நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறது ↔ وارتحلت …

Read More »

ஜமாத் தொழுகையில் இமாம் ருகூவுச் சென்ற பின்பு ஒருவர் எப்படி ஜமாத்தில் இணையவேண்டும்?

கேள்வி : ஜமாத் தொழுகையில் இமாம் ருகூவுச் சென்ற பின்பு ஒருவர் ஜமாத்தில் வந்து இணைந்து தக்பீர் கூறி நெஞ்சின் மீது கைகளை கட்ட வேண்டுமா? அல்லது ருகூவு செய்ய வேண்டுமா? UK சகோதர்களுக்காக நடத்தப்பட்ட ஆன்லைன் கேள்வி பதில் நிகழ்ச்சி. பதிலளிப்பவர்: மௌலவி அப்பாஸ் அலி MISC, அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்

Read More »

ஜமாஅத் தொழுகையில் சூரத்துல் ஃபாத்திஹாவை கட்டாயம் ஓதவேண்டுமா?

கேள்வி : ஜமாஅத் தொழுகையில் சூரத்துல் ஃபாத்திஹாவை கட்டாயம் ஓதவேண்டுமா? இமாம் ருகூவில் இருக்கும்போது நாம் தொழுகையில் சேர்ந்தால் அந்த ரக்காத்தை திரும்ப தொழவேண்டுமா? UK சகோதர்களுக்காக நடத்தப்பட்ட ஆன்லைன் கேள்வி பதில் நிகழ்ச்சி. பதிலளிப்பவர்: மௌலவி அப்பாஸ் அலி MISC, அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்

Read More »

தொழுகையில் மறதி ஏற்பட்டால் சஜ்தா சஹ்வு (மறதிக்குரிய சஜ்தா) எப்போது செய்ய வேண்டும்?

கேள்வி : தொழுகையில் மறதி ஏற்பட்டால் சஜ்தா சஹ்வு (மறதிக்குரிய சஜ்தா) எப்போது செய்ய வேண்டும்? ஸலாம் கொடுப்பதற்கு முன்பா அல்லது பின்பா? விளக்கம் தேவை. UK சகோதர்களுக்காக நடத்தப்பட்ட ஆன்லைன் கேள்வி பதில் நிகழ்ச்சி. பதிலளிப்பவர்: மௌலவி அப்பாஸ் அலி MISC, அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்

Read More »