புதிய பதிவுகள் / Recent Posts

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 13

ஸீரா பாகம் – 13 உன் நபியை அறிந்துகொள் ✥ நபி (ஸல்) வின் ஹாஷிம் குடும்பத்தினர் அனைவரையும் அபூ தாலிப் கணவாயில் ஒதுக்கிவிட்டனர் மக்கா வாசிகள். ✥ 3 வருடங்கள் அங்கே பஞ்சத்திலும் பட்டினியாலும் அவர்கள் கஷ்டப்பட்டார்கள். ✥ அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது (ரலி) – மிருகங்களின் எலும்புகளை அதன் தோல்களையெல்லாம் வைத்து நாங்கள் உண்ண ஆரம்பித்தோம். ✥ அந்த உடன்படிக்கை கஃபாவிற்குள் வைக்கப்பட்டிருந்தது அதை கரையான் அரித்து …

Read More »

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 12

ஸீரா பாகம் – 12 உன் நபியை அறிந்துகொள் ❤ முஸ்லிம்கள் மிக அதிகமாக கொடுமைப்படுத்தப்பட்டார்கள். அப்போது நபி (ஸல்) அல்லாஹ்வுடைய அனுமதி பெற்று ஹிஜ்ரத் செய்ய அறிவுரை செய்தார்கள். ❤ நபித்துவத்தின் 5 – 6 ஆண்டு சில முஸ்லிம்கள் ஹபஷா சென்றார்கள். ❤ பிறகு 83 ஆண்களும் 19 பெண்களும் 6 ஆம் ஆண்டு ஹபஷா சென்றனர். ❤ ஹபஷா மன்னரை முஸ்லிம்களுக்கு ஏதிராக திரும்புவதற்காக மக்கா …

Read More »

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 11

ஸீரா பாகம் – 11 உன் நபியை அறிந்துகொள் ❤  3 ஆண்டுகளுக்குப் பிறகு : ஸூரத்துல் ஹிஜ்ர் 15:94 فَاصْدَعْ بِمَا تُؤْمَرُ وَ اَعْرِضْ عَنِ الْمُشْرِكِيْنَ‏ ➥   ஆதலால் உமக்குக் கட்டளையிடப் பட்டிருப்பதை வெளிப்படையாக அவர்களுக்கு அறிவிப்பீராக; இணைவைத்து வணங்குபவர்களை புறக்கணித்துவிடுவீராக!என்ற இறை வசனம் இறக்கப்பட்டது. பிறகு நபி(ஸல்) மூடப்பழக்கங்களுக்கு எதிராக தொடர் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார்கள். மேலும் அல்லாஹ் வை பற்றி எடுத்துரைக்க …

Read More »

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 10

ஸீரா பாகம் – 10 உன் நபியை அறிந்துகொள் 40 வயது முழுமையடைந்த போது ஹிரா குகையில் தனித்திருக்க ஆரம்பித்த 3ஆம் ஆண்டின் ரமலான் மாதம் பிறை 21 திங்கள் கிழமை (ஏறக்குறைய கி.பி 610 ஆகஸ்ட் 10) அப்போது நபி (ஸல்) விற்கு நாற்பது ஆண்டுகள் ஆறு மாதங்கள் 12 நாட்கள் முழுமையடைந்து இருந்தன. ஜிப்ரஈல் (அலை) நபி (ஸல்) வை கட்டியணைத்தார்கள். நபி (ஸல்) சிரமப்படும் அளவிற்கு …

Read More »

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 9

ஸீரா பாகம் – 9 உன் நபியை அறிந்துகொள் ❖ 38 ஆம் வயதில் : சிலை வழிபாடுகளையும் மூடப்பழக்கங்களையும் அடியோடு வெறுத்தார்கள். ஹிரா மலை குகையில் தனித்திருந்து பல நாட்கள் இறை தியானம் புரிந்தார்கள். ❖ நுபுவ்வத்தின் வெளிப்பாடுகள் : அப்போதிலிருந்து அவர்கள் பார்த்த கனவுகள் அனைத்தும் பார்த்தவாறே உண்மையில் நிகழ்ந்தன. நபி(ஸல்) சில இடங்களுக்கு அருகில் சென்றால் அங்குள்ள மரங்களும் செடிகளும் நபி(ஸல்) விற்கு ஸலாம் கூறின. …

Read More »