புதிய பதிவுகள் / Recent Posts

நேசம் இன்றி ஈமான் இல்லை பாகம் 5

ஸீரா பாகம் – 5 நேசம் இன்றி ஈமான் இல்லை ஸஹாபாக்கள் நபி(ஸல்) அவர்களின் மீது வைத்திருந்த நேசம் ❖ தந்தை, மகன், கணவன், சகோதரன் ஆகிய நால்வரும் இறந்த செய்தியை கேட்டும், நபி(ஸல்) அவர்களின் நிலையைப் பற்றி கவலைப்பட்ட பெண்மணி. ❖ ஹுபைப் (ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு எதிராக, ஒரு சிறிய வார்த்தை உபாயயோகிப்பதை விட, உயிர் விடுவதை சிறந்ததாக கருதினார்கள். ♥ சூரா பகரா 2: …

Read More »

நேசம் இன்றி ஈமான் இல்லை பாகம் 4

ஸீரா பாகம் – 4 நேசம் இன்றி ஈமான் இல்லை ♥ சூரா மாயிதா 5:54 அல்லாஹ்வை நாம் நேசித்தால் அல்லாஹ் நம்மை நேசிப்பான், அல்லாஹ்வை நேசிப்பவன் பிறரின் பழியை பொருட்படுத்த மாட்டான். ❖ நபி(ஸல்) அவர்களிடம் மறுமையைப் பற்றி ஒருவர் கேட்டார் – மறுமைக்காக நீ என்ன தயார் செய்து வைத்திருக்கிறாய் – பதில் கூறியவர்; சொல்லும் அளவுக்கு ஒன்றும் செய்யவில்லை ஆனால் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன் …

Read More »

Live today (13.11.2016) மாநிலம் தழுவிய மாபெரும் திருக்குர்ஆன் மனன போட்டி & இஸ்லாமிய கருத்தரங்கம்

அஸ்ஸலாமு அலைக்கும், காயல்பட்டணம் (தமிழ்நாடு) அல்ஜாமிவுல் அஸ்ஹர் மஸ்ஜித் நடத்தும் மாநிலம் தழுவிய மாபெரும் திருக்குர்ஆன் மனன போட்டி மற்றும் இஸ்லாமிய கருத்தரங்கம் போட்டி நாள் : 12 & 13 நவம்பர், 2016, இன்ஷா அல்லாஹ், சனிக்கிழமை : 12 : 11 :2016 காலை 9.00 முதல் மதியம் 1.00 வரை மாலை 4:30 முதல் 8:30 வரை ஞாயிற்றுக்கிழமை : 13: 11: 2106 காலை …

Read More »

நேசம் இன்றி ஈமான் இல்லை பாகம் 3

ஸீரா பாகம் – 3 நேசம் இன்றி ஈமான் இல்லை எவரிடம் மூன்று பண்புகள் உள்ளதோ அவர் ஈமானுடைய சுவையை சுவைத்துவிடுவார். ◉ அல்லாஹ்வையும் அல்லாஹ்வுடைய தூதரையும் தன் உயிரினும் மேலாக நேசிக்க வேண்டும். ◉ தான் விரும்புவதையே தனது சகோதரருக்கும் விரும்ப வேண்டும். ◉ இறை நிராகரிப்புக்கு திரும்பி செல்வதை நெருப்பில் போடுவதை போன்று வெறுக்கவேண்டும். ★ நபி(ஸல்) – தந்தையை விட, பிள்ளையை விட, உலகில் உள்ள …

Read More »

நேசம் இன்றி ஈமான் இல்லை பாகம் 2

ஸீரா பாகம் – 2 நேசம் இன்றி ஈமான் இல்லை நபி(ஸல்) அவர்களின் நேசம் : நபி(ஸல்) அவர்களுக்கு பல தீங்குகள் செய்த ஹிந்தாவை மன்னித்தார்கள். நபி(ஸல்) அவர்களின் சிறிய தந்தை ஹம்ஸா(ரலி) வை, கொடூரமான முறையில் கொன்ற வஹ்ஷி யை மன்னித்தார்கள். மக்கா முஷ்ரிக்குகள் நபி(ஸல்) அவர்களுக்கு பல தீங்குகள் இழைத்திருந்தும்; மக்கா வெற்றிக்குப் பின் அவர்கள் அனைவரையும் நபி(ஸல்) அவர்கள் மன்னித்தார்கள். ஸூரத்துல் இன்ஃபிதார் – 6: …

Read More »