புதிய பதிவுகள் / Recent Posts

அழிவுகளின் போது சமூகத்தின் கடமைகள் என்ன?

Audio mp3 (Download) ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி, உரை: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர், ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்) நாள்: 05-12-2015, சனிக்கிழமை, இரவு 8.15 முதல் 9.30 வரை இடம்: மஸ்ஜித் மதீனத்துல் உம்மால், அல் அக்ரபியா, அல் கோபார், சவுதி அரேபியா.

Read More »

அழிவுகள் தரும் பாடம் – மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்

Audio mp3 (Download) ராக்காஹ் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி, உரை: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர்,ராக்காஹ் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம்), நாள்: 05-12-2015, சனிக்கிழமை, இரவு 8.00 முதல் 9.00 வரை. இடம்: மஸ்ஜித் அல் உம்மா, அக்ரபியா, அல் கோபார், சவுதி அரேபியா

Read More »

மழை நமக்கு உணர்த்த வேண்டியது என்ன? – மௌலவி அஸ்ஹர் ஸீலானி

Audio mp3 (Download) அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி. நாள்: 03:12:2015., இடம் : அல்கோபர் ஹிதாயா தாஃவா சென்டர் நூலகம் முதல் மாடி. யூனிவைடு சூப்பர் மார்க்கட் அமைந்துள்ள கட்டிடத்தின் மேல் மாடி.., அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை : மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல்கோபர் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம்), ,

Read More »

நபி மூஸா (அலை) அவர்களின் வரலாறும் படிப்பினைகளும்

Audio mp3 (Download)   ரியாத் தமிழ் ஒன்றியம் ரவ்ழா இஸ்லாமிய நிலையம் இனைந்து நடத்தும் மாதாந்திர ஒன்று கூடல் நிகழ்ச்சி, நாள்: 23-10-2015, வெள்ளிக்கிழமை, இடம்: சுலை, ரியாத் சவுதி அரேபியா, உரை: மௌலவி மஃப்ஹூம் ஸனுஸ் (பஹ்ஜி)

Read More »

ஸஃபர் மாதம் பீடையா?

ஸஃபர் மாதம் பீடையா? அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரார், அவனது சாந்தியும், சமாதானமும் இவ்வுலகத்திற்கு அருட்கொடையாக வந்த இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் வழிமுறையைப் பின்பற்றிய அன்னாரது குடும்பத்தவர்கள் தோழர்கள் அனைவர்மீதும் உண்டாவதாக  காலத்தைத் திட்டுவதும் பீடையாகக் கருதுவாதும் அல்லாஹ்வையே நோவினை செய்வதாகும்.  அல்லாஹ்வை நோவினை செய்யும் ஒருவன் சந்திக்கும்மோசமான  விளைவுகளைப்  பின்வரும் அல்குர்ஆன் வசனம் மிகத் தெளிவாக விளக்குகின்றது.    إِنَّ الَّذِينَ يُؤْذُونَ اللَّـهَ وَرَسُولَهُ لَعَنَهُمُ اللَّـهُ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَأَعَدَّ لَهُمْ عَذَابًا مُّهِينًا           “எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நோவினை செய்கிறார்களோ, அவர்களை நிச்சயமாக அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் சபிக்கின்றான்.மேலும், அவர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி இருக்கின்றான்.” ( அல் அஹ்ஜாப் 33: 57 ) …

Read More »